Non-erotic அழகான மீசைகள் [நிறைவுற்றது]
#1
அழகான மீசைகள் - குட்டிக் கதைகள்

முதல் நான்கு கதைகள் இன்னொரு IDயில் பதிவிட்ட கதைகள்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
அக்காவின் மீசை

குமாரி

எங்கடி இருக்க?

வீட்ல..

வீட்ல தான் இருப்பன்னு எனக்கு தெரியாதா? உன் ரூம்ல இருக்கியா இல்லை ஹால்லயா?

ஹால் தான்டா.. ஏன்?

சும்மா தான்.

சும்மா கேக்குற ஆள பாரு..நீ எங்க இருக்க?

வீட்ல..

அக்கா?

அவ இன்னும் வரலை.

தங்கச்சி.

ரெண்டு பேரும் தான் வெளியே போனாங்க..

ஓஹ்! சாரு அதான் கேக்கறீங்களா..

ஹம், ஆமா..

மூடா இருக்கியா?

ஆமா..

கொஞ்சம் வெயிட் பண்ணு..

சிறிது நேரம் கழித்து...

என்ன டிரஸ்?

நைட்டி..

உள்ள..?

எல்லாம் தான்..

என்ன கலரு?

பிளாக் அண்ட் ஒயிட்.

உன் நைட்டி அவுக்கவா?

சரி..

நைட்டி கழட்டி எடுத்தாச்சு, இப்ப நீ ப்ரா பேன்ட்டில இருக்க..

உன் ப்ரா கழட்டவா..

ஓகே, கழட்டு..

ப்ரா கழட்டிட்டேன்..

ம்ம்ம்..

சப்பவா.

ம்ம்ம்..

எந்த பக்கம் ஃபர்ஸ்ட்.?

இடது.

என் இடது பக்கமா.

ஆமா..

சப்புறேன்..

ம்ம்ம்...

உனக்கு மூடு ஏறுதா.

ம்ம்ம்ம், ஆமா..

புண்டைய நக்கவா?

ஜட்டி..

கழட்டிவிட்டு நக்கவா இல்லை விரலால் ஒதுக்கி வைத்து விட்டு நக்கவா?

விர‌ல் வச்சு ஒதுக்கு.

கால் நடுவுல வரவா இல்லை 69..

69..

என் டிரஸ் கழட்டி எடு..

நீயே கழட்டி எடு.

நீ கழட்டலாம்ல..

நெக்ஸ்ட் டைம்..

பருப்பை நக்குறேன்..

ம்ம்ம்..

நீ சப்புறியா?

ம்ம்ம்..

என்ன ம்ம்ம்..

வாயில உன்னது இருக்கும் போது ம்ம்ம் னு தான் சொல்ல முடியும்..

ஹம்..

நாக்கு போட்டது போதுமா?

செமயா சப்புற டி..

ம்ம்ம்..

ஊம்பல் ராணி, நீ..

ம்ம்ம்..

அப்படியே தண்ணி வர வைக்கிறியா இல்லை பண்ணவா?

பண்ணுடா..

உன் மேல ஏறி படுக்கிறேன்.

ம்ம்ம்

உள்ள விடுறேன்..

ஆஆஆ..

இடிக்குறேன்..

ஆஆ அம்மா.. ஹம் ம்ம்ம் ம்ம்ம்

தப் தப்..

ம்ம் ஆஆஆ அய்யோ..

விரல் போடுறியா.

ம்ம்ம்.

வேகமா இடிக்கிறேன்.

ம்ம்ம்.

முலைய கசக்கி கிட்டே இடிக்கிறேன்..

ஆஆஆ

எனக்கு வரப் போகுது..

எனக்கும்..

வாயில தரவா இல்லை உள்ளேயே விடவா..

வாயில தா..

டேஸ்ட் எப்படி இருக்கு..

நேருல டேஸ்ட் பண்ணிட்டு சொல்றேன்..

நா‌ன் அங்க வந்தா உடனே தருவேன்..

அதெல்லாம் தேவையில்ல..

கூப்பிட்டாலும் வர மாட்டேன்ற. நான் வர்றேன்னு சொன்னாலும் முடியாதுன்னு சொல்ற.

கூப்பிட்ட உடனே வர நான் என்ன உன் அக்காவா..?

உன் அக்காவ மாதிரி தேவிடியாவா என சொல்ல வந்தவள் அக்கா என்று சொல்லி நிறுத்திவிட்டாள்.

நீயும் எல்லாரயும் மாதிரி தேவிடியான்னு சொல்லிட்ட...

சாரி டா, என்ன மன்னிச்சுரு, தெரியாம சொல்லிட்டேன்.

பரவாயில்லை விடு. அது உண்மை தான. என்ன நீ இப்படி சொல்வேன்னு நினைக்கல..

என்னை மன்னிச்சுடு டா, பிளீஸ்.. தெரியாம சொல்லிட்டேன்..

சரி விடு, அப்புறம் பேசுறேன்.

நா‌ன் முகம் கை கால் கழுவி, தண்ணீர் குடித்து விட்டு
உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் என் அக்கா குமாரி வந்தாள்

எப்படா வந்த எனக் கேட்டுக் கொண்டே, அவள் கையில் இருந்த கார்ன் பாதி கொடுத்தாள்.. 

ஆண் துணையில்லா வீட்டில் மீசை வைத்த ஆண் போல வீட்டில் உள்ளவர்களின் பசி தீர்க்க தன் மானத்தை விற்க வேண்டிய நிலைமை.

மானமா இல்லை 4 பேரின் உயிரா என்று வந்த போது என் அப்பாவான அக்கா எடுத்த முடிவு தான் இந்த இப்போது அவள் எங்கள் ஏரியா கவுன்சிலருக்கு வைப்பாட்டி யாக இருக்கும் காரணம்.

நான் என் காதலி மேல் கோபம் கொள்வதால் எதுவும் மாறுமா என்று கேட்டால், நிச்சயமாக இல்லை. எதுவும் இன்னும் மூன்று வருடங்களுக்கு நிச்சயமாக மாறாது.

ஆம், என் தங்கை படித்து முடியும் வரை நிச்சயமாக என் அக்கா மாற மாட்டாள்.

10 வருடங்களுக்கு முன்னால்

12 வது வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் காலங்களில் என் அம்மா உடல்நிலை சரியில்லாமல் ஆக ஆரம்பித்தது.

அதுவரை எங்கள் வீட்டிற்கு பெரியப்பா என ஒருவர் அடிக்கடி வருவார், வரும்போதெல்லாம் எங்களுக்கு நிறைய திங்க வாங்கிக் கொண்டு வருவார்.

அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் ஆன பிறகு அந்த பெரியப்பா வரவே இல்லை.

அக்காவின் பொது தேர்வு முடிந்த பிறகு அம்மா கையில் இருந்த காசு எல்லாம் செலவாகி விட்டது எனவும் அக்காவிடம் பெரியப்பா கிட்ட காசு வாங்கிக் கொண்டு வர சொன்னார்கள்.

அக்கா என்னை துணைக்கு அழைத்துக் கொண்டு போகும் போது காசு வாங்கப் போறோம் என்றாள். என்னை வெளியே நிற்க சொல்லிவிட்டு பெரியப்பா வீட்டுக்கு போய்விட்டு வந்த அக்கா வெளியே வந்த போது அழுது கொண்டே வந்தாள்.

நா‌ன் அவளிடம் கேட்க கேட்க பதில் எதுவும் சொல்லவில்லை.

வீட்டிற்கு வந்த கொஞ்ச நேரத்தில் அந்த தேவிடியா பய்யன் அப்படியா சொன்னான் என அம்மா சத்தமாக சொல்வது என் காதில் விழுந்தது.


உங்க அப்பன் ஓடிப் போன பிறகு 9 வருஷமா, எதாவது அவன்கிட்ட கேட்டேனா, சாப்பாடு ஸ்கூல் ஃபீஸ் தவிர என கதறி அழுதாள். இப்படி ஆயிடுச்சே நான் என்ன செய்வேன் என அழுவாள். அம்மாவுக்கு உடல்நிலை சரியாக வில்லை.

வீட்ல ரேசன் அரிசி சாப்பாடு கஞ்சி மாதிர் சில நாட்கள் வைத்துக் கொடுத்தார்கள். நானும் தங்கையும் இந்த சாப்பாடு வேண்டாம் என தினமும் அழுதோம். இதுக்கே அம்மாவால முடியலை என்றாள்.

அம்மா வீட்டுக் வேளைகள் செய்யப் போகும் இடத்தில் எல்லாம் எதாவது பிரச்சனைகள் வந்து நின்று விடுவாள், திரும்பவும் சாப்பாடு கஷ்டம் என அடிக்கடி நடக்கும். ஒரு 4 மாதங்களில் அம்மா ஹாஸ்பிட்டலில் இருந்த போது பெரியப்பா எங்களை பார்க்க வந்தார். எனக்கும் தங்கைக்கும் திங்க நிறைய தின் பண்டம் வாங்கிக் கொடுத்தார்.

அம்மா வீட்டுக்கு வந்த மறுநாள் பெரியப்பா வீட்டுக்கு வந்தார். சாதாரணமாக பெரியப்பா வீட்டுக்கு வந்தால் அக்கா, நான் தங்கை மூன்று பேரும் பெட்ரூம் போக மாட்டோம். அக்கா எங்களிடம் பெரியப்பா திட்டுவாங்க அப்புறம் திங்க பண்டம் வாங்கி தர மாட்டாங்க என்பாள். அதற்கு பயந்தே நாங்கள் போக மாட்டோம்.

இன்று பெரியப்பா வந்த போது அக்காவை காணவில்லை. அம்மா எங்களுடன் இருந்தாள். அம்மாவும் சொல்லி வைத்த மாதிரி அதையே சொன்னாள்.

அவ்வப்போது உன் வாழ்க்கை என்னால கெட்டுப் போச்சு என சொல்லி அழுவதை கேட்டிருக்கிறேன்.

இரண்டு வருடங்களில் பெரியப்பா இறந்த பிறகு பெரியப்பா மகன் எங்கள் வீட்டுக்கு வருவார். அவர் எங்களை நன்றாக கவனித்துக் கொள்வார்.

அம்மாவும் எனக்கு 12 வயது இருக்கும் போது இறந்து விட்டார்.

என‌க்கு விவரம் தெரிய ஆரம்பித்த பிறகு அவன் எங்கள் வீட்டுக்கு வருவது எனக்கும் என் தங்கைகளும் பிடிக்கவே இல்லை.

அக்காவிடம் நான் படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு போகிறேன் என்று சொன்னால் செருப்பை கழட்டி அடிப்பேன் என்பாள்.

நானும் என் தங்கையும் அசிங்கமாக இருக்கு என்று சொன்னால் எங்களை சமாதானம் செய்வாள். என் தங்கையிடம் சிலர் பிரச்சனை செய்த போது அவர்களை சில நாட்களில் அவனது கூட்டாளிகள் பிளந்து எடுத்து விட்டார்கள்.

இப்போது எங்கள் தெருவில் எங்களை கேட்க ஆளில்லை. இருந்தாலும் எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை.

என் நிலமை என் மனநிலை அறிந்தும் என் காதலியும் அக்காவைப் பற்றி பேசி காயப் படுத்துகிறாள்.

ஊரைப் பொறுத்த வரை என் அக்கா தேவிடியா..

என் எங்களுக்கு கிடா மீசை வைத்து விட்டு எங்களை எல்லாம் தவிக்க விட்டுப் போன அப்பனை விட, மீசை இல்லாவிட்டாலும் தனியாளாக எங்களை காப்பாற்றும் அக்கா தான் எனக்கும் என் தங்கைகளும் மீசை வைத்த ஆண்.

மீசை இருந்த அப்பனின் போட்டோ தூக்கி வெளியில் வீசி அடித்தேன்.

அக்காவுக்கு சிறிய மீசை வரைந்த புகைப்படம் ஒன்றை என் பர்ஸ் உள்ளே வைத்தேன்.

•❖• முற்றும் •❖•
Like Reply
#3
அக்காவின் மீசை

குமுதா

முதலிரவு அறைக்குள் வந்தாள் குமுதா, மனதில் ஓராயிரம் ஆசைகள், ஆனால் அதைவிட ஆயிரம் கடமைகள்.

படங்களில் பார்க்கும் விஷயங்கள் அனைத்தும் இனிதே முடிந்தன.

உறவு கொள்ளும் நேரம் வந்தது. கணவன் நேரிடையாக கேட்டான். உறவு வைக்கலாமா இல்லை ஓய்வு தேவையா என்று?

26 வயது பெண், ஓய்வு தேவை. ஆனால் ஆசையா இல்லை ஒய்வா கேள்விக்கு அவள் அளித்த பதில் உங்கள் விருப்பம்.

அவனுக்கு வயது 27. அப்பாடா, இனியும் ஒரு நொடி வீணாக்க தேவையில்லை என நினைத்தான்.

தன் கைகள் நடுங்க குமுதாவை கட்டிப்பிடிக்க நெருங்கினான்.

ஒரு நிமிஷம்..

அய்யோ வேண்டாம் என சொல்ல போகிறாளா.. அவளை கட்டிப்பிடிக்க தூக்கிய கைகளை இறக்கினான்.

சொல்லு குமுதா..

குழந்தை ஒரு ரெண்டு வருசத்துக்கு வேண்டாம்.

சரி.. உன் விருப்பம்.


தாங்க்ஸ்..

காண்டம் இல்லயே..

அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

இன்னைக்கு பாதுகாப்பான நாளா?

ஆமா என தன் தலையை ஆட்டினாள்..

உள்ள ரிலீஸ் பண்ணாம இருந்தா சந்தோஷம். என சொல்லிக் கொண்டே அவளை அங்குலம் அங்குலமாக ரசித்தான்.

அவளுக்கு அது கூச்சத்தை தந்தது.  வெட்கத்தோடு தலை குனிந்தாள். அவளை நெருங்கி அவளது  கை விரல்களை பிடித்துக் கொண்டான். அவர்களுக்குள் நடந்த முதல் காம தொடுதல்.

குமுதா அமைதியாக நின்றாள். இடுப்பில் கைவைத்து தன்னை நோக்கி இழுத்து உதட்டில் முத்தமிட்டான்.

எத்தனை வருட ஆசை, இருவரும் தங்களுக்கு தெரிந்த பிரெஞ்சு முத்தம் மாற்றி மாற்றி கொடுத்தார்கள். முன் அனுபவம் இல்லை என்பதை சிறு குழந்தை பார்த்தாலே சொல்லும்.

இருவரும் காம சுகத்தை அனுபவிக்க தயாரானார்கள். அவளது புடவையின் முந்தானை பின்னை கழட்டினான். அவளுக்கு கூச்சமாக இருந்தது.

புடவை கழட்டி அவளை பாவாடை ஜாக்கெட்டில் நிற்க வைத்தான். மீண்டும் உதடுகள் சந்திக்க, அவன் கைவிரல்கள் அவனது முலைகள் மீது தீண்ட ஆரம்பித்தன. அவளை அறியாமல் அவள் உடல் நெளிய ஆரம்பித்தது.

உதட்டை விடுவித்தவன் முலைகள் மீது கை வைத்தான். பிதுங்கி வெளியே தெரிந்த இடத்தில் வாயை வைத்தான்.

முலைகளை பிசைந்தான்..

ம்ம்ம்ம்.. ஸ்ஸ்ஸ்ஸ்

தன் வேஷ்டி கழட்டி ஜட்டியில் இருந்தான்.

ஜாக்கெட் ஹூக்கை கழட்ட உணர்ச்சி பெருக்கில் தத்தளிக்க ஆரம்பித்தாள். எல்லா ஹூக் கழட்டி அவளை உருவி எடுக்க சொல்ல அவனும் சட்டையை கழட்டி ஜட்டியுடன் நின்றாள்.

ஜாக்கெட் கழட்டி அவனை மேலிருந்து கீழாக பார்த்தாள். ஜட்டியில் புடைத்திருக்கும் சுண்ணியை பார்த்ததும் தன் தலையைத் திருப்பிக் கொண்டாள்.

அவள் பின்னழகில் கைவைத்து பாவாடை எ‌ன்று‌ சொல்லி மீண்டும் உதட்டை கவ்வ, குமுதா தன் பாவாடை நாடாவை கழட்டி விட்டாள். அவன் தன் கைகளை அவள் பின்னழகில் இருந்து எடுக்க, பாவாடை தரையில் விழுந்தது.

மென்மையாக ப்ராவுடன் பிசைந்து, ஹூக்கை அன்ஹூக் செய்து ப்ராவில் இருந்த முலைகளுக்கு விடுதலை கொடுத்தான். அதை கழட்டி எடுக்க பொறுமை இல்லாமல் தன் வாயை வைத்தான்.

அவன் தீண்டல் அவளை என்னவோ செய்ய, அவன் தலையை தடவி விட்டாள். ஒரு பெண்ணின் முலைகளை நக்கி சுவைக்கும் ஆசை நிறைவேறியது. அவளுக்கும் ஒரு ஆசை நிறைவேறியது.

அவன் தீண்டல் குமுதா சூட்டை அதிகரிக்க பெட் போகலாமா எனக் கேட்டான்.. அவள் என்ன வேண்டாம் என்றா சொல்வாள்?

அவள் கையை பிடித்துக் கொண்டு பெட் மேல் அமர்ந்து சாய்ந்து படுத்தான். அவளும் அவன் அருகில் படுத்தாள்.

அவளின் ஜட்டிக்குள் ஒரு கையை விட்டான், மறு கையால் முலையை பிடித்து சுவைத்தான்.

அவள் முலைகளை கூட தோழிகள் விளையாட்டாக அமுக்கியது உண்டு. ஆனால் அவள் ஜட்டிக்குள் அவள் விரல் தவிர்த்து இன்னொரு விரல் முதன் முறையாக.. துவண்டு போனாள்..

பக் பண்ணலாமா என எப்போது கேட்பான் என நினைக்க சொல்லி வைத்த மாதிரி அவனும் கேட்டான்..

ம்ம்ம் என பதில் வந்தது அவளிடமிருந்து..

அவன் அவள் ஜட்டி கழட்டி அம்மணமாக ஆக்கிவிட்டு தானும் அம்மணமாக ஆனான். முதன் முறையாக வயது வந்த எதிர் பாலின உறுப்புகளை இவ்வளவு நெருக்கமாக பார்க்கிறார்கள்.

அவளுக்கும் உறுப்பை தொட்டு விளையாட ஆசை. ஒருவேளை அப்படி செய்து அவன் தவறாக எடுத்து விட்டால்? அமைதியாக இருந்தாள்.

அவளை மல்லாக்க படுக்க வைத்து உடலை இன்ச் பை இன்ச்சாக முத்தம் கொடுத்து அடிவயிறு வரை போனான். தன் புண்டையில் நாக்கு வைக்கப் போகிறான், இன்னொரு ஆசை நிறைவேறும் என நினைத்தாள்.

ஆனால் மேலே வந்தான்.

சாரி குமுதா, இன்னொரு நாள் கீழே சப்பி விடுறேன் என்றான்.

அவள் ஏன் என்று கேட்க முடியுமா இல்லை நீ செய்துதான் ஆக வேண்டும் என அவனை நிர்பந்திக்க முடியுமா?

முதன்முறை என்பதால் வாந்தி வரலாம் என்றான்.

உண்மையாய் சொல்கிறான். நல்லவன் தான் போல, எல்லோரும் சொன்னது போல..

அவனுக்கு ஊம்ப சொல்லி கேட்க ஆசை, ஆனால் அவளுக்கும் தனக்கு வந்த அதே மணம் தானே வரும். அதனால் அவளை வற்புறுத்தி அந்த சுகத்தை பெற விரும்பவில்லை.

அவள் கால்களுக்கு நடுவில் தன் கால்களை வைத்தான். அவன் நெற்றியில் முத்தமிட்டாள். அவள் முலைகள் நசுங்கி பிதுங்கி இருக்கும் அளவுக்கு அவள் மேல் சாய்ந்தான்.

கால்களுக்கு நடுவில் முட்டி போட்ட மாதிரி உட்கார்ந்தான். முழு விறைப்பில் இருந்த தன் சுண்ணியை தடவிக் கொண்டே அவளது புண்டையில் வைத்தான்.

அவன் உள்ளே தள்ள தன் பல்லைக் கடித்துக் கொண்டாள். வலிக்குதா எனக் கேட்டுக் கொண்டே சுண்ணி முழுவதும் உள்ளே வைத்தான். அவள் இன்னும் தன் பற்களை கடித்துக் கொண்டிருந்தாள்.

பொறுமையாக இயங்க ஆரம்பித்தான். இருவரும் இதுவரை கேள்விப்பட்ட, வீடியோவில் பார்த்த சுகங்களை ஒருசேர அனுபவிக்க ஆரம்பித்தார்கள்.

பல வருஷ ஆசை என்று காதில் கிசு கிசுத்தான்.

எனக்கும் தான் என்பதை போல இருவரும் பார்த்துக் கொண்டவர்கள்,புணரும் சுகத்தை அனுபவித்தார்கள்.

அவன் நல்லா செய்கிறானா இப்படி செய்யலாமா இல்லை அப்படி செய்யலாமா என்ற எண்ணம் இல்லை. இருவருக்கும் இருந்தது,புணரும் எண்ணம் மட்டுமே.

கணவனின் இடிகளை தன் கண்கள் சொருக முனகியபடி காலை விரித்து வாங்கினாள். அவனுக்கே ஆச்சரியம், அவளுக்கு உச்சம் வந்தது. அவள் புண்டை நீரை வழிய விட்டாள். அவன் முதல் நிமிடமே தனக்கு வரும் என நினைத்திருந்தான்.

கொஞ்ச நேரத்தில் அவனுக்கு வர உருவி அருகில் கிடந்த தன் ஜட்டி மேல் தன் விந்தை பீச்சி அடித்தான்.

இருவரும் சந்தோஷமாக இருந்தார்கள். பேசிக் கொள்ள வார்த்தைகள் இல்லை.

ஐடி துறையில் பணிபுரியும் இருவரின் சம்பள நாள் வரும் வரை தினமும் ஒருமுறையாவது செய்வார்கள்.


⪼ மாதத்தின் கடைசி நாள் ⪻

சம்பளம் கிரெடிட் ஆன மெசேஜ் பார்த்த குமுதா, வழக்கம் போல தன் சம்பளத்தில் 25,000 தன் தாயாருக்கு அனுப்பிக் கொடுத்து விட்டாள்.

அன்று மாலை குமுதா கணவனிடம் பேசிய அவனது தாயார் சம்பள காசு கொடுத்தாளா என்று கேட்க அவன் இல்லை என்று பதில் சொன்னான்.

அம்மா, சம்பள காசு அனுப்பிருக்கேன் என்று குமுதா சொல்ல, அய்யோ ஏண்டி இப்படி பண்ணுன என தலையில் அடித்துக் கொண்டாள்.

அய்யோ என்ன நடக்கப் போகிறதோ என்ற பயம் குமுதாவின் தாயாருக்கு.

என்னைக் கஷ்டபட்டு படிக்க வைத்து ஆளாக்கிய அம்மா இன்னும் கஷ்டப்பட வேண்டுமா? என் தம்பி தலையெடுக்கும் வரை ஆண் இல்லாத வீட்டை நான் தானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் குமுதாவுக்கு.

அன்று மாலை கணவன் வீடு வாங்குவது குறித்து பேச ஆரம்பித்தான். 3 வாரங்களுக்கு எதையும் பேசாமல் சம்பள நாளில் அதைபற்றி பேசும்போது, அப்படியே நம்ப குமுதா குழந்தையும் இல்லை முட்டாளும் இல்லை.

கணவன் சம்பளம் பற்றி நேரடியாக கேட்காமல் சுற்றி வளைத்து பேச, அவன் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை. இரவு உணவு அருந்தும் போது உப்பு இல்லை என முதன் முதலாக குறை சொன்னான். இரவு குமுதாவை கூப்பிட்ட போது ரொம்ப களைப்பாக இருக்கு, ஆபீஸ்ல பயங்கர ஸ்ட்ரெஸ் என சொன்னாள்.

4 மாதங்களுக்கு பிறகு...

சம்பள நாளில் முதன் முதலாக அவர்களுக்குள் ஆரம்பித்த பிரச்சனை வளர்ந்து விவாகரத்து வேணும் என இருவரும் அடம்பிடிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டது.

இருவரும் ரொம்ப நல்லவர்கள் தானே ஏன் இப்படி என இருவரையும் நன்கு தெரிந்த ஒருவர் மனோதத்துவ நிபுணர் ஒருவரை பரிந்துரை செய்ய கடந்த இரண்டு வாரங்களில் இது மூன்றாவது முறை அந்த நிபுணரை சந்தி்த்து பேசி விட்டார்கள்.

அவருக்கு விஷயம் புரிந்து விட்டது. குமுதா தான் பிறந்த குடும்பத்துக்கு ஆணாக இருக்க வேண்டும் என நினைக்கிறாள்.

குமுதாவின் கணவன் அவள் என் மனைவி என் அனுமதி இல்லாமல் எப்படி செய்யலாம் என்கிறான்.

விசயத்தை சொன்னால், நான் ஏன் அவன் அனுமதி வாங்க வேண்டும் இது என்னுடைய சம்பளம் என்றாள் குமுதா.

இப்படி தன் விருப்பம் போல இருப்பேன் என்றால் ஏன் என்னை கல்யாணம் செய்ய வேண்டும் என கோபம் நிறைந்து கணவன் பேச, குமுதா ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள்.

கணவனை வெளியே போக சொன்னார் அந்த நிபுணர்..

இப்ப சொல்லுங்க, அவரு கேட்குற கேள்வி நியாயம் தானே குமுதா..

எஸ் டாக்டர்.

உங்க மனநிலையை சொல்லுங்க குமுதா..

இப்படி பிரச்சனை வரும்னு நினைச்சுதான் டாக்டர், பொண்ணு பார்க்க வந்த எல்லார்கிட்டேயும் என் அம்மாவை பார்த்துக்கணும். தம்பி படிச்சு முடிச்சு வேலைக்கு போற வரை நான் சப்போர்ட் பண்ணுவேன்னு சொல்லுவேன்.

எனக்கு எந்த வரணும் அமையல. ஊருல எல்லாம் 23-24 வயசு ஆகியும் பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆகலைனா ஒரு மாதிரி பேசுவாங்க.

அப்படி நிறைய பேரு அம்மாவையும், பொண்ணு சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிட ஆசைப்பட்டு இன்னும் கட்டிக் குடுக்காம இருக்கான்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க.

எனக்கும் வேற வழி தெரியலை. இப்போ நாம 60,000 ரூபாய் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டோம், இங்க பாதி அங்க பாதி குடுக்கலாம், இன்னும் 2-3 வருசம் தானேன்னு நினச்சேன் டாக்டர்.

ஹஸ்பண்ட் சொல்ற விஷயம் சரின்னு தோணுதா..?

இல்லை டாக்டர். அவன் கல்யாணம் பத்தி சொன்ன விஷயம் கரெக்ட், அவன நான் கல்யாணம் பண்ணிருக்க கூடாது.

அவன் ஒரு சுயநலவாதி

டாக்டர் : அவன் பார்வையில் நீயும் சுயநலவாதி.

அது எப்படி டாக்டர். நான் என் அம்மா தம்பிக்கு செலவு பண்றேன், அது ஏன் கடமை.

டாக்டர் : அவன்கிட்ட கிட்ட கேட்டா என் குடும்பத்துக்குன்னு சொல்ல போறாங்க.

அதே தான் பிரச்சனை டாக்டர். அவன் குடும்பத்துக்கு அவன் செலவு பண்ணலாம், நான் ஏன் குடும்பத்துக்கு செலவு பண்ணக் கூடாதா..

நீ சொல்வது சரி என தொடர்ந்து சில வாரங்கள் கவுன்சிலிங் கொடுத்தார் அந்த டாக்டர்.

மேலும் சில வாரங்கள் கவுன்சலிங் நடந்தது. மாற்றங்கள் பெரிதும் இல்லை.

இருவரும் தாங்கள் சொல்வது மட்டும் சரி என்ற மனநிலையில்.

விளைவு கணவன் விவகாரத்து கேட்டு வழக்கு பதிவு செய்து விட்டான்.. தன் அம்மாவையும் மீசை முளைக்கும் வயதில் இருக்கும் தம்பியையும் காப்பாற்றுவது கடமை என நினைக்கிறாள். அம்மா எவ்வளவு எடுத்து சொல்லியும் கேட்காமல் விவாகரத்து கொடுத்து விட்டாள்.

இந்த சமூகம் என்ன சொல்லும் என்று எண்ணத்தில் கல்யாணம் செய்தவள், என்ன வேண்டுமானலும் சொல்லட்டும் என்ற போலியான மீசையை வைத்துக் கொண்டு உள்ளுக்குள் அழுது கொண்டே வாழ்க்கையை எதிர் கொள்ள தயாராகி விட்டாள்...

•❖• முற்றும் •❖•
Like Reply
#4
அக்காவின் மீசை

நந்தினியும் அவள் மகளும்

வாழ்வு முழுமைக்குமான அன்பு என்ற கதை. படித்து முடித்த போது என்னை பாதித்தது. இந்த கதை இந்த தளத்திற்கு பொருந்தாது. இருந்தாலும்  பதிவிடுகிறேன்.

மூன்று நாட்களுக்கு முன்பு...

என்ன க்ரூஸ் மச்சி ரோட்சைடு‌ல நின்னு யார்கிட்டயோ சீரியஸ் கடலைஸ். 

நா‌ன் செல்வின், க்ரூஸ் என் நண்பன், வேலை நிமித்தமாக வெளிநாடு சென்றவன் கடந்த வாரம் ஊருக்கு வந்தான்.

க்ரூஸ் : டேய் அது நந்தினி அக்கா..

என்னடா கரெக்ட் பண்ணிட்டியா?

ஆட, ஏண்டா நீ வேற. அவங்களே தெரிஞ்சவங்க யாராவது வேலைக்கு ஆள் தேவைன்னு கேட்டா சொல்ல சொன்னாங்க.. ரொம்ப கஷ்டத்துல இருக்காங்க..

அப்படியா மச்சி.. நான் லாஸ்ட் டைம் மீட் பண்ணும் போது அந்த காலேஜ் பக்கம் ஐஸ் கிரீம் ஷாப் சொன்னேன் நியாபகம் இருக்கா?

ஆமா..

10-15 டேஸ்ல ஓபன் பண்ணுவேன். அதை பார்த்துக்க ஒரு நம்பிக்கையான ஆளு வேணும் மச்சி..

சரி டா, நான் அவங்க கிட்ட கேட்டுட்டு சொல்றேன்.

சரி, மச்சி.. அப்புறம்..

பொருட் காட்சில ஷாப் ஓகே வா?

ஒர்க் போயிட்டு இருக்கு மச்சி, இன்னும் 2 டேஸ் இருக்கு. நாளைக்கு ஒர்க் முடியும்.

ஓகே மச்சி நான் அவங்ககிட்ட கேட்டுட்டு சொல்றேன்..

⪼ இரவு ⪻  

அன்று இரவு முழுக்க எனக்கு நந்தினி நியாபகம் தான். நந்தினி என் நண்பன் க்ரூஸ் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரி. எங்களை விட இரண்டு வயது சீனியர். கேர்ள்ஸ் ஸ்கூல் ஸ்டூடண்ட். இருந்தாலும் அவள் பின்னால் சுற்ற ஒரு கூட்டம்.

இரண்டு வருட ஜூனியர்களான நாங்களே அவள் பின்னால் சுற்றினோம். நான் நேரில் அப்படி ஒரு அழகைப் பார்த்தது இல்லை.

அவளைப் பார்க்கவே என் நண்பன் க்ரூஸ் வீட்டிற்கு அடிக்கடி சொல்வோம். நான் அதிக அளவில் சுய இன்பம் செய்தது அவளை நினைத்துதான்.

இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் கணவனை இழந்துவிட்டாள் என்பதை அறிவேன். நண்பன் வீட்டில் இப்போது வாடகைக்கு வேறு இடம் குடியேறியதால் அவளைப் பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை.

இன்று நண்பன் க்ரூஸ் சொன்ன பிறகு, எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அவளைப் பற்றிய மலரும் நினைவுகள் மட்டுமே.

சில வருடங்களுக்கு பிறகு அவளை நினைத்து மீண்டும் சுய இன்பம் செய்தேன் வேலைக்கு சேர்த்து எப்படியாவது அவளது சூழ்நிலையை நமக்கு சாதகமாக பயன்படுத்தி அவளைப் போட வேண்டும். முடிந்தால் அவளை தினமும் அனுபவிக்கும் விதமாக எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஓடியது.

எது எப்படி இருந்தாலும் அவளை போடும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. என் சுண்ணியிடம் நந்தினி அக்காவை போடும் வாய்ப்பு இருக்கு டா என்று சொல்லி சிரித்துக் கொண்டே இரண்டாவது முறை சுய இன்பம் செய்தேன். அப்படியே கொஞ்ச நேரத்தில் தூங்கி விட்டேன்.

⪼ நேற்று ⪻

நா‌ன் பொருட் காட்சியில் வைத்திருக்கும் ஸ்டாலுக்கு சில பொருட்கள் எடுத்து செல்லும் போது நண்பன் க்ரூஸ் அகோரமான மூஞ்சி உள்ள பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தான். பார்த்தாலே வாந்தி வரும் அளவுக்கு இருந்தாள்.

சில மணி நேரம் கழித்து நந்தினி வேலைக்கு வருவதைப் பற்றி கேட்க அவனுக்கு கால் செய்தேன்

யாரு மச்சி அது அவ்ளோ அகோரமான மூஞ்சி?

நந்தினி அக்கா.

என்னடா சொல்ற..

அவங்களுக்கு விபத்து நடந்தது, ஹஸ்பண்ட் இறந்து போனது எல்லாம் தெரியுமா..

ஆமா, அது தெரியும்.

அதுல தான் இப்படி ஆயிட்டாங்க..

நா‌ன் செல்வின், என்னால் தொடர்ந்து பேச முடியாமல் ஃபோன்கால் கட் செய்தேன்.

நா‌ன்  என்ன செய்ய? வேலை செய்யும் ஆள் அழகாக இருந்தால் நிறைய பேர் வருவார்கள் என்ற எண்ணம் எனக்கு. நண்பன் அப்படி நந்தினி முகம் மாறிவிட்டது என சொல்லும் போது என்னால் தொடர்ந்து பேச முடியவில்லை. 

⪼ இன்று ⪻  

என் ஸ்டால் அருகே, சில நிமிடங்கள் ஒரு குட்டி பாப்பா தனியாக நின்று அழுது கிட்டு இருந்தாள். இன்று விடுமுறை நாள் என்பதால் அந்த பொருட் காட்சியில் கூட்டம் நிரம்பி வழிந்தது.. யார் யாரோ அந்த குழந்தைய பார்த்தும் பாக்காத மாதிரி போனார்கள்...

ஒரு சிலர் ஏன் பாப்பா அழறன்னு முதுகுல தட்டிக் குடுத்துட்டு அந்த பாப்பா என்ன சொல்றான்னு கூட காதுல வாங்காமப் போனார்கள். இது ஒரு அவசர உலகம், அவங்கவங்க வேலை அவங்கவங்களுக்கு..

ஐந்து நிமிடம் ஆகியும் யாரும் வரவில்லை. அழுது அழுது களைத்துப் போன அந்த குழந்தையை என் ஸ்டால் உள்ளே உட்கார வைத்து அவள் பெயர் கேட்டேன்.

ஐஸ் கிரீம் கேட்டாள். ஐஸ் கிரீம் கொடுத்த பிறகு கொஞ்சம் தெளிவும், தைரியமும் வர குழந்தை என்னிடம் பேச ஆரம்பித்தது.

உங்க பேரு என்னா மாமா எனக் கேட்டாள். அந்த  மழலை வாயால்.

என் பேரு செல்வின் பாப்பா.

உன் பேரு என்ன?

என் பேரு xxxx பாப்பா...

ஏன் பாப்பா அழற..

என் அம்மா தொலைஞ்சிட்டாங்க, மாமா..

குழந்தை அம்மாவை காணமல் இருக்கிறாள் என்ற கவலை மறந்து அவள் சொல்வதைக் கேட்டு, அந்த தருணத்திலும் எனக்கு சிரிப்பு வந்தது.

நீ தொலைஞ்சிட்டியா, இல்லை அம்மா தொலைஞ்சாங்களா பாப்பா..

அம்மா தான் தொலைஞ்சிட்டாங்க மாமா. எனக்கு ஸ்வீட் கார்ன் வாங்கிட்டு வரேன். இங்கயே நில்லு. இல்லன்னா காணாப் போயிடுவன்னு சொல்லிட்டு போனாங்க. இப்ப அம்மாவே காணாமப் போயிட்டாங்க..

சொல்லி முடித்த அடுத்த வினாடி மீண்டும் குழந்தை  அழ ஆரம்பித்தாள். மக்கள் நடமாடும் பகுதிக்கு ஓட முயன்ற பாப்பாவை தடுத்து நிறுத்தினேன்.

சரி சரி அழாத பாப்பா . அம்மாவ கண்டுபிடிச்சிடலாம்.

சரி மாமா..

அம்மா எப்படி இருப்பாங்க பாப்பா..

அம்மா அவ்ளோ அழகா இருப்பாங்க மாமா. என் மேல அவ்ளோ பாசமா இருப்பாங்க மாமா.

என்ன செய்றதுன்னு யோசித்த நான், என்னுடைய மொபைல் எடுத்து இப்ப உள்ள நடிகைகள் போட்டோவ ஒரு தளத்தில் ஓபன் செய்து காட்டினேன். குழந்தையை அழாமல் வைக்கும் எண்ணம் தான். 

இல்ல மாமா இவங்கள் விடல்லாம் அழகா இருப்பாங்க.. அம்மா சொல்ற தேவதைக் கதையில வர்ற தேவதை மாதிரி இருப்பாங்க என்றாள் அந்த பாப்பா..

என்னடா இது கிட்டத்தட்ட எல்லா நடிகை போட்டோ வரைக் காட்டிட்டோம், இன்னும் அழகா இருப்பாங்கன்னு சொல்றாளே. எனக்கு பழைய நந்தினி அக்கா நியாபகம் வந்தாள். 

பாப்பா சொல்லும் அந்த அழகு அம்மாவ எங்கப் போய் தேடுறதுன்னு தெரியலயே, போலீஸ் வேற தூரமா நிக்கிறாங்க, உடனே கடையை அப்படியே விட்டுவிட்டு போக முடியாத நிலமை... பிரேக் போன இரு ஊழியர்கள் திரும்ப வந்த பிறகே என்னால் நகர முடியும். 

அடுத்த நிமிடமே, பாப்பா திடீர்னு பரபரப்பா அய் அம்மா அம்மா என மகிழ்ச்சியில கத்த தூரத்தில் ஒரு பெண் அழுதபடி எதையோ தேடுவது போல இருந்தது. 

அய்.. எங்கம்மாவை கண்டு பிடிச்சிட்டேன்னு சந்தோஷமா கத்த ஆரம்பித்தாள் பாப்பா.

அதைக் கேட்ட அந்த பெண் எங்களை நோக்கி வந்தாள். அந்த பெண்ணால் நேராக கூட நடக்க முடியவில்லை. அவள் அருகில் வர வர அந்த பெண்ணின் முகம் தெளிவாத் தெரிந்தது. அய்யய்யே இவளா பாப்பா அம்மா. விபத்தில் பட்ட காயத்தால் கண் சுருங்கி, வாய் கோணி பார்க்கவேக் கோரமா இருந்த அந்தப் பெண் நந்தினி.. 

பாப்பா அவள் அம்மாவ கட்டியணைச்சி முத்த மழை பொழிந்தாள். இடையில் அழுகை முத்தம் என மாறி மாறி கொடுத்தாள்..

அந்த குழந்தையின் அன்பைக் கண்ட  கண்ட எனக்கு ஒரு விஷயம் புரிந்தது .

அழகு என்பது தோற்றத்தை வைத்து அல்ல. அன்பு, பாசம், நேசம் எல்லாந்தான் அழகுன்னு..

⪼ நேற்று ⪻  

முதலில் கால் கட் செய்த நான், அரைமணி நேரம் கழித்து என் நண்பன் க்ரூஸ்ஸை அழைத்து...

மச்சி நேத்து அந்த வேலை விஷயமா சொன்னேன் நியாபகம் இருக்கா என இழுத்தேன்.

சாரி டா, அக்கா கிட்ட இன்னும் பேசலை மச்சி, நான் பேசிட்டு சொல்றேன்.

இல்லை வேணாம் மச்சி, நீ அவங்க கிட்ட கேட்க வேண்டாம்.

ஏண்டா..

அது..

புரியுது..

மன்னிச்சுடு டா..

பரவாயில்லை செல்வின், விடுடா, அவங்க பாவம். செய்யாத பாவத்துக்கு தண்டனை அனுபவிக்கனும்னு இருக்கு... சொந்தக் காலில் உழைச்சு சாப்பிடணும்னு ட்ரை பண்றாங்க. ஆனா பாரு..

சாரி மச்சி...

இட்ஸ் ஓகே செல்வின், பிச்சை கூட அழகா இருந்தா அதிகம் போடுற ஜென்மம் தான நாம..

என் நண்பன் பேசிய வார்த்தைகள் என்னை பாதித்தது நான் மனம் மாறிவிட்டேன் என்று பொய் சொல்ல விரும்பவில்லை. காசு முதலீடு செய்யும் எனக்குத் தானே வலி தெரியும்,ஒருவேளை அவளின் முகம் பார்த்து ஆட்கள் கடைக்கு வராமல் இருந்தால்?

⪼ இன்று ⪻  

அந்த பாப்பாவின் பாசம் பார்த்து எனக்கு கண்ணீர் வந்தது. வாழ்வு முழுமைக்குமான அன்பை அந்த அம்மா, மகளிடம் நான் உணர ஆரம்பித்தேன். 

என் தவறை உணர்ந்தேன். கடந்த இரண்டு நாட்களாக நான் செய்த செயலுக்கு வருந்தினேன்

தன் சொந்த காலில் நின்று உழைத்து உண்ண வேண்டும் என நினைக்கும் அந்த அக்காவுக்கு உதவி செய்ய நினைத்தேன். அக்காவும் வேலை செய்ய தயாராக இருந்தார்கள்.  அவள் இனி நந்தினி அல்ல, அவள் எனக்கு இனி அக்கா மட்டுமே.

என் கண் திறந்த பாப்பாவின் அம்மாவுக்கு , ஏதோ என்னால் முடிந்த ஒரு சிறு உதவி... அக்காவுக்கும் சொந்தக் காலில் உழைத்து உண்ணும் சந்தோஷம்...

⪼ சில மாதங்களுக்கு பிறகு... ⪻  

ஆரம்பத்தில் யாரால் வியாபாரம் பாதிக்கும் என நினைத்தேனோ, அதே அக்காவுக்கு இப்போது அங்கே வரும் அனைவரும் ஃபிரண்ட்ஸ்.

ஏனென்றால் அவள் உள்ளத்தின் அழகு அவளின் குழந்தையை போல தூய்மையானது. அக்கா பாப்பா என்று உயிரை விடுகிறார்கள். நான் சிறிதும் இதை எதிர்பார்க்கவில்லை.

வரும் கூட்டம் பார்த்து அவர்களின் வேண்டுகோள் காரணமாக, இன்று முதல் ஜூஸ் கடையும் ஆரம்பம். முதல் ஜூஸ்ஸாக மாதுளை ஜீஸ் குடித்த பாப்பா முகத்திலும் மீசை,

அதைப் பார்க்கும் அக்காவுக்க்கு நம்பிக்கை என்னும் மீசை துளிர்விட்டு சில வாரங்கள் ஆகியிருந்தது


•❖• முற்றும் •❖•
Like Reply
#5
எனக்கும் ஆசையுண்டு, உணர்ச்சியுண்டு

நான் 35 வயது நிரம்பிய கன்னி. அவர் ஏன் இப்படிச் செய்தார், என்ன நடந்தது எதுவுமே எனக்கு புரியவில்லை.

கல்லூரி நாட்களிலும் பணிபுரிந்த இடங்களிலும் என் சக தோழிகளெல்லாம் தங்களுக்கு பிடித்த துணையை தேடிக்கொண்டு அவர்களின் தோளில் சாய்ந்துகொண்டும் கரத்தை பற்றிக்கொண்டும் நடப்பதைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும். எனக்கும் இப்படி ஒரு துணை கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்காதா என்ன?

நான்கு அண்ணன்கள் ஒரு தங்கை, வயதான பெற்றோர் என எங்கள் குடும்பம் பெரியது. இருப்பினும் நான் எப்போதும் தனிமையாகவே உணர்ந்தேன்.என் அண்ணன்களுக்கும் தங்கைக்கும் திருமணமாகிவிட்டது. அவர்கள் குடும்பத்தை கவனிக்கவே அவர்களுக்கு நேரம் போதவில்லை. இதில் என் திருமணம் குறித்து அவர்களுக்கு நினைவிருக்கவா போகிறது. இத்தனை ஆண்டுகளாய் நான் அனுபவித்த தனிமையை போக்க, நான் சேமித்து வைத்திருக்கும் அன்பையெல்லாம் வெளிப்படுத்த ஒரு துணையை தேடிகொண்டிருந்தது மனம்.

உடல் எடை அதிகம் கொண்ட பெண்களை ஆண்கள் விரும்பமாட்டார்களோ? நான் குண்டாக இருப்பதால் தான் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையோ? நான் இறுதிவரை இப்படியே இருந்துவிடுவேனா? என் பெண்மை அர்த்தமற்று போய்விடுமா? இவையெல்லாம் அடிக்கடி என் மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும் விடைதெரியா கேள்விகள்.எனது 35 வயதில் இதற்கான விடை கிடைத்தது. எப்படியோ என்னையும் திருமணம் செய்துகொள்ள ஒருவர் வந்தார். என்னை பெண் பார்க்க வந்தபோதே என் மனதில் உள்ள ஆசைகளையெல்லாம் அவரிடம் கொட்டி தீர்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அவரிடம் பேசச் சென்றேன்.

ஆனால் அவர் நான் பேசுவதையெல்லாம் சரியாக கவனிக்கவில்லை; பதில் கூட பேசவில்லை; பதற்றமாகவே இருந்தார். எல்லாவற்றிற்கும் தலை குனிந்தபடி "ம்ம்" என்று மட்டுமே சொன்னார். இந்த காலத்தில் ஆண்கள் தான் பெண்களைக் கண்டு வெட்கப்படுகிறார்கள். இதில் என் வருங்கால கணவர் மட்டும் விதி விலக்கா என்ன என்று எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன்.அன்று எங்களின் முதல் இரவு. ஆயிரம் ஆயிரம் ஆசைகளுடனும் கனவுகளுடனும் எங்கள் படுக்கை அறைக்குச் சென்றேன். பதின் பருவத்தில் உடலுறவு பற்றி தோழிகள் வட்டத்தில் நாங்கள் பேசிக்கொண்டதும் இது தொடர்பான வீடியோக்களை அவர்கள் கட்டாயப்படுத்தியதால் பார்த்ததும் கண்கள் முன் வந்து வந்து போயின.

கையில் பால் சொம்புடன் தலை குனிந்தபடி அறைக்குள் சென்றேன். மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதை மிகப்பெரிய ஏமாற்றம் என்று தான் சொல்லவேண்டும்.

படுக்கையில் என்னைக் கட்டி அணைத்து முத்த மழை பொழிந்து, விடிய விடிய கண்ணுறக்கம் பாராமல் காமத்தில் ஈடுபடுவோம் என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் நான் வருவதற்கு முன்பே அவர் நன்றாக தூங்கிகொண்டிருந்தார்.

நான் 35 வயது நிரம்பிய கன்னி. அவர் ஏன் இப்படிச் செய்தார், என்ன நடந்தது எதுவுமே எனக்கு புரியவில்லை.

கல்லூரி நாட்களிலும் பணிபுரிந்த இடங்களிலும் என் சக தோழிகளெல்லாம் தங்களுக்கு பிடித்த துணையை தேடிக்கொண்டு அவர்களின் தோளில் சாய்ந்துகொண்டும் கரத்தை பற்றிக்கொண்டும் நடப்பதைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும். எனக்கும் இப்படி ஒரு துணை கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்காதா என்ன?

நான்கு அண்ணன்கள் ஒரு தங்கை, வயதான பெற்றோர் என எங்கள் குடும்பம் பெரியது. இருப்பினும் நான் எப்போதும் தனிமையாகவே உணர்ந்தேன்.

என் அண்ணன்களுக்கும் தங்கைக்கும் திருமணமாகிவிட்டது. அவர்கள் குடும்பத்தை கவனிக்கவே அவர்களுக்கு நேரம் போதவில்லை. இதில் என் திருமணம் குறித்து அவர்களுக்கு நினைவிருக்கவா போகிறது. இத்தனை ஆண்டுகளாய் நான் அனுபவித்த தனிமையை போக்க, நான் சேமித்து வைத்திருக்கும் அன்பையெல்லாம் வெளிப்படுத்த ஒரு துணையை தேடிகொண்டிருந்தது மனம்.

உடல் எடை அதிகம் கொண்ட பெண்களை ஆண்கள் விரும்பமாட்டார்களோ? நான் குண்டாக இருப்பதால் தான் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையோ? நான் இறுதிவரை இப்படியே இருந்துவிடுவேனா? என் பெண்மை அர்த்தமற்று போய்விடுமா? இவையெல்லாம் அடிக்கடி என் மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும் விடைதெரியா கேள்விகள்.

எனது 35 வயதில் இதற்கான விடை கிடைத்தது. எப்படியோ என்னையும் திருமணம் செய்துகொள்ள ஒருவர் வந்தார். என்னை பெண் பார்க்க வந்தபோதே என் மனதில் உள்ள ஆசைகளையெல்லாம் அவரிடம் கொட்டி தீர்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அவரிடம் பேசச் சென்றேன்.

ஆனால் அவர் நான் பேசுவதையெல்லாம் சரியாக கவனிக்கவில்லை; பதில் கூட பேசவில்லை; பதற்றமாகவே இருந்தார். எல்லாவற்றிற்கும் தலை குனிந்தபடி "ம்ம்" என்று மட்டுமே சொன்னார். இந்த காலத்தில் ஆண்கள் தான் பெண்களைக் கண்டு வெட்கப்படுகிறார்கள். இதில் என் வருங்கால கணவர் மட்டும் விதி விலக்கா என்ன என்று எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன்.

நான் இத்தனை ஆண்டுகளாய் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த நாள் வந்தது. அனைவரின் ஆசியுடனும் நல்லபடியாக எங்கள் திருமணம் நடந்தது.

அவர் ஏன் இப்படிச் செய்தார், என்ன நடந்தது எதுவுமே எனக்கு புரியவில்லை. அடுத்த நாள் இதுபற்றி கேட்டபோது, உடல் நிலை சரியில்லை என்று மழுப்பிவிட்டார். அதன் பிறகு எங்களுடைய இரண்டாவது இரவு மூன்றாவது இரவு என எல்லாமே இப்படித்தான் முடிந்தது.

எனது மாமியாரிடம் இது பற்றி கேட்டேன். "அவனுக்கு கூச்ச சுபாவம். சிறுவயதிலிருந்தே பெண்களிடம் பேசத் தயங்குவான். படிச்சதெல்லாம் ஆண்கள் பள்ளியில். அக்கா தங்கை-ன்னு யாரும் இல்ல. போகப் போக சரியாகிடுவான்" என்று ஒரு சராசரி மாமியாரைப் போல் கூறினார்.

கேட்பதற்கு ஆறுதலாக இருந்தாலும் மனதிற்கு நெருடலாகவே இருந்தது. நாளுக்கு நாள் என்னுடைய எதிர்பார்ப்பு உடைக்கபட்டுக்கொண்டே வருவதை என்னால் உணர முடிந்தது. காமம் மட்டுமே முக்கியம் என்று நான் நினைக்கவில்லை. அவர் என்னிடம் முகம் கொடுத்துக்கூட பேசியதில்லை. என் கையைக் கூட பிடித்ததில்லை.

உடன் பணிபுரியும் பெண்ணொருத்தி தன் ஆடையை சற்று சரி செய்தாலே அண்ணாந்து பார்க்கின்ற ஆண்கள் மத்தியில், தான் தாலி கட்டிய மனைவி உடை மாற்றும்போது கூட அவர் கண்டுகொள்ளவில்லை.

இதையெல்லாம் யாரிடம் சொல்வதென்று தெரியாமல் தவித்தேன். என்னை கரை சேர்த்துவிட்டோம் என்ற நம்பிக்கையில் என் பெற்றோரும் உடன் பிறந்தோரும் இருக்க, அவர்களிடம் இதையெல்லாம் சொல்லக்கூடாது என்று முடிவு செய்தேன்.

"ஒருவேளை அவரைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவிட்டார்களோ? இல்லை என்னுடைய உடல் எடைதான் அவருக்கு பிடிக்கவில்லையோ?" என்று மீண்டும் எனக்குள் பல கேள்விகள் எழுந்தன. இதை எப்படியாவது முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தேன்.

அன்று அவருக்கு விடுமுறை. பொதுவாக விடுமுறை நாட்களில் கூட வீட்டிலிருக்கமாட்டார்; நண்பர்கள் இல்லத்திற்கோ பெற்றோரை அழைத்துக்கொண்டு வெளியிடங்களுக்கோ சென்றுவிடுவார். அன்று என்னவோ அதிசயமாக வீட்டிலிருந்தார். எனது மாமனாரும் மாமியாரும் ஒரு திருமண விழாவிற்குச் சென்றிருந்தனர். இதை விட்டால் வேறு வாய்ப்பு அமையாது என்ற எண்ணத்தில் அவரிடம் சென்றேன்.

தனது மடிக்கணினியில் அலுவல் வேலை செய்துகொண்டிருந்தார். அவரின் அறைக் கதவை சாத்தி தாழ்பாள் இடுவதைக்கண்டு படுக்கையிலிருந்து எழுந்தார். அவரிடம் சற்று நிதானமாகவே கேட்டேன், "என்னை உங்களுக்குப் பிடிக்கவில்லையா? நமக்கு முதல் இரவு கூட இன்னும் நடக்கவில்லை. அது கூட பரவாயில்லை; என்னிடம் நீங்கள் சரியாகப் பேசுவதில்லை. உங்கள் பிரச்சனைதான் என்ன?" என்றேன் ஆழ்ந்த வருத்ததுடன்.

அவர், "அப்படியெல்லாம் ஒன்றும் இல்ல" என்று சொல்ல, எனக்கு திடீரென்று ஓர் எண்ணம் தோன்றியது. அவரை வலுக்கட்டாயமாக படுக்கையில் தள்ளி அவருக்கு என்மீது மோகம் ஏற்படும் வகையில் அவரைக் கட்டி அணைத்தேன். இதன் உச்சமாக அவரது ஆணுறுப்பை தொட்டுப் பார்க்கலாம் என்ற முயற்சியில் ஈடுபடும்போதுதான் தெரிந்தது அவருடைய ஆணுறுப்பு மிகவும் சிறியது என்று.

இதைச் சொல்ல பெண்ணாக எனக்கு கூச்சமாக இருந்தாலும், பெண்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என அனைவரும் அறிய இதை கூறுகிறேன். முதன்முதலில் ஆணுறுப்பை தீண்டப்போகி்றேன், என் கரம் பட்டதும் ஆணுறுப்பு விரியும் என் பெண்மை முழுதாய் மலரும் என எண்ணற்ற கற்பனையில் இருந்த எனக்கு என் சுண்டுவிரலில் பாதி கூட இல்லாத அவரின் உறுப்பு பெருத்த இடியாய் அமைந்தது.

தோழிகள் பலர் சொல்லகேட்டும் பல வீடியோக்கள் பார்த்தும் ஒரு பெரிய வாழைப்பழம் போன்று இருக்கும் என பொங்கிவந்த என் உணர்ச்சிகள் திராட்சைபழ அளவே இருந்த அதை தொட்டவுடன் புஸ்வானமாகிப் போனது. என் மனதில் மீண்டும் குழப்பம். உண்மையில் ஆண்குறி இந்த அளவு தான் இருக்குமா, வலைத்தளங்களில் பார்த்ததெல்லாம் கிராபிக்ஸ் தானா, யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை.

இந்த சமயத்தில் நான் தீண்டியதில், உண்மை வெளியான அதிர்ச்சியில் அவர் நாணிக் குருகிப் போனார். மெல்ல மெல்ல உண்மை வெளிவரத் தொடங்கியது. எங்கள் திருமணத்திற்கு முன்பே அவர் திருமண வாழ்வுக்கு தகுதியற்றவர், ஆண்மையற்றவர் என்பது அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் தெரிந்திருக்கிறது.

ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து என்னை ஏமாற்றிவிட்டது. ஒரு பெண்ணிடம் சிறுகுறை இருந்தாலும் அதை பூதக்கண்ணாடியில் பார்த்து அவளை தண்டிக்கும் இந்த சமுகம், ஒரு ஆணின் பெரிய குறைக்கும் பெண்ணையே தண்டிக்கிறது. இது வெளியே தெரிந்தால் நம் குடும்பத்துக்கு தான் அவமானம் என்றனர் என் கணவர் குடும்பத்தினர். உன் விதி அவ்வளவு தான் என்ன செய்வது என வருந்தினர் என் குடும்பத்தினர்.

விரும்பவில்லை. கெட்ட எண்ணங்களுடன் வந்தவர்களை சுட்டெரித்தேன் பார்வையினால்.

எனக்கு ஆசையுண்டு, உணர்ச்சியுண்டு. அதை கணவனுடன் பகிரவே விரும்புகிறேன். ஆணினத்தை நான் வெறுத்துவிடவில்லை. எனக்கு நம்பிக்கையுண்டு, என் ஆசைக்கேற்ற, என் உணர்ச்சிகளைத் திருப்திபடுத்த ஒருவன் வந்து என்னை மணப்பான். அவனுடன் சேர்ந்து என் உடல், மன இச்சைகளை தீர்த்துக்கொள்வேன்.

அதுவரை நண்பர்களுடன் அந்தரங்க விஷயங்கள் பேசுவதிலும், வலைதளங்கள் மூலமும் திருப்தியடைந்து கொள்கிறேன்.

தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாத ஒருவன் என்னை ஏன் கல்யாணம் செய்து என் வாழ்வை சீரழிக்க வேண்டும். என்னை விமர்சிக்கும் ஆண்களே ஒன்றைப்புரிந்து கொள்ளுங்கள், என்னைப் போன்ற பெண்கள் உயிரற்ற ஜடமல்ல, நாங்களும் உணர்ச்சிகள் நிறைந்த ஜீவன்கள்!

•❖• முற்றும் •❖•

இது ஒரு செய்தி நிறுவன வெப்சைட்டில் வந்த கட்டுரை 
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)