Misc. Erotica மாமா மன்மதகுஞ்சு CFNM ( No Sex)
#1
Photo 
சேது IT கம்பெனி யில் வேலை செய்பவன். கருத்த உடல், சற்று தொப்பை உடன் பார்க்க விஜய் சேதுபதி போல் இருப்பான். அவன் ஊருக்கு தனது அம்மாவை பார்க்க வந்து உள்ளான்.


அம்மா: உன்ன பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு, இப்ப தான் ஊருக்கு வர வழி தெரிஞ்சுதா?
சேது: வேலை மா, இப்பத் தான் டைம் கிடைத்தது.
அம்மா: சரி சரி வா சாப்பிடலாம், நீ சரியாய் சாப்பிட்டு இருக்க மாட்ட, மெலிஞ்சு போய்ட்ட.
சேது: யாரு நானா, நானே வெயிட் போட்டு தொப்பை ஓட இருக்கேன், நீ வேற, சாப்பிடறதுக்கு முன்னாடி நம்ம ஆத்துக்கு போய் குளிச்சிட்டு வரேன், நீ சாப்பாடு ரெடி பண்ணி வை.
என கிளம்பினான் பனியன் லுங்கிய மாட்டிக் கிட்டு, துண்டை எடுத்து கொண்டு ஆத்து பக்கம் போனான் சேது.
அங்கே திவ்யா நீராடி கொண்டு இருந்தாள். மாநிறமான பெண். முக லட்சணம் வேறு. பாவாடையை கட்டிக் கொண்டு நீராடிக் கொண்டு இருந்தாள்.
சேது வுக்கும், திவ்யா வுக்கும் முன்ன பின்ன அறிமுகம் இல்லை.
ஆத்துக்கு வந்த சேது தன்னுடைய பனியன் லுங்கியை கழட்டி விட்டு வெறும் நீல கலர் ஜட்டி உடன் குளிப்பதற்கு முதல் சோம்பல் முறித்து கொண்டு இருந்தான்.
பாவாடையுடன் குளித்து கொண்டு திவ்யா சற்று தண்ணி உள்ளே சென்று, யாருய்யா அது பொம்பளைங்க குளிக்கிற இடத்தில ஜட்டி ஓட நிக்குறது என கேக்க.
வந்தியா, குளிச்சியா, போவியா, அத விட்டுட்டு நான் ஜட்டி ஓட குளிச்சா உனக்கென்ன அது இல்லாம குளிச்சா உனக்கென்ன னு சேது கேக்க
சரியான பொறுக்கியா இருப்பான் போல என்று கடிந்து கொண்டாள் திவ்யா.
சேது ஜட்டி உடன் ஆத்துக்கு உள்ளே உறங்கி குளிக்க தொடங்கி விட்டான்.
திடீர் என போட்டு இருந்த ஜட்டிய கழட்டி அத அக்கரையில் தூக்கி போட்டான்.
இத பார்த்ததும் யோவ் என்னய்யா செய்ற வயசு பொண்ணுங்க குளிக்கிறது தெரியலையா, இப்படி எல்லாத்தையும் கழட்டி போட்டா என்ன அர்த்தம் னு கேக்க
இது வாலிப வயசு என்று சிரித்து கலாய்த்தான்.
யோவ், அங்க நிறைய மீனு இருக்கியா, நீ வேற போட்டு இருந்த ஜட்டியையும் கழட்டிட்ட.
மாமன் கிட்ட திமிங்கலம் இருக்கு டி பாக்குறியா னு மறுபடி கலாய்த்தாவனுக்கு அறிவுரை சொல்வதை விட நாம குளிச்சிட்டு போலாம் என்று ஆத்து கரைக்கு சென்றாள்.
சும்மா இல்லாத சேது, பாவாடை இல்லாம குளிச்சு இருந்தா சுகமா இருந்து இருக்கும் ல என்ன சிரித்தான்.
“இவனை” என மனதுக்குள் திட்டி கொண்டே, அவனின் ஜட்டி பனியன் லுங்கி கரையில் இருப்பதை பார்த்து, அதை அருகில் இருந்த மரக்கொப்பின் மீது தூக்கி போட்டாள். குளிச்சிட்டு வந்து மரத்து மேல ஏறி டிரஸ் எடு, அப்ப தான் புத்தி வரும் என திட்டிக் கொண்டாள் மனதுக்குள்.
ஆனால் சேதுவுக்கு இது தெரியாது. அவன் பாட்டுக்கு தண்ணிக்குள் உள்நீச்சல் அடித்து குதூகலித்து கொண்டு இருந்தான்.
தனது உடைகளை எடுத்து கொண்டு வீடு நோக்கி நடக்க தொடங்கியவளுக்கு திடீர் எண்டு ஆஅஹ்ஹ்ஹ என்று ஒரு குரல் கேட்டது.
சேது மீனு கடிக்குதே னு என்று கத்தினான்.
திவ்யா சிரிக்க தொடங்கினாள் நான் தான் அப்பவே சொன்னேன்ல என அவனை பார்த்து சொல்ல
கடிக்க கூடாத இடத்தில கூட கடிக்குதே னு கத்த தொடங்கிட்டான்
திவ்யா சீ சீ னு வெக்க பட்டு கொண்டாள்.
மீன் கடி தாங்க முடியாமல் தண்ணீரில் இருந்து எழுந்து ஐயோ கடிக்குதே கடிக்குதே னு கத்தி கொண்டே கரைக்கு ஓடி வந்து கொண்டு இருந்தான்.
இதை பார்த்த திவ்யா வுக்கு அதிர்ச்சி. தன் முன்னால் அம்மணமாக ஒரு ஆண், அதுவும் கருத்த உடல். பெருத்த உருவம். டிரஸ் எதுவும் இல்லாமல் ஓடி வருவதை கண்டு அதிர்ச்சியில் கத்தி கண்ணை மூடிக் கொண்டாள்.
கரைக்கு வந்த சேது மேலும் கீழுமாக துள்ளி குதித்து கொண்டு இருந்தான். இரண்டு கண்களையும் மூடி கொண்டு இருந்த திவ்யா சற்று திறந்து பாக்க, அவன் மேலும் கீழும் துள்ளுவது பார்த்து, மேலும் வெக்கத்தில் கண்களை கைகளால் மூடினாள்.
திவ்யா: என்னய்யா பண்ற சீ
சேது:  குஞ்சில மீன் மாட்டிக்கிச்சு என சொல்லியவாறே மேலும் கீழும் குதித்தான்.
ஆனால் மாட்டிய மீன், குஞ்சை விட்டு கீழே விழவில்லை. திவ்யா ஆர்வ மிகுதியால் கைகளை எடுத்து கண்களை திறந்து பார்த்தாள்.
அந்த பெரிய உடலில் சுண்டு விரல் சைஸ் ல அவனது குஞ்சு இருந்தது, அதில் மீன் ஒட்டி கொண்டு இருந்ததும். அதை பார்த்ததும் குபீர் என்று சிரிக்க தொடங்கினாள்.
சேது தனது மானம் போவதை நினைத்து என்ன செய்வது என தெரியாமல் முழித்து கொண்டு இருந்தான்.
ஒரு புறம் யாரென்று தெரியாத பெண் முன்னால் அம்மணகுஞ்சாக நிக்கிறோம் இன்னொரு புறம் மீன் கடி வேறு சேதுவின் நிலைமை பரிதாபமாக இருந்தது.அவளின் பக்கம் குஞ்சை காட்டாமல் திரும்பி கொண்டான்.

 ஆனால் பின்பக்கம் முழுவதும் அவளுக்கு தெரிந்தது.
திவ்யாக்கு ஒரு ஆண் தன் முன்னால் நிர்வாண கோலத்தில் இருப்பதை பார்த்து பெண்ணுக்கே உரிய வெக்கத்துடன் சிரிப்பு ஒட்டிக்கொண்டது.

சேது - சிரிக்காத மீன் கடி தாங்க முடில ப்ளீஸ் help பண்ணு என கேக்க

அதுவரை சிரித்து கொண்டு இருந்தவளுக்கு அவன் மேல் பரிதாபம் ஏற்பட்டது.

திவ்யா - ரொம்ப வலிக்குதா என கேக்க

சேது - ஆமா என 

திவ்யா - நான் வேணும்னா எடுத்து விடவா னு கேக்க

ஆபத்துக்கு பாவமில்லை வேறு வலியும் இல்லை என நினைத்தவன் சரி ஆனா கண்ண மூடிக்கோ என்றான்.

திவ்யா - கண்ண மூடினா எப்படி எடுக்குறது உனக்கு வேணும்ணா நீ கண்ண மூடிக்கோ என கூற

சேதுவுக்கு வேற வழி இல்லை. தனது அவமானத்தை மறைக்க கண்களை மூடினான்.

திவ்யா - என்னோட பக்கம் திரும்பு எடுத்து விடுறேன்.

சேது திவ்யா பக்கம் திரும்ப
சற்று கீழே குனிந்து பார்த்த திவ்யாக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்தது. அதை அடக்கி கொண்டு தனது இரு விரல்களை குஞ்சின் அருகில் கொண்டு சென்று மாட்டி இருந்த மீனை மெதுவாக வெளியே எடுத்தாள்.

திவ்யா - யோவ் இதான்யா உன்ன கடிச்ச மீனு கண்ண துறந்து பாரு என சொல்ல
கண்ணை திறந்து பார்த்தவனுக்கு அப்போது தான் நிம்மதி.
ஆனால் திவ்யா வின் சிரிப்பு சத்தம் பலமாக இருந்தது.
திவ்யா - உன்னோட திமிங்கலம் சூப்பர் போ ?
இவ்வளவு சின்ன திமிங்கலமா ?? என சிரிக்க இரண்டு கைகளாலும் இறுக்கி மூடி கொண்டான் சேது. மரகொப்பில் தனது துணிகள் மாட்டி இருப்பதை பார்த்து ஒரு கையால் தனது குஞ்சை பிடித்து கொண்டு கொப்பில் இருக்கும் தனது துணிகளை எடுக்க முயற்சி செய்தான்.
அப்போது அவனின் பின் இரண்டு குண்டிகளும் குலுங்க சீ சீ என கை கொட்டி சிரித்தாள் திவ்யா.

வெக்கத்தில் மரத்துக்கு பின்னாடி ஓடி ஒளிந்தான் சேது.

சேது - இப்போ சந்தோசமா என்னோட ட்ரெஸ் எல்லாம் மரத்து மேல போட்டுட்டு என்ன அம்மணகுஞ்ச நிக்க வச்சிட்ட

திவ்யா - யோவ் நான் வேணும்னு பண்ணலயா ஆனா உன்ன அம்மணக்குண்டியா பாக்குறது எனக்கு ஒரே சிரிப்பா இருக்கு ???
முன்ன பின்ன முழுசா பாத்துட்டேன் இனிமே என்ன வெக்கம் ???

சேது - ஏய் ஊருக்குள்ள நான் இப்படியேவா போக முடியும்.

திவ்யா - யோ என்ன தூக்கி பிடி நான் மரத்தில இருக்க உன் துணிய எடுத்து தாரேன்

சேது - கண்ண மூடிக்கோ நான் வெளில வாறேன்

திவ்யா - யோவ் நான் தான் முழுசா பாத்துட்டேன்ல சும்மா வாயா


வேறு வழி இல்லாத சேதுவும் வெளியில் வர தயாரானான்

சேது குஞ்சை பிடித்து கொண்டு வெளியே வர திவ்யா குனிய சொன்னாள் சேதுவும் குனிய திவ்யா அவனின் முதுகில் ஏறி கொள்கிறாள்.
பின்னர் சேது அவளை தூக்க மரகொப்பில் இருக்கும் ஆடைகளை எடுக்கிறாள். பின்னர் சேது அவளை கீழே இறக்கி விட அவளின் கையில் இருக்கும் ஜட்டியை பறித்து வேகமாக மாட்டிகொள்கிறான்.

சேது - இங்க நடந்த சமாச்சாரத்த ஊருக்குள்ள யார்கிட்டையும் சொல்லிடாதே என கூறிவிட்டு லுங்கியை அவசரமாக கட்டிவிட்டு ஓட தொடங்குகிறான்.


திவ்யா அவனையே வெக்கத்துடன் பார்க்கிறாள். இவர்களின் cfnm காதல் தொடருமா சேதுவின் அம்மணமான தருணங்கள் மேலும் அரங்கேறுமா என வாசகர்களிடம் பதில் கேட்டு இந்த கதையை முடிக்கிறேன்
[+] 4 users Like Tamilcfnmfan80's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
மாமா மன்மதகுஞ்சு CFNM ( No Sex) - by Tamilcfnmfan80 - 02-04-2024, 12:20 AM



Users browsing this thread: 1 Guest(s)