Posts: 578
Threads: 6
Likes Received: 2,187 in 921 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
21-12-2022, 05:34 PM
(This post was last modified: 20-11-2023, 12:30 AM by feelmystory. Edited 39 times in total. Edited 39 times in total.)
இது முற்றிலும் வித்தியாசமான கற்பனை கதை!
இந்த கதையில் வரும் பெயர்கள் நிகழ்வுகள் அனைத்தும் கற்பனை என்பதால் கதையை நிஜமான வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டாம் என்று அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
•
Posts: 265
Threads: 0
Likes Received: 79 in 63 posts
Likes Given: 48
Joined: May 2019
Reputation:
1
நீங்கள் எழுதுங்கள் நண்பரே நாங்கள் படிக்க ஆவலாக உள்ளேன் நன்றி
•
Posts: 1,846
Threads: 13
Likes Received: 1,312 in 742 posts
Likes Given: 158
Joined: Jan 2020
Reputation:
9
•
Posts: 578
Threads: 6
Likes Received: 2,187 in 921 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
21-12-2022, 06:52 PM
(This post was last modified: 28-06-2023, 05:22 PM by feelmystory. Edited 2 times in total. Edited 2 times in total.)
(21-12-2022, 06:21 PM)tmahesh75 Wrote: நீங்கள் எழுதுங்கள் நண்பரே நாங்கள் படிக்க ஆவலாக உள்ளேன் நன்றி
முதல் கருத்து தெரிவித்து கதைக்கு ஆதரவு தருவதற்கு மிக்க நன்றி!
Posts: 467
Threads: 0
Likes Received: 102 in 100 posts
Likes Given: 7
Joined: May 2019
Reputation:
1
Continue your story nanba waiting for your story
•
Posts: 578
Threads: 6
Likes Received: 2,187 in 921 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
21-12-2022, 07:05 PM
(This post was last modified: 11-11-2023, 11:00 PM by feelmystory. Edited 5 times in total. Edited 5 times in total.)
(21-12-2022, 06:42 PM)Vinothvk Wrote: Link???
கதையை புது பொலிவுடன் இந்த திரெட்டில்தான் ஆரம்பத்திலிருந்து பதிவிட போகிறேன்.
கதைக்கு ஆதரவு தருவதற்கு மிக்க நன்றி!
•
Posts: 578
Threads: 6
Likes Received: 2,187 in 921 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
21-12-2022, 07:09 PM
(This post was last modified: 28-06-2023, 05:22 PM by feelmystory. Edited 3 times in total. Edited 3 times in total.)
(21-12-2022, 06:59 PM)Rochester Wrote: Continue your story nanba waiting for your story
கதையின் முதல் பகுதி விரைவில் பதிவிடப்படும்.
மிக்க நன்றி!
Posts: 804
Threads: 0
Likes Received: 273 in 226 posts
Likes Given: 2,257
Joined: Oct 2019
Reputation:
0
மீண்டும் கதையை ஆரம்பித்திருப்பதில் மகிழ்ச்சி.
•
Posts: 578
Threads: 6
Likes Received: 2,187 in 921 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
21-12-2022, 07:32 PM
(This post was last modified: 28-06-2023, 05:22 PM by feelmystory. Edited 2 times in total. Edited 2 times in total.)
(21-12-2022, 07:26 PM)Fun_Lover_007 Wrote: மீண்டும் கதையை ஆரம்பித்திருப்பதில் மகிழ்ச்சி.
கதைக்கு ஆதரவு தருவதற்கு மிக்க நன்றி!
•
Posts: 578
Threads: 6
Likes Received: 2,187 in 921 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
21-12-2022, 08:30 PM
(This post was last modified: 20-11-2023, 12:28 AM by feelmystory. Edited 7 times in total. Edited 7 times in total.)
நெஞ்சை தீண்டும் அம்பு...!
1
இது முற்றிலும் வித்தியாசமான கற்பனை கதை!
இந்த கதையில் வரும் பெயர்கள் நிகழ்வுகள் அனைத்தும் கற்பனை என்பதால் கதையை நிஜமான வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டாம் என்று அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
காலை வெயில் முகத்தில் விழுந்து சுட்டெரிப்பதைக்கூட உணராமல் கனவில் யாரையோ நினைத்து உருகியபடி கட்டிலில் படுத்திருந்தான் மாதவன்.
“டேய் மாதவா இப்போ நீ எந்திரிக்க போறியா இல்ல மூஞ்சியில வெண்ணி தண்ணிய ஊத்தவா...”
அவனது அம்மா கத்தியது காதில் விழாதது போல் படுத்திருந்தான்.
சத்தத்தை கேட்டு தன்னுடைய அறையில் இருந்து வெளிப்பட்டாள் மாதவனின் சகோதரி மீனாட்சி....
கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் பருவ மங்கை...
தன்னுடைய தம்பி மாதவனை விட இரண்டு வயது மூத்தவள்.
மீனாட்சிக்கு அவளது அம்மாவை போல் சிவந்த நிற மேனி...
வட்டமான முகம்...
அதில் கயல் போன்ற விழிகள்.
அதற்கு கீழே கூர்மையான நாசி...
பக்கத்தில் ஆப்பிளை வெட்டி வைத்ததை போன்ற இரு கன்னங்கள்.
அவளது சங்கு கழுத்தில் இருந்து கீழே இறங்கினால் கையில் அடங்காத இரண்டு நெஞ்சுக்கனிகள்.
அதற்கு கீழாக லேசான தொப்பையுடன் வயிறு.
நடுவில் ஆள்காட்டி விரலின் முனை பகுதி மட்டும் நுழையும் ஆழத்தில் மிகவும் கவர்ச்சியான தொப்புள் குழி...
அதை ஒட்டியது போல் சிறிய மடிப்புடன் கவர்ச்சியான இடுப்பு...
கொஞ்சம் பின்னால் சென்று பார்த்தால் பெருத்த இரு புட்டங்கள்.
மேலும் அவளுக்கு மிகவும் நீளமான கூந்தல் என்பதால் நடு வகிடு எடுத்து ஒற்றை ஜடை போட்டிருப்பாள்.
அந்த ஜடை இடுப்புக்கு கீழ் வரை இருக்கும்...
மீனாட்சி நடக்கும்போது அவளது இரு புட்டங்களையும் அது தொட்டுக்கொண்டே செல்லும்.
அந்த ஜடை இருக்கும் இடத்தில் நாம் இருந்தால் எப்படி இருக்கும் என நினைத்து கல்லூரியில் பயிலும் பல இளைஞர்கள் தூக்கம் கெட்டு தவித்துக்கொண்டு இருக்கின்றனர்.
ஆனால் இன்று வரை காதலில் விழாத அக்மார்க் குடும்பத்து பெண் இந்த மீனாட்சி.
அதனாலேயே அவளுக்கு கல்லூரியில் தனி மரியாதை உண்டு.
இப்போது அவள் குளித்து முடித்து... தலை துவட்டியபடி...
எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்ற ஆரம்பித்தாள்.
“அம்மா இவன்கிட்டலாம் சொல்லிட்டு இருக்க கூடாது... செயல்ல காட்டிடனும்”
ஒரு வாளி நிறைய தண்ணீரை பிடித்து எடுத்துக்கொண்டு மாதவனின் அறைக்கு சென்று அவனது முகத்தில் ஊற்றினாள்.
குளிர்ந்த நீர் முகத்தில் பட்டதும் மாதவன் வெலவெலத்து போனான்.
உச்சந்தலையிலிருந்து நீர் கசிய... கோபத்துடன் மீனாட்சியை பார்த்து முறைத்தபடி கட்டிலில் இருந்து எழுந்தான்.
“ஏன்டி... காலங்காத்தால என்னோட உசுர வாங்குறதுக்குன்னே பொறந்து வந்தியாடி”
எப்படியும் கேவலமாகத்தான் திட்டுவான் என்று அவளுக்கு முன்பே தெரியும் என்பதால் அங்கிருந்து வேகமாக ஓட்டமெடுத்து அவளது அறைக்குள்ளே சென்று கதவை சாத்திக்கொண்டாள் மீனாட்சி.
“போதும் நிறுத்துடா”
அம்மா அவனை சமாதானப்படுத்த முயன்றார்கள்.
“நீங்க என்ன அவளுக்கு வாக்காளத்தா ? அவள முதல்ல இங்க வர சொல்லுங்க, நான் இன்னும் நல்லா திட்டனும்”
கண்கள் சிவக்க கத்தினான்.
“நானாச்சும் வெந்நீர் ஊத்தலாம்னு நினைச்சேன்... அவ பாவப்பட்டு பச்ச தண்ணிய ஊத்திருக்கா... ஒழுங்கா காலேஜ் கிளம்பிபோடா...”
அப்போது அறை கதவை லேசாக திறந்து... தலையை மட்டும் வெளியில் மெதுவாக நீட்டி மீனாட்சி எட்டிப்பார்த்தாள்.
“பாவபட்டுலாம் இல்ல... வெந்நீர் பட்டு என்னோட கை சுட்டுகிட்டா... நான் என்ன பண்றது ?”
அவள் சொன்னதை கேட்ட மாதவன், கீழே கிடந்த வாளியை தூக்கி அவளை நோக்கி வேகமாக எறிந்தான்.
“வெவ்வ... வெவ்வே...”
உதட்டை சுளித்து பழிப்பு காட்டிவிட்டு கதவை சாத்திக்கொண்டாள்.
வாளி படாரென்ற சத்தத்துடன் கதவில் மோதி கீழே விழுந்தது.
“அடியே! குண்டு பூசணி... இன்னைக்கி நீ தப்பிச்சுட்டே... இன்னொரு நாள் மாட்டுவே” என்று மாதவன் கர்ஜித்தான்.
“ஏன்டா, உங்க சண்டையில வீட்டுல இருக்குற எல்லா பொருளையும் போட்டு உடைக்கிறதே வேலையா போச்சு... அவரு மட்டும் ரயில்வேயில வேல பாக்கலனா இந்த மாதிரிலாம் நடந்துக்குவீங்களா... உங்க அப்பா கஷ்டபட்டு உழைச்சு வாங்குறத யோசிக்காமா தூக்கி எறியிரியேடா...”
அப்பா எந்நேரமும் குடும்பத்துக்காகவே உழைக்கிறார். அவரை பற்றி நினைவு படுத்தியதும் மாதவனுக்கு கோபம் அடங்கியது.
“செரிமா... தெரியாம பண்ணிட்டேன் என்னைய மன்னிச்சிடு”
உடனே அவனது அம்மாவின் மனது குளிர்ந்து போனது.
“நமக்குள்ள எதுக்குடா மன்னிப்புலாம்... போயி குளிச்சுட்டு காலேஜ் கிளம்புற வழிய பாரு”
“அதான் தண்ணி ஊத்தி குளிப்பாட்டியாச்சே... திரும்ப எதுக்கு...?”
மீனாட்சி கதவை திறக்காமல் உள்ளே இருந்தபடியே சொன்னாள்.
“அம்மா இவள என்ன பண்றது ?”
மாதவனுக்கு மீண்டும் கோபம் தலைக்கேறியது.
“அவ எப்பவும் அப்படிதானே... நீ கண்டுக்காம போயி குளிடா...”
“ஹ்ம்ம்… செரிம்மா...”
“இன்னொரு நாள் என் கையில சிக்குவ... அப்போ உன்னைய பாத்துகிறேன்”
மாதவன் மனதில் நினைத்தவாறு காலை கடன்களை முடித்துவிட்டு கல்லூரிக்கு கிளம்பினான்.
சாப்பிட டைனிங்க் டேபிள் வரும்போது தட்டில் இட்லியும் சட்னியும் வைத்து உள்ளே தள்ளிக்கொண்டு இருந்தாள் மீனாட்சி.
“சாப்பிடுறியானு கொஞ்சமாச்சும் பாசமா கேக்குறாளா ? ச்சை...”
மனதில் திட்டிக்கொண்டு இருக்கும்போதே அவனுக்கும் அம்மா இட்லியை பரிமாறினார்கள்.
அவன் சாப்பிட்டு முடித்து பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியில் வந்தான்.
“ஹே... மாது குட்டி... குட் மார்னிங்டா...”
பக்கத்து வீட்டில் இருக்கும் மஞ்சுளாவின் குரல் கேட்டதும் வண்டியை அவள் அருகில் சென்று மாதவன் நிறுத்தினான்.
அவள் பற்கள் தெரிய சந்தோஷமாக சிரித்தாள்.
தந்தையுடன் வேலை பார்க்கும் நண்பரின் மகள்தான் இந்த மஞ்சுளா...
அவள் வீட்டிற்கு ஒரே பெண்...
அவர்கள் இருப்பது ரயில்வே குவார்ட்டர்ஸ் என்பதால்... சிறு வயது முதல் மாதவனின் வீட்டிற்கு பக்கத்திலேயே மஞ்சுளாவின் குடும்பமும் வசித்து வருகிறது.
“குட்மார்னிங் மஞ்சுக்கா... காலேஜ் கிளம்பியாச்சா... ?”
“ஹ்ம்ம்… ரெடிடா... அவ வந்ததும் போகணும்”
மீனாட்சியும் மஞ்சுளாவும் உயிர் தோழிகள்.
இருவரும் பள்ளி முதல் கல்லூரி வரை ஒன்றாகவே படிக்கின்றனர்.
மஞ்சுளா மீனாட்சியை விட நிறம் குறைவுதான்...
ஆனால் அழகில் எந்த விதத்திலும் குறைந்தவள் இல்லை.
கோதுமை நிறத்தில் இருப்பாள்...
கல்லூரிக்கு செல்லும்போதும் டீ ஷர்ட்... லெக்கின்ஸ்... அணிந்தே செல்வாள்.
மிகவும் குண்டாக இல்லாமல் லேசான சதை பிடிப்புடன் இருப்பாள்.
அவளுடைய நெஞ்சில் இருக்கும் இரண்டு கோதுமை உருண்டைகளும் கைக்குள் அடங்கும் அளவில் இருந்தாலும் அதை ப்ரா அணிந்து நன்றாக நீட்டிக்கொண்டு இருப்பதுபோல் பார்த்துக்கொள்வாள்.
எப்போதுமே தலை முடியை பிண்ணாமல் ஃப்ரீயாக விட்டிருப்பாள்.
அவளது கவர்ச்சியான அழகை பார்த்து கல்லூரியே ஜொள்ளுவிடும்...
பதிலுக்கு இவளும் அமைதியாக இல்லாமல் சிலரிடம் ஃபோன் நம்பர் கொடுத்து கடலை போடுவாள்.
ஆனால் எல்லை மட்டும் தாண்ட மாட்டாள்.
எப்படி பார்த்தாலும் இருவருமே கண்ணியமான அழகு தேவதைகள்தான்.
“சரி நான் கிளம்புறேன்...” என்றான் மாதவன்.
“இருடா உன்கிட்ட ஒன்னு கேக்கணும் ?”
“என்னக்கா... ?”
“ஃபர்ஸ்ட் இயர் ஜாயின் பண்ணி ஒன் மன்த்தான் ஆகுது... அதுக்குள்ள காலேஜ் கட் அடிச்சுட்டு சுத்துறியாமே ?”
“ஐயோ! யாருக்கா சொன்னது... நான் அப்படியெல்லாம் பண்ணமாட்டேன்”
“இல்லடா... என்ன பண்றேன்னு பாக்கலாம்னு சும்மா சொல்லி பாத்தேன். எனக்கு தெரியாத... நீ ரொம்ப குட் பாய்டா... மாது குட்டி...”
மஞ்சுளா அவனது கன்னத்தை கிள்ளி கொஞ்சினாள்.
மாதவன் கல்லூரியில் நடப்பதை வீட்டில் சொல்கிறானோ இல்லையோ... நிச்சயமாக மஞ்சுளாவிடம் சொல்லிவிடுவான்.
அந்த அளவுக்கு சிறுவயது முதல் இருவருமே பாசத்துடன் பழகி வருகின்றனர்.
சரியாக அந்த நேரத்தில் மீனாட்சி நடந்து வந்து மஞ்சுளாவின் அருகில் நின்றாள்.
அவள் வந்ததை பார்த்ததும் பைக்கை வேகமாக ஸ்டார்ட் செய்தான் மாதவன்.
“மஞ்சுக்கா... நான் கிளம்புறேன்... பை...”
“ஓகே... பைடா...” என்றதும் அவன் கிளம்பி சென்றுவிட்டான்.
“என்ன மேடம் காலையிலேயே ஏதோ கலவரம் போல...” மஞ்சுளா கேட்டாள்.
“அதெல்லாம் எப்பவும் நடக்குறதுதான்”
“பின்ன... ரொம்ப டல்லா இருக்கே ?”
“எல்லாம் இந்த மாதவன்னாலதான்”
“ஏன்டி... தம்பினு உரிமையோட சொல்லலாம்ல”
“எங்க அதெல்லாம் சொல்றது... உன்கிட்ட மட்டும் நல்லா பேசுறான். என்ன அக்கானு கூப்பிடவே மாட்றான்”
மீனாட்சி ஏக்கத்துடன் சொன்னாள்.
“மீனா... பழசையெல்லாம் மறந்துட்டு பேசுறியா ?”
“நான் மறந்துட்டேன்... அவன்தான் மறக்கணும்...”
மீனாட்சி கவலை அடைந்தாள்.
“சரிடி... நீ எதுவும் ஃபீல் பண்ணாத... இப்போ வா காலேஜுக்கு போலாம். ராஜேஷ் வேற எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பான்...”
“ஏன்டி மஞ்சு... இந்த பசங்க கூட பேசாதன்னு சொன்னா கேட்க மாட்டியா ?”
“என்ன அட்வைஸா ?”
“ஆமா... நான் பண்ணாம வேற யார் பண்ணுவா ?”
“ஹ்ம்ம்… சரி... நான்கூடதான் உன்னைய கேரட் யூஸ் பண்ணாதன்னு சொன்னேன்... நீ கேட்டியா... ?”
மஞ்சுளா மீனாவை சீண்டினாள்.
“ச்சீ... என்னடி பப்ளிக்ல இப்படி பேசுறே... ? அதெல்லாம் நான் ஒன்னும் யூஸ் பண்ணல... பேசாம ஸ்கூட்டி எடு கிளம்பலாம்”
மீனாட்சி அதிக கூச்சத்தில் நெளிந்தாள்.
அதற்குமேல் அவளை சீண்டாமல் மஞ்சுளா ஸ்கூட்டி எடுத்து வந்ததும் இருவரும் சேர்ந்து கல்லூரிக்கு புறப்பட்டு சென்றனர்...
Posts: 467
Threads: 0
Likes Received: 102 in 100 posts
Likes Given: 7
Joined: May 2019
Reputation:
1
•
Posts: 10,769
Threads: 1
Likes Received: 3,388 in 3,171 posts
Likes Given: 10,014
Joined: May 2019
Reputation:
22
Posts: 2,009
Threads: 0
Likes Received: 381 in 368 posts
Likes Given: 100
Joined: May 2019
Reputation:
2
Good start bro
Nice update
•
Posts: 578
Threads: 6
Likes Received: 2,187 in 921 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
22-12-2022, 09:19 AM
(This post was last modified: 28-06-2023, 05:22 PM by feelmystory. Edited 2 times in total. Edited 2 times in total.)
(21-12-2022, 09:27 PM)Rochester Wrote: Nice update
நன்றி!
•
Posts: 578
Threads: 6
Likes Received: 2,187 in 921 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
22-12-2022, 01:36 PM
(This post was last modified: 28-06-2023, 05:22 PM by feelmystory. Edited 2 times in total. Edited 2 times in total.)
(21-12-2022, 09:36 PM)omprakash_71 Wrote: Super update
நன்றி!
•
Posts: 578
Threads: 6
Likes Received: 2,187 in 921 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
22-12-2022, 05:24 PM
(This post was last modified: 28-06-2023, 05:22 PM by feelmystory. Edited 2 times in total. Edited 2 times in total.)
(22-12-2022, 12:35 AM)Sparo Wrote: Good start bro
Nice update
நன்றி!
•
Posts: 265
Threads: 0
Likes Received: 79 in 63 posts
Likes Given: 48
Joined: May 2019
Reputation:
1
மிகவும் அருமையான தொடக்கம் தொடர்ந்து எழுதுங்கள் நன்றி
•
Posts: 578
Threads: 6
Likes Received: 2,187 in 921 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
22-12-2022, 07:24 PM
(This post was last modified: 11-11-2023, 11:26 PM by feelmystory. Edited 5 times in total. Edited 5 times in total.)
இங்கே கிளிக் செய்தால் கதையின் முதல் பகுதியை வாசிக்கலாம்...
நெஞ்சை தீண்டும் அம்பு...!
2
காலையில் வீட்டில் நடந்த பிரச்சனையை நினைத்துக்கொண்டே கவலையுடன் கல்லூரி வந்து சேர்ந்தான் மாதவன்.
உள்ளே சென்று பைக்கை நிறுத்திவிட்டு வகுப்பறைக்கு சென்றவன் அவனுக்கு விருப்பமான கடைசி பெஞ்சுக்கு வந்தான்...
“என்னடா மாதவா ரொம்ப டயர்டா இருக்கே... காலையிலேயே கை வேலையா... ?”
அருகில் இருந்த நண்பன் “சத்யா” மெதுவாக அவனது காதில் கிசுகிசுத்தான்.
மாதவன் பதில் பேசாமல் மெல்ல சிரித்துவிட்டு அமர்ந்தான்.
“உன்னோட மூஞ்சிய பாக்கும்போதே தெரியுது... கண்டிப்பா போட்டுருப்பே...” என்றான் சத்யா.
சத்யாவும் மாதவனும் பள்ளியில் படிக்கும்போதே உயிர் நண்பர்கள் ஆனார்கள்.
இப்போது கல்லூரியிலும் ஒன்றாக படிக்கின்றனர்.
இருவருமே எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் வெளிப்படையாக பேசிக்கொள்வார்கள்.
அதேபோல் தினமும் வகுப்பிற்கு வந்ததுமே பெண்கள் பகுதியை பார்த்து ஏதாவது பேசுவார்கள்.
இப்போது அந்த பேச்சை முதலில் மாதவன்தான் ஆரம்பித்தான்...
“அதெல்லாம் விடுடா... முதல் பெஞ்சுல இருக்குற ஸ்வேதாவ பாத்தியா... முலை கொஞ்சம் பெருசான மாதிரி இருக்கு...”
“அவளுக்குத்தான் ஆள் இருக்கேடா... ஸ்வேதா அவன மடியில படுக்க வச்சு பால் கொடுத்துருப்பா... அவனும் காம்ப வாயில வச்சு உறிஞ்சு முலைய நல்லா கசக்கி பிழிஞ்சு எடுத்துருப்பான்...”
“ஹ்ம்ம் இருக்கலாம்... அதே மாதிரி ரெண்டாவது பெஞ்சுல கமலா குண்டியும் கும்முனு வீங்கி இருக்குடா பாத்தியா ?”
“ஆமாடா பாத்தேன்... அவளோட ஆள் யாருன்னு தெரியல... ஆனா கண்டிப்பா அவன் சூத்துல விட்டு ஆட்டிருப்பான் போல”
“ஓ... எல்லாருமே செமையா என்ஜாய் பண்ணுறாளுங்க...”
“ஆமாடா... நமக்குதான் ஒன்னும் செட் ஆகல...” என்று வருத்தம் அடைந்தான்.
“ஏன்டா... சத்யா உனக்குத்தான் அந்த கடைசி பெஞ்சுல கவிதா இருந்தாளே என்னாச்சு...?”
•
Posts: 578
Threads: 6
Likes Received: 2,187 in 921 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
22-12-2022, 07:24 PM
(This post was last modified: 28-06-2023, 05:21 PM by feelmystory. Edited 5 times in total. Edited 5 times in total.)
“அது போன வாரமே கட் ஆகிருச்சுடா...”
“ஐயோ...! என்ன நடந்துச்சு... ?”
“நீ ஒன்னும் பதறாத மாதவா... அந்த கவிதாவுக்கு குண்டியும் முலையும் அளவுக்கு அதிகமா பெருத்து இருக்குற மாதிரி... கொழுப்பும் அதிகம்டா...”
“அப்படி என்ன பண்ணா... ?”
“அவ எதுவும் செய்யல... நான்தான் அதிகமா செலவு பண்ணேன்... பார்க் பீச்னு நல்லா சுத்துனோம்... அவளுக்கு என் காசுல தின்னு கொழுப்பு நல்லா ஏறிடுச்சு...”
“அப்புறம் என்னச்சு... ?”
“ஒன்னும் ஆகல... ஒரு கட்டத்துக்கு மேல என்கிட்டே பணம் இல்லமா போயிருச்சு... அவளும் என்னைய கட் பண்ணிட்டு போயிட்டா...”
“விடு மச்சி இந்த பொண்ணுங்களே இப்படித்தான்...” என்று மாதவன் அழுத்துகொண்டான்.
“மாதவா என்னைய சொல்லு கருப்பா கொஞ்சம் ஒல்லியா இருக்கேன்... ஆனா நீ நல்லா சிகப்பா... ஜிம் பாடி மாதிரி உடம்ப மெயின்டின் பண்ணுறே.. உனக்குமா ஒன்னும் அமையல ?”
“சத்யா... உனக்காவது மளிகை கடை இருக்கு... சாயிந்தரம் அங்க உக்காந்து போற வர்ற பொண்ணுங்கள சைட் அடிச்சுட்டு உங்க அப்பாவுக்கு தெரியாம கல்லா பெட்டியில கைய விட்டு காச எடுத்துடுவே... ஆனா எனக்கு பைக்குக்கு பெட்ரோல் போடுறதுக்கே காசு ஒழுங்கா கிடைக்காது... அப்படி இருக்கும்போது நான் இதெல்லாம் நினைச்சு பார்க்க முடியுமா... ?”
“ஐயோ...! மச்சி... உன்னைய தெரியாம கேட்டுட்டேன்... தேவை இல்லாம என்னோட சீக்ரெட் எதையும் வெளிய சொல்லிடாத...”
“வேற யார்கிட்ட நான் சொல்லபோறேன்... ? அப்படி சொல்லுறதுக்கும் உன்னைய விட்ட எனக்கு வேற யாரு இருக்கா... ?”
மாதவன் வருத்தத்துடன் பேசுவதை பார்த்து சத்யாவுக்கு பொறுக்க முடியவில்லை.
“டேய் மாதவா கவலைய விடு... உனக்கும் எல்லாம் செட் ஆகும்... இந்த சண்டே வெளிய போறோம்... ஜாலியா ஊர சுத்தி என்ஜாய் பண்ணுறோம் ஓகேயா... ?”
“ஒகே மச்சி... கண்டிப்பா போலாம்...” என்று மாதவன் புன்னகைத்தான்.
பிறகு ஒவ்வொரு மாணவர்களாக வகுப்பிற்குள் வர தொடங்கினர்.
“டேய்... முதல் பெஞ்சுல இருப்பாளே... அவ இன்னும் வரலயா ?”
“தெர்ல மாதவா... அவ வர்ற நேரம்தான்”
Posts: 578
Threads: 6
Likes Received: 2,187 in 921 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
22-12-2022, 07:24 PM
(This post was last modified: 28-06-2023, 05:21 PM by feelmystory. Edited 5 times in total. Edited 5 times in total.)
மாதவன் அடுத்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்...
சத்யாவும் அதற்குமேல் எதுவும் கேட்காமல் அருகில் இருந்த வேறு மாணவர்களுடன் பேசினான்.
மாதவன் வருத்ததுடன் பேசுவது அனைத்துமே உண்மைதான்.
அதற்காக அவன் எந்த பெண்ணையும் பார்க்கவில்லை என்று சொல்ல முடியாது.
கல்லூரியில் சேர்ந்த முதல் நாளில் இருந்தே அவனது வகுப்பில் படிக்கும் ஒரு அழகிய மங்கையை மனதிற்குள்ளேயே ரகசியமாக வைத்து காதலித்து வருகிறான்...
அவள் வகுப்பில் முதல் பெஞ்சில்தான் அமர்ந்திருப்பாள்...
சத்யாவிடம் அவளை பற்றிதான் மாதவன் கேட்டான்...
அந்த அழகிய மங்கையின் பெயர்...
அனுஷா...
தேனையும் நெய்யையும் சேர்த்து குழைத்தது போன்ற சிவந்த நிறத்தில் இருப்பாள்.
அவளுக்கு நீள் வட்ட முகம்.
குண்டும் இல்லாமல் ஒல்லியும் இல்லாமல் சராசரியான உடல் எடையோடு தங்கம் போல் ஜொலிப்பாள்.
எப்போதும் லூசான டீ ஷர்டும்... இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட்டும் போட்டிருப்பாள்.
நெஞ்சில் பெரிய சைஸ் சாத்துக்குடி பழம் அளவுக்கு கைக்கு அடக்கமான முலைகள்.
அதற்கு கீழ் மிருதுவான வயிறு...
அதன் நடுவில் குட்டி தொப்புள் என அனுஷாவின் அழகை வர்ணித்துகொண்டே இருக்கலாம்.
அவள் எப்போதும் தலை முடியை பின்னாமல் போனிடைல் ஸ்டைலில் விட்டிருப்பாள்.
இப்படிபட்ட ஒரு பேரழகியை பார்த்த மாதவனுக்கே காதல் வந்துவிட்டதே...
கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் சும்மாவா இருப்பார்கள்.
நிறைய பேர் அவளது அழகில் மயங்கி நேரடியாக அவளிடமே சென்று காதலிப்பதாக சொல்லிவிட்டனர்.
அடுத்த நொடியே...
அவர்கள் கன்னத்தில் பளார் என்று அறைந்து பழுக்க வைத்துவிட்டாள்.
|