Thread Rating:
  • 1 Vote(s) - 1 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பணம் செய்யும் மாயம் [discontinued]
#1
பொதுவா எட்டு மணிக்கு இரவு உணவை முடித்து கொண்டு நான் படுக்கை அறைக்கு போவதும் என் செல்ல குட்டி மாலினி கொஞ்ச நேரம் சீரியல் பார்த்து புலம்பிட்டு வந்து படுக்கையில் படுப்பதும் பிறகு மூடு இருந்தா கொஞ்ச நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் சீண்டி கொண்டு இருப்பதும் அதுவே மூடை அதிகமாக்கினா அடுத்த கட்டம் சென்று முழு தாம்பத்திய சுகத்தை ஆசை தீர அனுபவித்து பிறகு அசதியில் இருவரும் கட்டி பிடித்தபடி உறங்குவதும் இந்த கல்யாணம் ஆகி பதினெட்டு மாதத்து வாடிக்கையா இருந்தது.


ஆனா இன்னைக்கு மணி ஒன்பதை நெருங்கி கொண்டிருந்தது மாலினி படுக்கை அறையை விட்டே வெளியே வரவில்லை. சரி உடம்பு சரியில்லை என்று நினைத்து நான் டைனிங் டேபிள் மேல் இருந்த பாத்திரங்களை திறந்து பார்த்தேன் எல்லாம் காலையில் செய்த உணவு ஆறி போயி இருந்தது. என்ன ஆச்சு செல்ல குட்டிக்குன்னு பார்க்க பெட் ரூம் சென்றேன். மாலினி கண் முழித்து தான் படுத்து இருந்தா. அருகே சென்று என்னடா செல்லம் உடம்பு சுகம் இல்லையா என்று அவளுக்கு காய்ச்சல் இருக்கானு தொட்டு பார்க்க கையை எடுத்து செல்ல அவ என் கை அவ மேலே படுவதற்கு முன்பே இதோ பாருங்க இதெல்லாம் நேத்தோட முடிஞ்சு போச்சு இனிமே உங்க கை மட்டும் இல்ல உங்க மூச்சி கூட என் மேலே பட கூடாது ஜாக்கிரதை என்றாள்.


எனக்கு எதுக்கு இந்த நாடகம் போடுகிறான்னு சுத்தமா புரியலே சரி எப்படியும் இனிமே சாப்பாடு செய்ய முடியாது வெளியே சென்று வாங்கி வருவோம் அதுவும் மாலினிக்கு பிடிச்சதை வாங்கி குடுத்து தாஜா செய்து என்ன விஷயம்ன்னு கேட்கலாம்னு முடிவு செய்து வெளியே கிளம்பினேன். வாங்கி கொண்டு வந்து பார்த்தா மேடம் ஹாலில் உட்கார்ந்து இருந்தாங்க அவ பக்கத்திலே உட்கார்ந்து மறுபடியும் உடம்புக்கு காய்ச்சலா என்று பார்க்க கையை அவ கழுத்துக்கு அருகே எடுத்து செல்ல அவளும் அதே பிடிவாதத்துடன் சொன்னது நினைவில் இருக்கா என்று தள்ளி உட்கார்ந்தா. எனக்கு கொஞ்சம் எரிச்சல் ஏற்பட்டது. எதுக்கு இப்படி காரணம் சொல்லாமல் டிராமா போடறான்னு.

மாலினி செய்வது எல்லாம் ரொம்ப புதுசா இருந்தது எங்க திருமண வாழக்கையில். அவள் தான் நான் வேண்டாம் என்றாலும் என்னை வம்புக்கு இழுத்து தினமும் இரவு உறவு கொள்ளுவது. அப்போ வேறே ஏதோ விஷயம் இருக்கு பேசி பார்க்கலாம்னு அவளை தாஜா செய்ய ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் பலனும் கிடைத்தது. தள்ளியே படுத்து இருந்த மாலினி மெல்ல என் பக்கம் நகர்ந்து ஜெய் நமக்கு கல்யாணம் ஆகி எத்தனை நாள் ஆச்சு ஞாபகம் இருக்கா அவ பேசியதே போதும்ன்னு மெதுவா அவளை இழுத்து அருகே உட்கார வச்சு மாலு இது என்ன மறக்க கூடிய விஷயமா இப்போ எதுக்கு இந்த கேள்வி என்றேன். ஆனா எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை மாலினி மறுபடியும் என் கையை தள்ளி விட்டு நமக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரே மாசத்தில் என் தங்கைக்கும் கல்யாணம் ஆனது நினைவு இருக்கா என்றதும் எனக்கு ஒரு சின்ன சந்தேகம் ஒரு வேளை மாலினி தங்கச்சி மாசமா இருக்காளோ ஆனா இப்போதைக்கு குழந்தை வேண்டாம்னு சொன்னதே மாலினி தானே என்றும் யோசித்தேன். அவளிடமே கேட்டு விடலாம்ன்னு மாலு ஷாலினி மாசமா இருக்காளா என்றேன்.


மாலினி என்னை முறைத்து பார்த்து அவ மாசமா இருந்தா என்ன இல்லைனா உங்களுக்கு என்ன என்று சொல்ல நான் அப்புறம் இப்போ எதுக்கு ஷாலினி பேச்சு எடுக்கற என்றேன்.

மாலினி இன்னும் அருகே வந்து என் கையோடு அவ கையை கோர்த்து கொண்டு ஷாலினி வீட்டுக்காரர் சொந்தமா தொழில் பண்ணறார் ஆனா நீங்க ஒரு பெரிய சர்வேதேச கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கீங்க கண்டிப்பா உங்க வருமானம் அவர் வருமானத்தை விட அதிகம் அப்புறம் நீங்க நிச்சயம் போது எனக்கு ப்ராமிஸ் செய்தீங்க கல்யாணம் முடிஞ்சு ஆறு மாசத்துக்குள் நமக்குன்னு ஒரு கார் வாங்கிடலாம்னு இப்போ அவங்க வாங்கிட்டாங்க என்று நிறுத்தினா.


எனக்கு புரிந்தது மாலினி எதுக்கு இந்த நாடகம் போட்டான்னு ஆனா என்னால் உடனே வாய் விட முடியாது காரணம் இப்போதைக்கு ஆபிஸில் எல்லா லோனும் நிறுத்தி வச்சு இருக்காங்க சரி இப்போதைக்கு சமாளிப்போம் என்று முடிவு செய்தேன்.இதுக்கு மேல் கட்டில் போதனை தான் பலன் அளிக்கும் என்று புரிந்தது அவளை அணைத்தபடி பெட் ரூம் அழைத்து சென்றேன். முதலில் படுக்கையில் சாய்த்து அவளுக்கு ரொம்பவும் பிடிச்ச காதோர முத்தத்தை பல முறை குடுத்து அவள் கோபம் தாபமாக மாறிவிட்டது என்று உறுதி செய்தேன். மாலினி மட்டும் எவ்வளவு நேரம் தான் போலியாக நடிக்க முடியும் அதுவும் படுக்கையில் முத்தங்களை பெற்று கொண்ட பிறகு பொய் நாடகங்கள் அரங்கேற்ற முடியாது என்று தெரிந்து ஜெய் மேலே அவ கெண்டை கால்களை போட்டு அவன் மயிர் அடர்ந்த மார்பில் அவ முகத்தை புதைத்து ஜெய் எனக்கு இந்த நைஸ் பண்ணற வேலை எல்லாம் பிடிக்காது இன்னும் ஏன் நாம கார் வாங்கவில்லை நான் எப்படி ஷாலினி கிட்டே பேசுவேன் இப்போவே அவ பேச்சில் ஒரு கிண்டல் இருக்கு என்று அழாத குறையா சொன்னாள்.

ஜெய் வேகமா மனக்கணக்கு போட்டான் மாலினி வாயை இப்போதைக்கு அடக்க ஒரே வழி அவளை நாளைக்கு அவளுக்கு பிடிச்ச கார் ஷோ ரூம் அழைத்து போய் வேடிக்கை காட்டணும். அதற்கு பிறகு ஒரு மாசமோ ரெண்டு மாசமோ ஓட்டலாம் என்று நினைத்து அவன் மேல் இருந்த மாலினியின் கால்களை தடவி குடுத்து செல்லம் இதுக்கு நீ தான் காரணம் நான் தான் வேலை கவனத்தில் மறந்து விட்டேன் நீயாவது சொல்லி இருந்தா ஷாலினி வாங்குவதற்கு முன்பே நம்ம வீட்டிலே கார் நின்னு இருக்கும் என் செல்ல கால்கள் நடக்க வேண்டி இருந்து இருக்காதுன்னு சொல்லிகிட்டே அவ காலின் பிறப்பிடம் வரை அவன் கையை எடுத்து சென்று அங்கே கங்கை உருவாகும் குகைக்குள் விரலை வைத்து அழுத்தினான். அதுவும் அவனுக்கு தெரிந்தது தான். மாலினி குகை வாசலை விரல் சீண்டினா பெண்ணாக இருப்பவள் காமபேயாக மாறி விடுவா என்று.

அவன் நினைத்தபடியே மாலினி என்ற பெண் பேயாக மாறுவதற்கான அறிகுறி தெரிய துவங்கியது. கோபமாக இருந்து இருந்தால் அவள் அவன் கையை தள்ளி விட்டு இருப்பா அதற்கு பதில் அவன் கையை பிடித்து தடவி கொடுத்தபடி அவன் விரல்களை இன்னும் ஆழமாக அவள் குகைக்குள் நுழைத்து கொண்டாள். கொஞ்சம் உற்சாகம் இழந்து இருந்தவன் முழு தெம்புடன் குகை ஆராய்ச்சியில் இறங்கினான். தேடி கொண்டிருந்த கங்கையோ காவேரியோ கசிய ஆரம்பித்து விட்டதுனு அவன் விரல்கள் அவனுக்கு உணர்த்தின.மாலினி முகத்தை இழுத்து அவன் மார்பில் சாய்த்து கொள்ள அவ ஜெய் திருடா இப்படியே என்னை உன் வலைக்குள்ளே போட்டுக்கொள்ளு என்று சொல்லி விட்டு நட்டுகிட்டு இருந்த அவன் காம்பை நறுக்கென்று கடித்தா. இது வழக்கமான ஒன்று தான் அவ அப்படி கடிப்பதே அவன் அடுத்து அவ காம்பை கடிக்கணும்னு என்பதை உணர்த்த தான்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
ஜெய் கிட்ட இருக்கிற ஒரு சின்ன குறைப்பாடு அவன் சுண்ணியை உள்ளே விட்டா எப்படியும் ஒரு பத்து நிமிஷமாவது ஆட்டிவிட்டு தான் கஞ்சியை இறக்குவான். ஆனா மாலினி இப்படி அவன் காம்புகளோடு ஆடும் போது அஞ்சு நிமிஷம் மேலே தாங்க மாட்டான் இந்த குறை அவனிடம் வந்ததே கல்யாணம் முன்பு நண்பர்களோடு பட்டயா சுற்றுப்பயணம் செய்த போது அங்கே தினமும் ரெண்டு முறை மசாஜ் செய்ய சென்று விடுவான். அங்கே மசாஜ் செய்யும் பெண்கள் ஒண்ணு சைனாக்கார பொண்ணுங்க இல்ல தாய் பொண்ணுங்க அங்கே தான் அவன் தெரிந்து கொண்டதே பெண்களுக்கு மட்டும் தான் முலையில் காமத்தை கடவுள் வச்சு இல்லை ஆண்களுக்கும் வச்சு இருக்கான் அதை பொண்ணுங்க சரியா சப்பினா எப்பேர்ப்பட்ட ஆணும் விந்தை அடக்க முடியாம வெளியே கசிய விடுவான்னு என்ற உண்மையை அங்கே தான் இந்த தந்திரம் வச்சு மாசாஜ் பொண்ணுங்க வர கஸ்டமர்களை காம்பு சப்பியே அரை மணி நேரம் இருக்கும் ஆண்களை பத்தே நிமிஷத்தில் வெளியே கிளப்பி விடுவார்கள் ஆனா அந்த பத்து நிமிஷமும் சொர்கத்தின் திறப்பு விழா என்று ஜெய் புரிந்து கொண்டான் சொல்ல போனா அதுக்கு அடிமையே ஆகி விட்டான்.


ஜெய் மாலினி முதல் இரவு போது மாலினி அவனை நெருங்கி அவனை தொட ஒரு மணி நேரத்திற்கு மேலே ஆனது இதுவும் நம் இளைஞர்களுக்கு தெரிய வேண்டிய விஷயம் தான் சினிமாவில் வருவது போல முதல் இரவில் புது பொண்ணு பால் சோம்பு எடுத்துக்கிட்டு அறை வந்து சொம்பை வாங்கும் போதே பொண்ணு உங்க மேலே சரிந்து விடுவானு கற்பனை செய்யாதீங்க நான் மாலினியை அன்னைக்கு சரி கட்ட ரெண்டு மணி நேரம் ஆச்சு அதுக்கு அப்புறம் கூட கடைசி வரை புடவையை முழுசா கழட்டவே இல்லை. சரி இப்போ அந்த கதை எதுக்கு இன்னைய கதையை பார்ப்போம் மாலினி காம்பு மேலே இருந்து நகர்ந்து படுக்க நான் அவ காம்பை குறி வைத்தேன்.

மாலினி உடலமைப்பு பற்றி சொல்லியே ஆகணும். உயரம் சராசரி தமிழ் பெண்களை விட ஒரு மூன்று அங்குலம் அதிகம் இருப்பா. அங்கங்கள் தங்கங்கள் கொங்கையில் துவாங்கினா தேடவும் வேண்டாம் விழுந்து விடுமோன்னு அஞ்சவும் வேண்டாம். கச்சிதமான கொங்கைகள். எனக்கு அநாகரீகமாக தெரிந்ததால் அவளிடம் முதலிரவு அன்று கூட கேட்கவில்லை சைஸ் என்னவென்று.. அவளே ஒரு நாள் கடைக்கு உடை வாங்க சென்ற போது உள்ளாடை கடைக்கு போகும் போது நான் வெளியே நிற்கட்டுமா என்று கேட்க அவ என்னை முறைத்து ஏன் கடையில் விற்பனை செய்யறவர் கேட்க தான் போகிறார் என்ன சைஸ் வேணும்னு நீங்க அருகே இருந்தா என்ன என்று என்னை உள்ளே அழைத்து சென்றா. கடைக்காரர் மேடம் 34 சி சரியா இருக்கும் அதுவே எடுத்து காட்டவா என்று கேட்க நான் கொஞ்சம் வெட்கப்பட்டேன். அவர் இன்று தான் மாலினியை முதல் முறையா பார்க்கிறார் அதுவும் குர்தி அதுக்கு மேலே ஷால் போட்டு இருக்கும் போதே அளவை சரியா கணிக்க நான் ஏழு மாசமா இரவு வீட்டிற்கு வந்தது முதல் அதையே கசக்கி நசுக்கி சப்பி கடிச்சு ஆடறவன் அளவு கூட தெரியாம இருந்து இருக்கிறேனேன்னு.


அவர் மாடல்களை எடுத்து போட ரெண்டு மூன்று மாடல்களை மாலினி என்னிடம் காட்டி இது எப்படி இருக்கு என்று கேட்க எனக்கு என்ன தெரிய போகுது அவ அணிந்து இருக்கிற ப்ராவை கழட்டுவது தானே என் வேலை அணிந்து அழகு பார்க்க நினைச்சதே இல்லையே. ஆனாலும் பேருக்கு ரெண்டை நல்லா இல்லை என்றும் ஒன்றை ஓகே என்றும் சொல்ல கடைக்காரர் அங்கேயும் என் முகத்தில் கரியை பூசினார். நான் நல்லா இருக்காதுன்னு சொன்னதை அவர் விவரமா விளக்கி கூறி மாலினியை வாங்க வைத்து விட்டார். அதுவும் விளக்கும் போது மாலினி நாணத்தில் நிஜமாவா என்று கேட்கும் போது என்னை பொறாமை எரித்து விட்டது.

ஒரு வழியா உள்ளாடையின் மேல் பகுதி வாங்கும் படலம் முடிவுக்கு வர எனக்கு இப்போ அங்கே நிற்கவே பிடிக்கலே முலைகளையே அப்படி விவரித்தவன் அடுத்து அவள் வாங்க இருந்த ஜட்டியை பத்தி என்ன சொல்லுவார் என்ற அச்சம் தான். அதுவும் மாலினி கேட்பதற்கு முன்பே அவர் மேடம் பாண்டீஸ் புது மாடல் வந்து இருக்கு காலேஜ் பொண்ணுங்க இடையே ரொம்ப பாப்புலர் பாக்கறீங்களா என்றார். மாலினியும் ஏதோ கணவர் கிட்டே கேட்பது போல ஸ்ட்ரிங் டைப்பா புல் அப் டைப்பா என்று கேட்டு சரி காமிங்க என்று சொல்ல அடுத்த செக்ஸன் மாடியில் இருக்க மாலினி முதலில் படி ஏற நான் பின் தொடருவதற்குள் கடைக்காரர் முந்தி கொண்டு அவள் பின்னால் செல்ல பாவி இந்த மாதிரி எத்தனை பொண்டாட்டிகள் பின்னழகை ரசித்து இருப்பார்னு யோசித்து கொண்டேன். அங்கே எனக்கு இன்னொரு பெரிய அதிர்ச்சி கீழே கண்ணாடி இருந்தது ஒரு அளவு புரிஞ்சுக்க முடிந்தது பாண்டீஸ் வாங்கும் இடத்தில் இவ்வளவு பெரிய கண்ணாடி எதுக்கு போட்டு பார்த்தா வாங்க போறாங்கன்னு. கடைக்காரர் அறையில் இருந்த சில விளக்குகளை அணைக்க எனக்கு புரியவில்லை என்ன செய்ய போகிறார்ன்னு பிறகு நாங் நின்று கொண்டிருந்த இடத்தில் பளிச்சென்று எரியும் விளக்கை போட்டு வரிசையா பெட்டிகளை அடுக்கி ஒன்று ஒன்றாக திறந்து உள்ளே இருந்து பாண்டீஸ் வெளியே எடுத்து பிரித்து கௌண்டர் மேலே வைக்க எனக்கு பட்டய்யா விஜயம் தான் நினைவுக்கு வந்தது. அங்கே தான் இந்த மாதிரி பாண்டீஸ் போட்டு பெண்களை நேரில் பார்த்த அனுபவம் அதுவும் கடற்கரையில் அவர்கள் சுற்றும் போது எழும்பவே எழும்பாத சுன்னி கூட குத்திக்கிட்டு நிற்கும் ஆனால் மாலினி வீட்டில் பாண்ட்டி அணிந்து பார்த்த நினைவு எனக்கு இல்லை.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#3
ஒரு மாதிரி மாலினி தன்னுடைய பர்ச்சேஸ் முடித்து கொண்டு இருவரும் வெளியேறினோம். வெளியே வரும் போதே மனசில் ஒரு உறுதி எடுத்து கொண்டேன். கண்டிப்பா மாலினி அளவுகள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று. அங்கே இருந்து நேரா எங்களுக்கு ரொம்ப பிடித்த ஹோட்டல் சென்றோம். நாங்க போனால் எங்களுக்காகவே மறைவா ஒரு இருக்கையை பெரெர் காட்ட சென்று அமர்ந்தோம். மாலினி ஜெய் மணி என்ன ஆச்சு என்று கேட்க நான் பார்த்து மணி ஏழு சீக்கிரம் ஆர்டர் பண்ணி சாப்பிட்டு முடிச்சா உன்னை ஒரு இடத்திற்கு கூட்டி போக நினைக்கிறேன் என்று சொல்ல மாலினி பெரெர் அழைத்து ரெண்டே ரெண்டு ஐஸ் கிரீம் சொல்லி அதையும் சீக்கிரம் கொண்டு வர சொன்னா. பத்து நிமிஷத்தில் முடித்து இருவரும் வெளியே வந்தோம். ஆட்டோ எடுத்து நேரா நான் ஏற்கனவே தேடி வச்சு இருந்த ஹோண்டா சிட்டி ஷோ ரூம் சென்றேன். அங்கே இருந்த மேனேஜர் கிட்டே ஏற்கனவே பேசி இருந்ததால் நான் உள்ளே ஸ் என்றதும் எங்களை வரவேற்று அங்கே இருந்த கார்களை காட்டி விளக்கம் சொன்னார்.


மாலினி முகத்தை பார்த்தேன் அந்த அளவு பூரிப்பு இது வரைக்கும் நான் பார்த்ததே இல்லை. மாலினியை தனியா சுற்றி பார்க்க விட்டுவிட்டு நான் மானேஜர் கிட்டே விலை லோன் பற்றி பேசி கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் மாலினி ஜெய் இங்கே கொஞ்சம் வாங்களேன் என்று கூப்பிட நான் எழுத்து சென்றேன். நான் மானேஜர் அறையை விட்டு வெளியே ஸ் என்று மாலினி இருந்த இடத்திற்கு சென்றேன். மாலினி ஒரு வெள்ளை நிற கார் அருகே நின்று இருந்தா என்னை பார்த்ததும் இது தான் என்று சைகை செய்ய நான் அங்கே இருந்த ஷோ ரூம் ஸ்டாப் கூப்பிட்டு அந்த கார் இன்வாய்ஸ் குடுக்க சொன்னேன். அவன் எடுத்து வந்து குடுக்க அதில் பத்து லட்சம் என்று இருந்தது.

அவனுக்கு மட்டும் தானே தெரியும் அது நாடகம் என்று ரொம்ப அக்கறையா அந்த இன்வாய்சை மாலினி கிட்டே குடுக்க அவளும் பத்திரமாக அவளுடைய பைக்குள் வைத்து கொள்ள இருவரும் கிளம்பினர். ஆட்டோவில் புது காதலர்கள் விளக்கு வச்ச பிறகு ஆட்டோ எடுத்து ஆட்டோ செல்லும் போது அவ முலையை அவன் தடவி கொடுப்பதும் அவ அவன் சுண்ணியை கிள்ளி விடுவதும் சூடு அதிகமானால் லிப் டு லிப் கொடுப்பதும் ஆட்டோ ட்ரைவர் பார்க்கிறார் என்று தெரிந்தா நகர்ந்து உட்காருவதும் செய்வது போல மாலினி ஜெய் செய்து கொண்டு வந்தனர். ஆட்டோ ட்ரைவர் கண்ணாடியில் பார்த்து பொறுமை இழந்து ஒரு கட்டத்தில் சார் நீங்க சொன்ன ஏரியாவில் ஹோட்டல் எதுவும் இல்லையே என்று கேட்க ஜெய் தவறை உணர்ந்து இல்ல ட்ரைவர் நான் வீட்டுக்கு தான் போகிறோம் என்று சொல்ல ட்ரைவர் ஒரு நொடி திரும்பி பார்த்தார். அப்போதான் மாலினிக்கும் புரிய அவளை வெட்கம் ஆட்கொண்டது.வீடு வந்ததும் ஜெய் பணம் குடுப்பதற்குள் மாலினி வாசலுக்கு ஓடி சென்றாள். பணம் வாங்கி கொண்டு ட்ரைவர் சார் என்ன மச்சினிச்சியா என்று கேட்க ஜெய் அட நீங்க ஒண்ணு கட்டின பொண்டாட்டி கண்டுக்காதீங்க என்று சொல்லி இன்னும் ஒரு அம்பது ரூபாயை குடுத்து விட்டு அனுப்பி வைத்தான்.

அதற்குள் மாலினி கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று இருந்தா. ஜெய் கதவை மூடி விட்டு உள்ளே செல்ல பின்னல் ஒளிந்து இருந்த மாலினி பின்னல் வந்து அவனை கட்டி பிடிச்சு இது வரைக்கும் அவள் செய்யாத ஒன்றை செய்தா ஆமாம் ஜெய் புட்டங்களை ரெண்டு கையாலும் கசக்கி திருடா இன்னைக்கு உன்னை ரேப் செய்யாம விட மாட்டேன் நீ இன்னைக்கு செத்தே என்று சொல்ல ஏற்கனவே சூடாக இருந்த ஜெய் அவளை அப்படியே முன்னுக்கு இழுத்து அவளை அலேக்காக தூக்கி கொண்டு படுக்கை அறைக்கு நடந்தான். பெட்டில் மாலினியை போட்டு அவள் மேல் அவன் சாய்ந்தான். முன் ராத்திரி எந்த அளவு அவனை தள்ளி வைத்தாளோ அதை விட அதிகமா அவனை கட்டி அணைத்தாள். ஜெய் திருடி கார் வாங்கினா தான் உன்னை நான் ஓட்ட முடியுமா என்று அவள் முலையை பிடித்து கசக்க அவ இல்லடா புருஷா இது மட்டும் நீ ஒரு நாள் உள்ளே போடலேன்னா அடுத்த நாள் உனக்கு நான் பால் ஊத்திட்டு வேற கல்யாணம் செய்துப்பேன் என்று சொல்லி அவன் சுண்ணியை அவன் பாண்ட்டில் இருந்து வெளியே எடுத்து அவ பங்கிற்கு கசக்கினா.

மாலினி அவன் சுண்ணியை கசக்கி கொண்டிருக்கும் போது ஜெய் மனசில் ஓடிய பயம் இது நிலைக்குமா நான் ஆடியது நாடகம்ன்னு மிஞ்சி போனா ஒரு மாசத்தில் மாலினிக்கு தெரிந்து விடும் அப்புறம் நிரந்தரமா என்னை பிரிந்து விடுவாளா அதற்கு அப்புறம் நான் என் கையால் தான் என் சுண்ணியை கசக்கி ஆட்டிக்கணுமா என்று. அப்படியே பணம் குடுத்து சுகம் தேடி போனாலும் மாலினி தர உச்சகட்ட சுகத்திற்கு ஈடு ஆகுமா என்று எல்லாம் யோசித்தான். மாலினி அவளுடைய முலைகளோடு ஆடுவதை ஜெய் நிறுத்தி விட்டார் என்று தெரிந்து அவனை அவள் மேல் இருந்து தள்ளி என்ன ஜெய் ரொம்ப அதிக விலை குடுத்து வாங்க போறீங்களா எனக்கும் அந்த பயம் இருந்தது ஆனா ஷாலினி அவ வாங்கிய கார் விலை ஆறு லட்சம்ன்னு பீத்திக்கிட்டு இருந்தா இப்போ நாம வாங்க போற கார் விலை அதை விட அதிகம்னு தெரியும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு கவலை படாதீங்க ஏதாவது பணம் குறைச்சலா இருந்தா என் நகையை தரேன் அடமானம் வச்சுடலாம் என்று யோசனையும் சொல்ல இருவரும் எழுந்து சென்று உடையை மாற்றி கொண்டு மாலினி அவர்களுக்கு பால் எடுத்து வர மீண்டும் பாலை குடித்து விட்டு படுக்கையில் சாய்ந்தனர்.


ஜெய் அவன் மனசில் இருந்த குழப்பத்தை கொஞ்சம் தள்ளி வச்சுட்டு என்ன மேடம் என்னமோ கொஞ்ச நேரம் முன்னே யாரோ ஒருத்தர் ரேப் பண்ண போறதா சொன்னாங்க என்ன ஆச்சு சபதம் என்றான். மாலினி மவனே உனக்கு அவ்வளவு தைரியமா என்னை பத்தி தெரியும் இல்ல ரெடியா இரு இன்னைக்கு நீ காலி என்று பேட்டை பாஷையில் பேச ஜெய்யும் என்னடி ரொம்ப பேசற இன்னைக்கு ராத்திரி முழுக்க சிவராத்திரி சரியா என்று அவள் நைட்டியை ஒரே மூச்சில் கழட்டி கீழே வீசினான். அவ முலைகள் மேலே காம்புகள் ரெண்டும் ஏற்கனவே கடினமாகி பெருசாகவும் இருந்தது. மாலினி என்னடா அப்படி முறைச்சு பாக்கற சப்பனுமா என்று கேட்க ஜெய் பதில் சொல்லாமல் அவள் முலைகள் மேலே பாய்ந்தான்.

அவன் எச்சில் அவள் காம்பின் மேல் பட்டதும் அது வரை முரட்டு தனமா பேசி கொண்டிருந்தவ மாமா சாரிடா நேத்து ரொம்ப நேரம் பசியோடு அலைய விட்டதுக்கு. எனக்கு உங்க மேலே முழு நம்பிக்கை இருக்கு ஆனா ஷாலினி என்னை ரொம்பவே வெறுப்பேத்திட்டா அது தான் சாரி சரின்னா எனக்கு உங்க ஸ்டைலில் ஒரு உம்மா குடுங்க என்றதும் ஜெய் அவள் தொப்புள் அருகே சென்று நாக்கை தொப்புள் உள்ளே விட்டு துழாவினான். அவன் நாக்கு தொப்புள் சுற்றி வர மாலினி அவள் கையை மறுபடியும் அவன் புட்டங்கள் மேலே வைத்து மாவு பிசைந்தாள். ஜெய் மூச்சு விட கொஞ்சம் முகத்தை எடுத்து என்ன ஆம்லெட் ரெடியா என்று கேட்க மாலினியும் ஆமா இப்போதான் கோழி முழிச்சுகிச்சு சேவல் வேலை செய்தா தான் முட்டை உருவாகும் அப்புறம் தான் ஆம்லெட் என்று சொல்லிக்கொண்டே அவன் பின்னால் இருந்த கையை முன்னுக்கு எடுத்து வந்து அவன் சுண்ணியை உருவி விட்டா.

ஜெய் அவ கையி பிடிச்சு நிறுத்தி மாலினி இன்னும் கொஞ்ச நேரம் போகட்டும் இன்னும் நான் முழுசா பால் சப்பவே இல்லை என்று மறுபடியும் முலைகளுக்கு தாவினான். மாலினி அவனை விடவில்லை. அந்த கதை எல்லாம் வேண்டாம் இது தான் தினமும் செய்யறீங்களே இன்னைக்கு பால் கஞ்சி குடிங்க என்று அவன் தலையை இழுத்து கால்கள் நடுவே அழுத்தி கொண்டா. மாலினி சொல்லுவது போல அவள் கால்கள் நடுவே அவன் வாய் போவது ரொம்ப அரிது காரணம் அவனுக்கு பிடிக்காதுன்னு இல்லை அவன் நினைத்தது அவளுக்கு அது அருவருப்பா இருக்கும் என்று செய்வதில்லை. இன்று தான் முதல் முறையா அவளே விரும்பி அவன் தலையை காலுக்கு நடுவே எடுத்து சென்று இருக்கிறா. அவ சொன்னா மாதிரி ஏற்கனவே உள்ளே இருந்து பால் காஞ்சி நிறத்தில் திரவம் வழிந்து கொண்டிருந்தது. அவன் நாக்கு அவளின் செங்குத்து உதடுகளை சீண்டியதும் கஞ்சி வருவது அதிகமானது,
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#4
பொய்யும் புரட்டும் எத்தனை நாள்ன்னு கேட்டு இருக்காங்க எனக்கும் அதே நிலை தான். ரெண்டு வாரம் கார் பற்றி எதுவும் பேசாத மாலினி அன்று நான் வேலைக்கு கிளம்பும் போது வழக்கமான முத்தங்கள் குடுத்து முடித்ததும் ஜெய் வழக்கம் போல மறந்துட்டீங்களா ரெண்டு வாரம் ஆச்சு கார் என்னைக்கு பணம் கட்டணும் டெலிவரி என்னைக்கு என்றாள். நான் அவளை கட்டி பிடிச்சு என்னோடு அணைச்சுக்கிட்டு இப்போ செய்தது ஆசையால் மட்டும் இல்லை அவ என் பொய் சொல்லும் முகத்தை பார்த்து விட கூடாதுன்னு நினைத்து. இல்ல மாலினி நேத்து கூட அந்த கடைக்கு பேசினேன். நாம தேர்ந்தெடுத்த கலர் இன்னும் ஷ்டாக் வரலையாம் அதனால் அவங்களுக்கு செய்தி வந்ததும் அவர்களே கால் செய்து அடுத்து செய்ய வேண்டியதை செய்யலாம்னு சொல்லி இருக்காங்க அவங்க கிட்டேயே லோன் போட்டுக்கலாம் நம்ம பங்கு ரெண்டு லட்சம் மட்டும் ரெடி செய்ய சொல்லி இருக்காங்க என் கிட்டே ஏற்கனவே சேமிப்பில் ஒன்றரை லட்சம் இருக்கு இன்னொரு ஐம்பது ஆயிரம் தான் தேவை அதுக்கு ஏன் உன் நகையை கேட்பானேன்னு இருந்தேன். மாலினி நான் சொன்னதை நம்பியது போல இருந்தாலும் அணைப்பதை விட்டு அதுக்கு இல்ல ஜெய் நேத்து ஷாலினி கால் செய்தா இந்த மாச கடைசியில் அவ வீட்டுக்காரர் சொந்தம் யாருக்கோ இங்கே கல்யாணமாம் அதுக்கு வர போறேன்னு சொன்னா கண்டிப்பா காரில் தான் வருவா அதுக்குள்ளே நம்ம கார் வாங்கி இருந்தா நல்லா இருக்குமேன்னு தான் கேட்டேன் என்று என்னை வேலைக்கு அனுப்பி வைத்தா.

ஆபிஸ் சென்று ஒரு மணி நேரம் வேலை பார்த்து இருப்பேன் அதற்கு பிறகு காலையில் மாலினி கிட்டே சொன்ன பொய் தான் மனசில் ஓடியது. மாலினி ரொம்ப துணிச்சலான பொண்ணு அவ கிட்டே தான் அந்த இன்வாய்ஸ் இருக்கு எடுத்து கடைக்கு கால் செய்து பேசினாலும் பேசுவான்னு தோணிச்சு. அந்த நினைப்பு வந்ததும் அப்படி அவ கால் செய்தா விஷயம் இன்னும் விபரீதமா ஆகும்ன்னு தெரிஞ்சுது. லஞ்சு இடைவேளை போது என் மானேஜர் கிட்டே அவசரமா ஒரு வேலை இருக்கு வெளியே போயிட்டு வந்துடுறேன்ன்னு சொல்லிட்டு நேரா அந்த கார் கம்பெனிக்கு சென்றேன்.


என் அதிர்ஷ்டம் அன்னைக்கு எனக்கு கார் காட்டின அதே சேல்ஸ்மேன் இருந்தார். நான் அவரிடம் சென்று என்னை அறிமுகம் செய்துக்க அவர் சொல்லுங்க சார் நீங்க தேர்வு செய்த கலர் இப்போ மூணு பீஸ் இப்போ எங்க கோடௌன்ல ரெடியா இருக்கு என்னைக்கு பதிவு செய்து டெலிவரி எடுக்கறீங்க என்றார். நான் கடைக்கு போகிற வழியிலேயே என்ன சொல்லுவதுனு முடிவு செய்து வச்சு இருந்தேன். அதனால் அவர் கேட்டதும் நான் இல்ல ஒரு சின்ன சிக்கல் அதுக்கு தான் வந்தேன். என் வைப் கொஞ்சம் அதிகம்னு பீல் பண்ணறா அவளை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணறேன் ஆனா முடியலே அது தான் இங்கே இருந்து யாரவது டெக்னீகலா பேசி அவளை கன்வின்ஸ் பண்ண முடியுமான்னு கேட்க தான் வந்தேன் என்றேன்.


அவர் என்னை அருகே இருந்த சோபாவில் உட்கார வைத்து கூல் ட்ரிங்க்ஸ் கையில் குடுத்து சார் எங்க வேலையே கன்வின்ஸ் பண்ணறது தான். அன்னைக்கு நீங்க இரவு ரொம்பே லேட்டா வந்தீங்க நானும் கவனிச்சேன் உங்க மனைவி முகத்தில் முழு திருப்தி இல்லை நானே நேரா உங்க வீட்டிற்க்கே வந்து பேசறேன் உங்களுக்கு எப்போ சௌகரியம் சொல்லுங்க என்றார். நான் சாரி உங்க பெயர் கூட கேட்கவில்லை என்றதும் அவரும் ஐ அம் ஆல்சோ சாரி என் பிஸ்னஸ் கார்டு குடுத்து இருக்கணும் என்று ஒரு கார்டு எடுத்து என்னிடம் குடுத்தார்.
எனக்கு மாலினியை கன்வின்ஸ் பண்ணும் போது கூட இருந்தா என் கூட்டு வெளிப்பட்டு விடும்னு நினைச்சு அவரிடம் இல்லை நந்து அது தான் அவர் பெயர் என்று தெரிந்து கொண்டேன் என் வேலை நேரம் ரொம்ப நிச்சயமற்றது அது மட்டும் இல்லை வீட்டுக்கு போனாலே என் வைப் நச்சரிப்பு தாங்க முடியலே நீங்க கால் பண்ணி பேசிடுங்களேன் வேற ஒன்னும் சொல்ல வேண்டாம் கார் பற்றி இன்னும் நல்லா எடுத்து சொல்லுங்க அவங்க கார் ரெடியா இருக்கானு கேட்டா வந்துடும்னு சொல்லுங்க இல்லைனா நான் தான் வாங்க இபப்டி ஒரு ஐடியா போட்டு இருப்பேன்னு நினைச்சுப்பா என்றேன். நந்து சார் இதுக்காக தான் எங்களு பயிற்சியே குடுத்து வேலைக்கு வச்சு இருக்காங்க நீங்க கவலையை விடுங்க நான் பேசி உங்க வைப் சம்மதிக்க வைக்கிறேன் அபப்டி நேரா மீட் பண்ணி பேசணும்னு நிலை வந்தா நான் வீட்டிற்கு சென்று பேச உங்க அனுமதி இருக்கு இல்ல என்றதும் நான் என் பிரச்னை தெரிந்தா போதும்னு உடனே சரி என்றேன். ஆனால் அந்த நேரம் நான் யோசிக்காதது அந்த சரி தான் எனக்கு பின்னால் பெரிய பிரச்னையா இருக்க போகுதுனு.

ரெண்டு நாள் வேலையில் இருந்து வீட்டிற்கு போனதும் மாலினி கேள்வி புராணம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. மூன்றாம் நாள் லஞ்சு போது மாலினி கால் செய்தா. என்னடா இன்னைக்கு வேலையில் இருக்கும் போதே கேள்விகளா என்று யோசித்து கொண்டே போன் ஆன் செய்ய மாலினி ஜெய் இன்னைக்கு அந்த கார் கம்பெனியில் இருந்து நந்துன்னு ஒருத்தர் வந்து இருந்தார். நீங்க அனுப்பினீங்களா என்று ஆரம்பிக்க நான் சரி என் நாடகம் தொடர்கிறதுன்னு இல்லையே ரெண்டு நாள் முன்னே உன் கிட்டே சொல்லி இருந்தேன் இல்ல கம்பெனிக்கு போயி கேட்டிறேன்னு அப்போ தான் அந்த நந்துவை மீட் செய்தேன் ஏன் வந்து என்ன செய்தார் என்றதும் மாலினி ஐயோ அதெல்லாம் ஒண்ணும் இல்லை நீங்க என்ன சொல்லி வச்சு இருக்கீங்கன்னு தெரியல நான் விலை அதிகம்னு நினைக்கிறேன்னு எடுத்துக்கிட்டு என்னிடம் பேச வந்தார். நான் அவர் பேசியதை எல்லாம் கேட்டுகிட்டு உங்க கிட்டே பேசறேன்னு சொல்லி அனுப்பி வச்சேன். ரொம்ப நாகரீகமா பேசினார் குடிக்க காபி வேனுமான்னு கேட்டேன் இல்லை வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டார்.


நான் உடனே சரி நீ போன் கட் பானு நான் அங்கே கால் பண்ணி எதுக்கு வீட்டுக்கு எல்லாம் போயி பேசறீங்கன்னு கேட்கறேன்னு சொன்னதும் மாலினி ஜெய் உங்களுக்கு அறிவே இல்லை அவர் நம்ம நல்லதுக்கு தானே வீட்டிற்கு வந்து இருக்கார் பேசாம இருங்க இன்னும் ரெண்டு நாள் பொறுத்து எனக்கு கால் செய்யறேன்னு என் நம்பர் வாங்கி கொண்டு போயிருக்கார் என்று சொல்லிட்டு போன் கட் செய்தா.

போன் பேசி முடித்ததும் ஜெய்க்கு கேள்வி கூட்டை களைத்து விட்டோமா இனிமே மாலினி நந்து கூட நேரா பேச முடியுமே அவன் ஏதாவது போட்டு குடுத்து விடுவானோ என்றும் கவலை வந்தது. என்ன செய்யலாம் நந்து கிட்டே இனிமே மாலினி கூட பேச வேண்டாம்ன்னு சொன்னா அவன் அதை அவனுக்கு சாதகமா எடுத்துக்க முடியும் ஆக நான் என்ன செய்வதுனு தெரியாம குழம்பினேன். மாலை சீக்கிரமே கிளம்பினேன் உடல் நலம் இல்லைனு சொல்லிட்டு. வீட்டிற்கு சென்ற போது மாலினி ஏதோ ஒரு வேலையாள் கூட வீட்டை ஒட்டி இருந்த காலி இடத்தை காட்டி ஏதோ பேசிகிட்டு இருந்தா. நான் வந்ததை பார்த்து ஜெய் இது ஏழுமலை ஊரிலே நம்ம வீட்டை கட்டிய மேஸ்திரி இன்னைக்கு ஊருக்கு வந்து இருந்தார் என்னை பார்த்து விட்டு வர சொல்லி அப்பா சொல்லி அனுப்பி இருக்கார் சரி வந்தது தான் வந்தார் நம்ம கார் ஷெட் கட்ட ஐடியா கேட்டுகிட்டு இருந்தேன். எனக்கு தலையே சுத்தியது. இருந்தாலும் மாலினி எதிரே நடித்தே ஆகணும்னு ஏழுமலை கிட்டே பேசினேன். அவர் தானே செய்து தருகிறேன் என்று சொல்ல எனக்கு ஒரு சின்ன நிம்மதி இந்த விஷயத்தை இவர் மாலினி ஊருக்கு எடுத்து போவார் நாங்க கார் ஷெட் கட்ட பிளான் செய்கிறோம் என்ற விஷயம் தெரிஞ்சா அவங்க நாங்க கார் வாங்கி விட்டோம்ன்னு நினைக்க வாய்ப்பு இருக்கு என்று ஆறுதல் அடைந்தேன்.

ஏழுமலை சாப்பிட்டு தான் கிளம்பினான். அவனுக்கு சாப்பாடு போட்டு விட்டதால் நாங்க வெளியே சென்று சாப்பிட முடிவு செய்தோம் ஆட்டோவில் செல்லும் போது மாலினி மொபைல் அடிக்க அவ எடுத்து பார்த்து என்னிடம் ஜெய் நந்து தான் கால் செய்யறார் நீங்களே பேசுங்க என்று சொல்ல நான் இல்ல நீயே கேட்டுக்கோ பேசு நான் நேரா பேசிக்கறேன் என்றேன். மாலினி போன் ஆன் செய்து யாரு என்று கேட்க மறுபக்கம் பேசுவது எனக்கு மிக லேசா கேட்டது. மாலினி மேடம் நாளைக்கு காலை கம்பெனிக்கு வர முடியுமா நீங்க விரும்பின கலர் விட இன்னும் ஒரு புது கலர் வந்து இருக்கு அதுக்கு ஒரு பெரிய டிஸ்கவுண்ட் கூட இருக்கு என்றான். மாலினி இல்ல சார் நான் தனியா வர முடியாது உங்க கிட்டே காட்லாக் இருந்தா வீட்டிற்கு அனுப்பி வையுங்க என் ஹஸ்பண்ட் கிட்டே ஆலோசித்து சொல்லறேன் என்றாள்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#5
லைன் கட் செய்த் பின் மாலினி என்னிடம் ஜெய் என்ன சொல்லறீங்க நான் தேர்வு செய்த நிறம் இல்லாமல் வேறு நிறம்னா விலை கொஞ்சம் குறையும்னு சொல்லறார் நம்மக்கு கார் தானே முக்கியம் நிறம் இல்லையே சரி சொல்லிடுங்க என்றாள். நான் சரி நாளைக்கு நானே போகிறேன் அது என்ன நிறம்ன்னு நேரிலே பார்த்து அப்புறம் உன் கிட்டே பேசி முடிவு எடுக்கலாம் என்று அன்றைக்கு விஷயத்திற்கு முற்று புள்ளி வைத்தேன். மாலினி சாப்பாடு போடும் போது ஜெய் நான் இப்போ எல்லாம் உங்களை ரொம்ப நச்சரிக்கறேனா சாரிடா எல்லாம் அந்த கழுத்தை ஷாலினியாலே வந்தது இந்த கார் வாங்கியதும் சாத்தியமா உங்களை அது வேணும் இது வேணும்னு கேட்கவே மாட்டேன் ஒண்ணே ஒண்ணு மட்டும் நீங்க குடுக்கலேனே உங்களை கொலையே பண்ணிடுவேன் என்றாள். என்ன அடுத்ததுக்கு ஆதி போடறானு எனக்குள் யோசிக்க அவளே அந்த ஒண்ணு என்ன தெரியுமா என்று கேட்க நான் எனக்கு எப்படி தெரியும் நீ கேட்டா தானே தெரியும் என்றேன்.


மாலினி சரி சாப்பிட்டு முடிங்க படுக்கும் போது பேசிக்கலாம்ன்னு சொல்ல நான் சாப்பிட்டு விட்டு நேரா என் அறைக்கு சென்றேன். மாலினி சாப்பிடும் சத்தம் கேட்க நான் அவசரமா நந்துவிற்கு கால் செய்து நந்து எதுக்கு தேவை இல்லாம விஷயத்தை பெருசு படுத்தறீங்க நான் ஆபிஸில் லோன் போடா போறேன் அது வரைக்கும் கொஞ்சம் சமாளிச்சா போதும் அதுக்கு மேலே உங்க உதவி எனக்கு தேவை இருக்காது ப்ளீஸ் என்று சொல்லி விட்டு கட் செய்தேன். கட் செய்த கொஞ்ச நேரத்திலேயே மாலினி அறைக்குள் வந்து கதவை மூடி விட்டு அணிந்து இருந்த புடவையை உள்ளாடையை கழட்ட பிறகு என்னடா நைட்டி போடணுமா இல்லை வேண்டாமா என்று கேட்க நான் அவளை அப்படியே படுக்கைக்கு இழுத்து கொண்டேன். மாலினி என்ன செய்யறீங்க நான் ஒண்ணும் இதுக்கு கேட்கலே நைட்டி போடவா இல்லை வேற புடவை கட்டிக்கவான்னு தான் கேட்டேன் என்று சொன்னாலும் என் மேல் விழுந்தவ அட்ஜஸ்ட் செய்து அவளுடைய கால் இடுக்கு என் சுண்ணியை சரியாக அழுத்தும் படி செய்து கொண்டா.


நான் மறுபடியும் முயற்சி செய்து பாப்போம் அவளே கார் யோசனையை தள்ளி போடறாளா என்று மாலினி எனக்கு ஒரு சின்ன ஆசை இருக்கு சொல்லட்டுமா என்றேன் மாலினி கையை படுக்கையில் ஊன்றி என் மேல் படுத்தபடி சொல்லுங்க என்றாள். நீ யோசிச்சியா இல்லையான்னு தெரியாது ஆனா கொஞ்ச நாளா என் மனசை உறுத்திகிட்டு இருக்கு நமக்கு கல்யாணம் முடிஞ்சு ஆறு மாசம் மேலே ஆகுது இன்னும் நீ வாந்தி எடுக்கலே என்றதும் மாலினி அப்படியே அவ உதட்டை என் முகத்தில் வைத்து முகம் முழுக்க முத்தங்கள் குடுத்து ஜெய் நானும் இது பத்தி தான் பேச இருந்தேன் நீங்களே பேசிட்டீங்க அவளே பேச விரும்பியதால் சரி அவளே என் பிரச்னைக்கு ஒரு தீர்வு சொல்லுவாள்ன்னு என்ன பேச நினைச்சே சொல்லு என்று அவளை படுக்கையில் படுக்க வைத்து நான் எழுந்து அவள் பக்கத்தில் உட்கார்ந்தேன்.

மாலினி என் தொடை மேலே தலையை வைத்து கொண்டு ஜெய் நானும் கொஞ்சம் நாளா இது பத்தி கவலை போட்டுக்கிட்டு தான் இருக்கேன். நெட்டிலே கூட கர்பம் தரிக்க சிறந்த வழிகள் என்ற தளத்தில் கூட படித்து பார்த்தேன். அதுலே போட்டு இருக்கிற ஒரு முக்கிய குறிப்பு கணவன் மனைவி மனசிலே எந்த கவலையும் வைத்து கொள்ளாம உடல் உறவு கொள்ளும் போது கர்பம் உறுதின்னு போட்டு இருக்கு ஆனா நான் தான் இந்த ஒரு மாசமா தேவை இல்லாத கவலைகளை மனசிலே போட்டுக்கிட்டு உங்க கூட உறவு வச்சு கிட்டேன் ஆனா அந்த கவலை இருக்க தானே செய்யுது அதை எப்படி நான் மறக்க முடியும் தெரியலை என்றாள். நான் எதற்காக இந்த பிரெச்சனையை எடுத்தேனோ அதுவே எனக்கு எதிராக வேலை செய்யும்னு நினைக்கல. வேறு வழி இல்லாம அதுக்கு தான் எல்லா முயற்சியும் எடுக்கறோமே இன்னும் என்ன கவலை சரி மிஞ்சி போனா இன்னும் ரெண்டு வாரமோ மூணு வாரமோ கார் வந்துடும் அப்புறம் நம்ம வாரிசுக்கு யோசிப்போம் என்று மறுபடியும் அவள் மேல் படுத்தேன்.


ஆனா மாலினி இன்னும் கார் சிந்தனையிலேயே இருந்தா. ஜெய் நந்து வந்தாரே அவர் கூட கார் வச்சு இருக்காறாம் உங்களை விட என்ன அதிகமாகவா சம்பாதிப்பார் அவராலே வாங்க முடியுதுன்னு யோசிக்கும் போது இன்னும் கவலை அதிகமாகுது. நான் உடனே ஐயோ மாலினி நந்து கார் கம்பெனியில் வேலை செய்வதால் அவருக்கு சுலப தவணையில் வட்டி இல்லாம கார் குடுத்து இருப்பாங்க நமக்கு அப்படியா என்று முதல் முறையா பொருளாதார பிரெச்சனையை எடுத்து வைக்க மாலினி சரி ஜெய் நீங்க ஒண்ணு பண்ணுங்க நீங்க இன்னும் கொஞ்ச நாளைக்கு லீவ் போடறது சீக்கிரம் கிளம்பி வர்றது எல்லாம் வேண்டாம் முடிஞ்சா எக்ஸ்டரா நேரம் வேலை செய்யுங்க நான் கார் பத்தி கம்பெனிக்கு போயி விசாரிக்கிறது எல்லாம் செய்யறேன் சரியா என்று முத்தம் குடுக்க நான் வேற என்ன பதில் சொல்ல முடியும் சரி என்றேன்.லைன் கட் செய்த் பின் மாலினி என்னிடம் ஜெய் என்ன சொல்லறீங்க நான் தேர்வு செய்த நிறம் இல்லாமல் வேறு நிறம்னா விலை கொஞ்சம் குறையும்னு சொல்லறார் நம்மக்கு கார் தானே முக்கியம் நிறம் இல்லையே சரி சொல்லிடுங்க என்றாள். நான் சரி நாளைக்கு நானே போகிறேன் அது என்ன நிறம்ன்னு நேரிலே பார்த்து அப்புறம் உன் கிட்டே பேசி முடிவு எடுக்கலாம் என்று அன்றைக்கு விஷயத்திற்கு முற்று புள்ளி வைத்தேன். மாலினி சாப்பாடு போடும் போது ஜெய் நான் இப்போ எல்லாம் உங்களை ரொம்ப நச்சரிக்கறேனா சாரிடா எல்லாம் அந்த கழுத்தை ஷாலினியாலே வந்தது இந்த கார் வாங்கியதும் சாத்தியமா உங்களை அது வேணும் இது வேணும்னு கேட்கவே மாட்டேன் ஒண்ணே ஒண்ணு மட்டும் நீங்க குடுக்கலேனே உங்களை கொலையே பண்ணிடுவேன் என்றாள். என்ன அடுத்ததுக்கு ஆதி போடறானு எனக்குள் யோசிக்க அவளே அந்த ஒண்ணு என்ன தெரியுமா என்று கேட்க நான் எனக்கு எப்படி தெரியும் நீ கேட்டா தானே தெரியும் என்றேன்.


மாலினி சரி சாப்பிட்டு முடிங்க படுக்கும் போது பேசிக்கலாம்ன்னு சொல்ல நான் சாப்பிட்டு விட்டு நேரா என் அறைக்கு சென்றேன். மாலினி சாப்பிடும் சத்தம் கேட்க நான் அவசரமா நந்துவிற்கு கால் செய்து நந்து எதுக்கு தேவை இல்லாம விஷயத்தை பெருசு படுத்தறீங்க நான் ஆபிஸில் லோன் போடா போறேன் அது வரைக்கும் கொஞ்சம் சமாளிச்சா போதும் அதுக்கு மேலே உங்க உதவி எனக்கு தேவை இருக்காது ப்ளீஸ் என்று சொல்லி விட்டு கட் செய்தேன். கட் செய்த கொஞ்ச நேரத்திலேயே மாலினி அறைக்குள் வந்து கதவை மூடி விட்டு அணிந்து இருந்த புடவையை உள்ளாடையை கழட்ட பிறகு என்னடா நைட்டி போடணுமா இல்லை வேண்டாமா என்று கேட்க நான் அவளை அப்படியே படுக்கைக்கு இழுத்து கொண்டேன். மாலினி என்ன செய்யறீங்க நான் ஒண்ணும் இதுக்கு கேட்கலே நைட்டி போடவா இல்லை வேற புடவை கட்டிக்கவான்னு தான் கேட்டேன் என்று சொன்னாலும் என் மேல் விழுந்தவ அட்ஜஸ்ட் செய்து அவளுடைய கால் இடுக்கு என் சுண்ணியை சரியாக அழுத்தும் படி செய்து கொண்டா.


நான் மறுபடியும் முயற்சி செய்து பாப்போம் அவளே கார் யோசனையை தள்ளி போடறாளா என்று மாலினி எனக்கு ஒரு சின்ன ஆசை இருக்கு சொல்லட்டுமா என்றேன் மாலினி கையை படுக்கையில் ஊன்றி என் மேல் படுத்தபடி சொல்லுங்க என்றாள். நீ யோசிச்சியா இல்லையான்னு தெரியாது ஆனா கொஞ்ச நாளா என் மனசை உறுத்திகிட்டு இருக்கு நமக்கு கல்யாணம் முடிஞ்சு ஆறு மாசம் மேலே ஆகுது இன்னும் நீ வாந்தி எடுக்கலே என்றதும் மாலினி அப்படியே அவ உதட்டை என் முகத்தில் வைத்து முகம் முழுக்க முத்தங்கள் குடுத்து ஜெய் நானும் இது பத்தி தான் பேச இருந்தேன் நீங்களே பேசிட்டீங்க அவளே பேச விரும்பியதால் சரி அவளே என் பிரச்னைக்கு ஒரு தீர்வு சொல்லுவாள்ன்னு என்ன பேச நினைச்சே சொல்லு என்று அவளை படுக்கையில் படுக்க வைத்து நான் எழுந்து அவள் பக்கத்தில் உட்கார்ந்தேன்.

அதற்குமேல் இந்த விவகாரத்தை தொடர ஜெய் விரும்பவில்லை மாலினி ஒரு விஷயம் பேச துவங்கினா அது அவளுக்கு சாதகமான பதில் கிடைக்கும் வரை நிறுத்த மாட்டா. ஜெய் நீங்களே பேசிய பிறகு எனக்கு கவலை அதிகம் ஆகிவிட்டது நீங்க என்னை விரும்பி தானே கல்யாணம் செய்துக்கிட்டீங்க கல்யாணம் பிறகு என் கூட உறவு கொண்டது எல்லாம் என்னை திருப்தி படுத்த மட்டும் இல்லையே நீங்களும் திருப்தி அடைஞ்சீங்க தானே என்று கேள்வி மேலே கேள்வி கேட்க அந்த இரவு பேசியே முடியும் வந்தது. ஒரு பிரச்னை இப்போ ரெண்டாக மாறி இருந்தது. காலையில் வேலைக்கு கிளம்பும் போது மாலினி ஜெய் ராத்திரி பேசியது எல்லாம் மனசிலே வச்சுக்காதீங்க ஏதோ என் ஆதங்கம் பேசினேன் ஐ லவ் யு சோ மச் டா என்று வசனம் பேச எனக்கு கொஞ்சம் ஆறுதல் அவளை உண்மையான காதலோடு அணைச்சு செல்லம் ஐ லவ் உ மோர் என்று சொல்லி அவ உதடு கழுத்து முலை எல்லா இடத்திலும் முத்த மழை பொழிந்து கிளம்ப மாலினி ஜெய் இனிமே நீங்க உங்க வேலையில் கவனம் செலுத்துங்க இந்த மத்த விஷ்யங்கள் நான் பார்த்துக்கறேன் அதுக்கு தானே படிச்சு இருக்கேன் என்றாள். நான் நேரம் ஆனதால் சரி டார்லிங் கிளம்பறேன்னு கிளம்பினேன்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#6
ஜெய் வேலைக்கு சென்றதும் மாலினி வீட்டு வேலையை செய்து முடிக்க பதினோரு மணி ஆச்சு பிறகு குளித்து தலையை முடியை காய வைக்க அப்படியே டவலை சுற்றி கொண்டு படுக்கையில் சாய்ந்தாள். மனசில் நேற்றைய நிகழ்வுகளை ஒட்டி பார்க்க அவளுக்கு குழந்தை பற்றிய கவலை தேவையில்லாமல் மறுபடியும் வந்தது. ஒரு வேளை என் கிட்டே குறை இருக்குமோ இல்ல ஜெய் கிட்டே தானா எனக்கு உடலுறவில் அவ்வளவு ஆசை இருக்கும் போது எனக்கு எப்படி குறை இருக்கும் ஜெய் தான் சில நேரம் உடலுறவுக்கு கூப்பிட்டா இல்லை மாலினி ரொம்ப அசதியா இருக்குனு தட்டி கழிப்பார் ஒரு வேளை இது தான் காரணமா இருக்குமா சந்தேகம் வலுக்க உடனே எழுந்து லாப்டாப் எடுத்து வலைத்தடத்தை அலச ஆரம்பித்தா. அதில் அவள் சந்தேகத்தை உறுதி செய்யும் ஒரு பக்கம் இருந்தது. அதை ஒரு முறைக்கு நான்கு முறை படித்தா எல்லா முறையும் அவளுக்கு அதே அர்த்தம் தான் புரிந்தது. கவலை வர டி குடிக்கலாம்ன்னு எழுந்து நைட்டியை அணிந்து கொண்டு சமையல் அறைக்கு சென்றா டீ எடுத்து கொண்டு ஹாலுக்கு வர மனசை மாற்ற கார் பற்றி விசாரிக்கலாம் நந்து இருந்தா அங்கே சென்று வரலாம் வெளியே போனா மூட் மாறும்னு அவள் போன் எடுத்து நந்து நம்பரை போட அவன் எடுத்து யாருனு கேட்க மாலினி அறிமுகம் செய்து கொள்ள அவன் சொல்லுங்க மேடம் என்றான் மாலினி நான் இப்போ உங்க ஷோ ரூம் வரலாம்னு இருக்கேன் அது தான் கால் செய்துட்டு வரலாம்னு கூப்பிட்டேன்.


நந்து இல்ல இப்போ ஷோ ரூமில் இல்லை ஒரு கிளைன்ட் இடத்தில் இருக்கிறேன் நீங்க வீட்டிலே இருந்தா பிரீ டைம் சொல்லுங்க என்றான். மாலினி நான் வீட்டிலே தான் இருப்பேன் வீட்டுக்கிட்டே வரும் போது ஒரு கால் செய்துடுங்க என்று கட் செய்தா.

சீக்கிரமே சாப்பிட்டு முடித்து மறுபடியும் லாப்டாப் எடுத்து நான் கவலை படும் காரணத்திற்கு ஏதாவது நிவர்த்தி சொல்லி இருக்கானா என்று அலசினேன். எனக்கு சரியா எதுவும் கிடைக்கவில்லை. வெறுப்புடன் லேப்டாப்பை மூடி வைத்து விட்டு நேரத்தை பார்த்தேன் பொதுவா இந்த நேரத்தில் ஜெய் கொஞ்சம் ஓய்வா இருப்பார்னு சொல்லி இருக்கார் அதனால் அவரிடம் பேசலாம் நந்து வந்தால் வருவான்னு சொல்லிடணும்னு ஜெய்யை அழைத்து பேசினா. ஜெய் கிட்டே நந்து கிட்டே பேசியதை சொல்ல அவர் அதை ஆர்வத்துடன் கேட்டு கொள்ளாதது போல தோன்றியது. அதனால் அந்த பேச்சை தொடராமல் சும்மா சில நிமிடங்கள் பேசிவிட்டு வைத்தேன்.


ரெண்டு மணி அளவில் நந்து கால் செய்து மேடம் இப்போ வரலாமா இல்ல நீங்க ரெஸ்ட் எடுக்கற நேரமா என்று கேட்க நான் இல்லை வாங்க என்றாள்.

கொஞ்ச நேரத்தில் நந்து வந்து சோபாவில் உட்கார உள்ளே சென்று அவனுக்கு குடிக்க தானி எடுத்து வந்து குடுத்தேன். நந்து சொல்லுங்க மேடம் இப்போ அந்த கார் காட்டலாக் இருக்கு பார்க்கறீங்களா என்று ஒரு புத்தகத்தை எடுத்து டீ பாய் மேலே போட்டான். அதை எடுத்து நான் பிரித்து பார்த்தேன். முதல் ரெண்டு மூணு பக்கம் தான் காரின் முழு நீள படம் வேறு வேறு கோணத்தில் இருந்தது. அதற்கு பிறகு எல்லா பக்கமும் விவரங்கள் தான் இருந்தன. எனக்கு கலர் பிடிச்சு இருந்தது. ஆனால் நேரில் பார்த்த காருக்கும் இதற்கும் வண்டி டையர் அகலம் இது கொஞ்சம் கம்மியாக இருப்பது போல தோன்றியது. நந்து கிட்டே சொல்ல அவன் இல்ல மேடம் ரெண்டும் ஒரே அகலம் தான் என்று அவன் பையில் இருந்து முதலில் நாங்க பார்த்த கார் காட்டலாக் எடுத்து காட்ட அவன் படத்தை பார்த்தா அப்படி தான் தெரியும் இந்த விவரங்களை படியுங்க என்று சொல்லி கொண்டே ரொம்ப உரிமையோடு அருகே உட்கார்ந்தான்.


அவன் சொன்ன விவரங்கள் சுத்தமா புரியவில்லை என்றாலும் புரிஞ்சா மாதிரி தலை ஆட்டினேன். விலை பத்தி சொல்லும் போது மேடம் இந்த கார் தள்ளுபடி எல்லாம் போக ஆன்ரோடு விலை எப்படியும் ஒன்னரை லட்சம் குறைவா இருக்கும். அது மட்டும் இல்லை இதில் சில விபத்து தடுக்க புது கருவிகள் சேர்த்து இருக்காங்க. அறிமுக விலை தான் இது இன்னும் ரெண்டு மாசத்தில் இதன் விலை நீங்க பார்த்த கார் விலையை விட அதிகமாகி விடும் என்றான். ஒரு மாதிரி எனக்கு மூளை சலவை செய்ய ஆரம்பித்து விட்டான். இறுதியா மேடம் நீங்க உடனே முடிவு எடுக்க வேண்டாம் இரவு சார் கூட பேசுங்க பிறகு அவர் என்ன முடிவு எடுக்கறார் சொல்லுங்க வாங்க முடிவு எடுத்தா நான் என் பெர்சனல் டிஸ்கவுண்ட் சேர்த்து தரேன் இன்னும் குறையும் என்றான். நான் ரெண்டு புத்தகமும் இங்கேயே இருக்கட்டும் அவரும் படித்து பார்க்கட்டும் என்றதும் அவன் கண்டிப்பா மேடம் என்று ரொம்ப நாள் நண்பன் போல என் கையை பிடிச்சு புத்தகத்தை வைத்து அதன் மேலே அவன் கையை வைத்து மேடம் எனக்கு என்னமோ உள் மனசு சொல்லுது இது தான் உங்க முதல் காராக இருக்க போகுதுனு.

அவன் சொன்ன வார்த்தைகள் அவள் கை மேல் அவன் கை இருப்பதை மறைத்து விட்டது. இவ்வளவு சேவை செய்யறான் ஒரு ட்ரின்க் குடுத்தா தப்பு இல்லன்னு தோண நந்து உங்களுக்கு கோக் இல்ல பிரெஷ் ஜூஸ் எது பிடிக்கும் என்று கேட்க நந்து அதுக்கு மேல் அவ கையை தொட்டு கொண்டிருந்தா வீட்டை விட்டு துரத்தி விடுவாங்க என்று உணர்ந்து மேடம் எது இருக்கோ அது போதும் என்றான். மாலினி பிரிட்ஜில் இருந்து ரெண்டு கிளாசில் கோக் ஊற்றி எடுத்து வந்து அவனுக்கு ஒன்றை குடுத்து விட்டு இன்னொன்றை அவள் கையில் வைத்தபடி அவன் எதிரே அமர்ந்தாள். கார் பத்தி எல்லாம் பேசியாச்சு இன்னும் பேச விஷயம் இல்லை ஆனால் அவன் ட்ரின்க் குடிக்கற வரை ஏதாவது பேசணும்னேனு நந்து உங்க வீடு எங்கே என்று கேட்க அவன் வீடு இல்லை மேடம் நாங்க மூணு கலீக்ஸ் ஒரு வீடு எடுத்து தங்கி இருக்கோம் என்றான். மாலினி அப்போ உங்க பாமிலி எங்க இருக்காங்க என்றதும் அவன் அப்பா அம்மா தங்கச்சி ஊரிலே இருக்காங்க என்றான். மாலினி எந்த ஊர் என்றதும் அவன் ஊர் பெயரை சொல்ல மாலினி ஹே நீங்க எங்க ஊர் தானா என் அம்மா ஊரும் அதே தான் என்று பேச்சில் சுவாரசியம் காட்ட நந்து அவன் ஊரில் இருக்கும் இடம் அவன் அப்பா பெயர் எல்லாம் சொல்ல மாலினி தன் விவரங்களை சொன்னாள்.

விவரங்கள் பரிமாறி கொண்ட அதே நேரம் இருவரும் தங்கள் ட்ரிங்க்ஸ் குடித்து முடிக்க நந்து மேடம் நான் கிளம்பறேன் ரொம்ப தேங்க்ஸ் ட்ரிங்க்ஸ் குடுத்ததுக்கு. இனி கார் பத்திய கவலையை விடுங்க நீங்களும் நானும் ஒரே ஊர் ஆகிட்டோம் என்று சொல்லிவிட்டு கிளம்பினான். மாலினி அவன் போனதும் வாசலை அடைத்து விட்டு ஜெய் கிட்டே கால் செய்து நடந்ததை சொல்ல ஏற்கனவே பொருமி கொண்டிருந்த ஜெய் கொஞ்சம் கடுமையாகவே மாலினி இனிமே நான் இது விஷயமா பாலோ செய்துக்கறேன் நீ விட்டுடு என்று சொல்லி கட் செய்தான். மாலினி ஜெய் கோபமாக இருக்கிறார் என்று தெரிந்து கொண்டா அதற்கு காரணமும் அவள் கற்பனை செய்து கொண்டா நந்து அவ ஊர் என்பதால் ஜெய்க்கு பிடிக்கவில்லை என்று. சரி இனிமே நந்து கூட பேசினா ஜெய் கிட்டே சொல்ல போவதில்லை என்றும் முடிவு செய்தா.


இரவு ஜெய் வீட்டிற்கு வந்ததும் உடையை கூட மாற்றாமல் மாலினியை பக்கத்தில் உட்கார வைத்து கொண்டு அவளுக்கு உபதேசங்கள் செய்ய துவங்கினான். மாலினி நந்து மாதிரி கல்யாணம் ஆகாத பசங்க இபப்டி சர்வீஸ் செய்யறேன்னு வீட்டுக்கு வர ஆரம்பிப்பாங்க அப்பறம் வீட்டிலே இருக்கிற பெண் தனியா இருந்தா அதுவும் உன்னை போல கொஞ்சம் அழகா இருந்தா கூட அவர்களை வசியப்படுத்தி தவறான விஷயங்களுக்கு ஒத்துக்கொள்ள செய்வார்கள். அதுக்கு தான் நீ கூப்பிட்ட போது கொஞ்சம் கோபமாகவே பேசி விட்டேன் என்று அவளை முத்தமிட மாலினி சரி நீங்களும் சராசரி ஆம்பளை போல பொண்டாட்டியை சந்தேக பட ஆரம்பிச்சு இருக்கீங்க. நீங்க தானே என்னை அந்த ஷோ ரூமுக்கு கூட்டி போனது நீங்க தானே உங்களுக்கு வேலை அதிகம்னு சொல்லி என்னை பாலோ பண்ண சொன்னீங்க இப்போ சொல்லறேன் எனக்கு கார் வாங்கற ஆசையே இல்ல என்று சொல்லி விட்டு அறைக்கு சென்று அறையை மூடி கொண்டாள். இது தான் அவர்கள் திருமண வாழ்க்கையில் முதல் உண்மையான மன கசப்பு.

அன்று இரவு ஜெய்க்கு படுக்கை ஹாலில் தான். காலையில் மாலினி எழுந்து வெளியே வரும் போது ஜெய் அசந்து தூங்கி கொண்டிருந்தான். அவன் மார்பு மேலே முன் தினம் மாலினி அவனிடம் குடுத்த காட்டலாக் இருந்தது. அந்த சில நிமிடம் மறந்து இருந்த மாலினி முன் தின நிகழ்வுகள் நினைவுக்கு வர அவனை எழுப்பாலே வேலையை கவனிக்க சென்றாள். வேண்டும் என்றே ஜெய்க்கு பிடிக்காத காலை உணவை தயார் செய்து டைனிங் டேபிள் மேலே வைத்து விட்டு இன்னும் உறங்கி கொண்டிருந்த ஜெய் மேலே ஒரு சோபா குஷன் எடுத்து வீச அவன் திடுக்கிட்டு எழுந்து கொள்ள மாலினி அவங்க படுக்கை அறைக்கு செல்லாமல் ஹாலிலேயே உட்கார்ந்தாள். ஜெய் நேற்றைய கோபத்தை மறந்து இருந்த நிலையில் இன்றும் மாலினி இப்படி செய்ததும் அவனையும் மீறி கோபம் வந்தது. மாலினி நீ தெரியாம நடத்துக்கற ஏன் நந்து உங்க ஊருன்னு தெரிஞ்சதும் அவன் மேலே கரிசனமா நான் நம்ம நல்லதுக்கு தான் சொல்லறேன் இப்படி விற்பனை பிரதிநிதிகளை வீட்டிற்குள் அனுமதிப்பது அதுவும் நீ தனியா இருக்கும் போது நலல்து இல்லை புரிஞ்சுக்கோ என்றான். மாலினி அப்படியா ஏன் உங்களுக்கு அவங்க மேலே நம்பிக்கை இல்லை சரி உங்க காதல் பொண்டாட்டி மேலே கூட நம்பிக்கை இல்லையா.


எனக்கும் தெரியும் நானும் டிகிரி வாங்கி இருக்கேன் ஏன் உங்களுக்கு இப்போதெல்லாம் உங்க மேலேயே நம்பிக்கை இல்லையா ஒரு பொண்ணு அடுத்தவனை தேடி எப்போ போவானா அவ புருஷன் அவளை சந்தோஷ படுத்தலேன்னா தான். இந்த ஒரு மாசமா நான் எப்போ கார் பேச்சு ஆரம்பிச்சேனோ அன்றில் இருந்து நீங்க என் மேலே அன்பை காட்டறது இல்லை கடமைக்கு ராத்திரி கட்டி பிடிச்சு உங்க ஆசை தீர்ந்ததும் திரும்பி படுத்திக்க வேண்டியது அதுக்காக நான் வேற ஆம்பளையா தேடி போவேன்னு நீங்க நினைச்சா நான் பொறுப்பு இல்லை. நீங்க சொல்லி தான் நான் உங்களுக்கு நேரம் இல்லைன்னு இந்த விஷயத்தில் நுழைந்தேன் நான் அந்த கம்பெனிக்கு வர கஷ்ட பட வேண்டாம்னு அவன் இங்கே வந்தா உங்களுக்கு உடனே சந்தேகம் கெட் லாஸ்ட் சொல்லிட்டு சமையல் அறைக்கு சென்று அமர்ந்து கொண்டா.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#7
ஜெய்யும் மாலினியை சமாதானம் செய்யும் நினைப்பில் இல்லாமல் வேலைக்கு கிளம்பி சென்றான். ஆனால் வேலைக்கு சென்றதும் அவனுக்கு மனசு உறுத்தி கொண்டே இருந்தது. தேவையில்லாம மாலினியை சீண்டி விட்டோமோ இப்போ வசதி இல்லைன்னு சொல்லி விஷயத்தை முடிச்சு இருக்கணும் தேவை இல்லாத பொய்கள் அதனால் சில விளைவுகள் இப்போ சந்தேகங்கள் எல்லாமே என்னால் தானா என்று எல்லாம் குழம்பினான். இது மற்ற நண்பரகளுடன் ஆலோசிக்கும் விஷயமும் இல்லை. மனசு கேட்கவில்லை மாலினியை அழைத்தான். அனால் மாலினி காலை அட்டென்ட் செய்யல. குறைந்து இருந்த கோபம் மறுபடியும் அதிகமானது. வேலையில் கவனம் செலுத்த டீ குடிக்க நண்பர்கள் அழைக்கும் வரை வேலையே குறியா இருந்தான். டீ குடிக்க கிளம்பிய போது தான் அவன் மொபைலை பார்த்தான். பொண்டாட்டி என்று மிஸ்ட் கால் இருக்க நண்பர்களிடம் நான் வந்து விடுகிறேன் நீங்க கிளம்புங்க என்று சொல்லி மாலினியை அழைத்தான். இப்போ மாலினி ரேங்கிகிட்டு காலுக்கு பதில் சொல்லவில்லை.


மத்திய உணவு அவன் எடுத்து வருவது வழக்கம் அதனால் நண்பர்கள் அவனை வெளியே சாப்பிட போகும் போது கூப்பிட மாட்டார்கள். இன்று டீ குடிக்கும் போதே ஜெய் அவர்களிடம் சாப்பிட போகும் போது தானும் வருவதாக சொல்ல ஒருவன் என்னடா அண்ணி ஊருக்கு போயிருக்காங்களா என்றான். ஜெய் ஆமாம் என்றும் சொல்லாமல் இல்லை என்றும் சொல்லாமல் வெறுமனே சிரித்து மழுப்பினான். இந்த நடைமுறை ஒரு வாரம் நடந்து கொண்டிருந்தது. வீட்டிலும் மாலினி ஜெய் பேசிக்கொள்வதில்லை அன்று ஜெய் காலை வேலைக்கு கிளம்பும் போது கோபமாக மாலினியிடம் இதோ பாரு இப்படியே இருப்பது நல்லது இல்ல என்று அவளை இழுக்க மாலினி ஜெய் எனக்கும் தெரியும் இந்தாங்க என் நகை எல்லாத்தையும் குடுத்து விடுகிறேன் என்ன செய்வீங்களோ பணம் கட்டி விடுங்க அப்போதாவது உங்க கேடுகெட்ட சந்தேகம் குறையுதா பார்க்கலாம்னு அவள் கழுத்தில் காதில் கையில் இருந்த நகைகளை கழட்டி மேஜை மேலே வச்சுட்டு படுக்கை அறைக்கு சென்று கதவை மூடி கொண்டா. ஜெய்க்கு என்ன செய்வதுன்னு தெரியலே. நகையை ஹாலில் விட்டுவிட்டு போக மனசு இல்லை கதவை தட்டி குடுக்கலாம்னா கண்டிப்பா மாலினி கதவை திறக்க மாட்டா வேலைக்கும் நேரம் ஆகிக்கிட்டு இருந்தது.


வேறு வழியில்லாமல் நகைகளை ஒரு கவரில் போட்டு தன்னுடைய பைக்குள் போட்டு கொண்டு கிளம்பினான். ஆபிஸ் சென்ற பிறகு ஒரு முறைக்கு பல முறை மாலினிக்கு கால் செய்து நகையை தான் எடுத்து வந்து விட்டதை சொல்ல நினைத்தான். அவ எடுக்கவே இல்லை. மத்திய உணவு இடைவேளை போது வீட்டிற்கு சென்று கதவை திறந்து கொண்டு உள்ளே போக மாலினி கட்டிலில் படுத்து இருந்தா. ஜெய் அவளை தட்டி எழுப்பி மாலினி இந்த நகையை நான் தான் எடுத்து போனேன் போட்டுக்கோ வெறும் கழுத்து கை பார்க்க பிடிக்கலேன்னு சொல்ல மாலினி நகையை வாங்கி ஓரமா வைத்து மறுபடியும் திரும்பி படுத்து கொண்டா.

இவ்வளவு தூரம் வேலையில் இருந்து வந்து திருப்பி குடுத்தா மூஞ்சி குடுத்து பேசாதது அவனுக்கு அவமாக இருக்க கிளம்பி வேலைக்கு சென்றான். அவன் போனதும் மாலினி பக்கத்தில் இருந்த நகைகளை எடுத்து பார்க்க அவளுக்கு ரோஷம் அதிகமானது. காரணம் ஜெய் அதில் அவளுடைய தாலி சரடு கூட இருப்பதை கவனிக்கவில்லையே என்று. இனி அவரே கெஞ்சி போட வைக்கும் வரை நகைகளை போடுவதில்லை என்று முடிவு செய்தாள். ஆனால் வீட்டில் நகைகள் இருப்பது பாதுகாப்பு இல்லை என்றும் தெரிந்தது. பேசமா தானே வங்கிக்கு சென்று லாக்கரில் இதை வைத்து விடணும்னு யோசித்தாள். பசி எடுக்க எழுந்து சென்று சாப்பிட ஆரம்பிக்க மொபைல் அடித்தது. ஜெய்யாகத்தான் இருக்கும் என்று கண்டுக்கவில்லை.


ரெண்டு மூன்று முறை விட்டு விட்டு அடிக்க எடுத்து பார்த்தாள். நந்து நம்பர். இப்போ எதுக்கு இவன் வேற கால் செய்து குழப்பறான்னு ஆன் செய்ய நந்து மேடம் எப்படி இருக்கீங்க ஒரு வாரம் பயிற்சிக்கு சென்று இருந்தேன். அப்புறம் இப்போ ஒரு அரை மணி நேரம் எனக்கு ஒதுக்க முடியுமா உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் என்று சொல்ல மாலினி சரி சொல்லுங்க என்றாள். மேடம் இன்னும் பத்து நிமிஷத்தில் உங்க வீட்டில் இருப்பேன் என்று கட் செய்தான். சரி அவன் எதிரே இந்த கோலத்தில் இருக்க வேண்டாம்னு காது தோடு கையில் ரெண்டு வளையல் மட்டும் அணிந்து கொண்டு உட்கார்ந்து இருக்க வாசல் மணி ஒலித்தது. கதவை திறந்து நந்து உள்ளே வந்தான். மேடம் நீங்க தேர்வு செய்த கார் ஸ்டார்க் வந்துடுச்சு இனி உங்க இஷ்டம் எப்போ வேணும்னா பணம் கட்டி டெலிவரி எடுத்துக்கலாம். அடுத்த வாரம் நான் நம்ம ஊருக்கு போறேன் அதுக்குள்ளே டெலிவரி எடுத்தா எனக்கு ஒரு கார் கணக்கு சேரும். அப்புறம் முக்கிய விஷயம் நீங்க பிரீயா இருந்தா அதே கார் ஒன்றில் தான் வந்து இருக்கேன் நீங்க டெஸ்ட் ட்ரைவ் கூட செய்து பார்க்கலாம் என்று சொல்லி முடித்தான்.


அடங்கி இருந்த நினைப்புகளை தட்டி எழுப்ப மாலினி இல்ல எனக்கு ட்ரைவ் செய்ய தெரியாது அவர் வரட்டும் சொல்லறேன் சென்றதும் நந்து சரி அட் லீஸ்ட் அந்த காரில் ஒரு ட்ரைவ் போகலாம் உங்களுக்காகவே எடுத்து வந்து இருக்கறேன் என்று சொல்ல மாலினி என்ன நினைத்தாளோ சரி இருங்க உடை மாற்றி கொண்டு வருகிறேன் என்று எழுந்தாள். ஒரு லெக்கின்ஸ் டாப்ஸ் அணிந்து கொண்டு அவ பையை எடுத்து கொண்டு கிளம்பினா. வேண்டும் என்றே ஜெய்க்கு நான் வெளியே போகிறேன் அதுவும் டெஸ்ட் ட்ரைவ் செய்ய பை என்று செய்தி வேறு அனுப்பி விட்டு கிளம்பினா.

வாசலில் நின்ற காரை பார்த்த சில நிமிடங்கள் மாலினியால் இந்த கார் தான் என் கார் ஆக போகுது என்ற எண்ணம் அவள் கோபம் முழுவதையும் தணித்து விட்டது. நந்து மேடம் ஏறுங்க வெளியே பார்ப்பதை விட உள்ளே இன்னும் உங்களுக்கு பிடிக்கற விஷயம் நெறைய இருக்கு என்று சொல்ல மாலினி காருக்குள் ஏறி அமர்ந்தா. கார் ஸ்டார்ட் பண்ணும் போது வந்த சத்தம் அவளுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. கார் சிறிது தூரம் போனதும் நந்து மேடம் உங்க விருப்பம் எப்படி லோங் ஸ்லொவ் ட்ரைவ் அல்லது ஷார்ட் ராஷ் டிரைவ் சொன்னீங்கன்னா அதுக்கு ஏத்தா மாதிரி எந்த பக்கம் போகணும்னு முடிவு செய்த முடியும்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#8
நந்து மாலினி என்ன சொல்லுகிறாள் என்று புரியாம மேடம் என்ன சொல்லறீங்க நான் உங்க அபிப்ராயம் கேட்டது கார் பத்தி என்றதும் மாலினி சாரி நான் வேற ஏதோ யோசிச்சுகிட்டு இருந்தேன். கார் பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது இப்போ வந்தது பத்தி அவர் கிட்டே பேசி பிறகு சொல்லறேன் என்றாள். நந்து வறுபுறுத்தாமல் ட்ரிங்க்ஸ் வந்ததும் குடித்து முடித்து மேடம் நீங்க கொஞ்ச நேரம் இங்கேயே உட்கார்ந்து இருங்க நான் வெளியே போய் ஒரு ஸ்மோக் செய்துட்டு வரேன் என்றான். மணிக்கும் அவன் இல்லாத போது மறுபடியும் ஜெய் கிட்டே பேசி சமாதானம் ஆகணும் என்ற எண்ணத்தில் சரி என்றாள். அவன் சென்றதும் மறுபடியும் ஜெய்யை கால் செய்ய அவன் உடனே எடுத்து என்ன சொல்லு ஜோடி இப்போ எங்கே இருக்கு என்று கேட்க அவள் நினைத்து இருந்த சமாதானம் தவிடு பொடியானது . ஜெய் வார்த்தையை அளந்து பேசுங்க நான் அவன் கூட ஜோடியா போகணும்னா உங்க கிட்டே பேசி இருக்க மாட்டேன் இப்போ தெரியுது நம்மக்கு ஏன் இன்னும் குழந்தை பேறு இல்லைனு இது வரைக்கும் நீங்க நடிச்சுக்கிட்டு தானே இருந்து இருக்கீங்க இன்னைக்கு சொல்லறேன் நீங்க சாரி கேட்கற வரைக்கும் உங்களுக்கும் எனக்கும் பேச்சு வார்த்தையே கிடையாது நான் ரெண்டு நாளில் ஊருக்கு கிளம்பறேன் பை என்று சொல்லிட்டு கட் செய்தாள்.

காரில் திரும்பி வீட்டிற்கு போகும் போது நந்து கிட்டே ஏசி ஆப் செய்ய சொல்லி கண்ணை மூடி தோண்ங்கிகிட்டே வீடு சென்று சேர்ந்தா. நந்து உள்ளே வந்து மேடம் இந்த படிவத்தில் ஒரு கையெழுத்து போடுங்க நீங்க டெஸ்ட் ட்ரைவ் வந்ததற்கு அடையாளமா மீட்டி எல்லாம் நான் நிரப்பி கொள்கிறேன் என்று ஒரு படிவத்தை நீட்ட மாலினி கையெழுத்து போட்டு குடுத்தா.நந்து அவ மூடில் இல்லை என்பதை புரிந்து கொண்டு வேறு எதுவும் பேசாமல் சென்றான். மாலை ஜெய் வரும் போது வேண்டும் என்றே மாலினி முகம் கழூவி போட்டு வச்சு நல்ல உடையா உடுத்தும் பழக்கத்தை விட்டு ஏதோ உடம்பை மறைக்க ஒரு சாயம் போன நைட்டி போட்டு படுக்கையில் படுத்து லேப்டாப்பில் யு ட்யூப் பார்த்து கொண்டிருந்தா.


ஜெய் அவனே சமையல் அறைக்கு சென்று காபி போட்டு எடுத்துக்கிட்டு ஹாலில் உட்கார்ந்தான். சத்தம் கேட்டு அவளே வரட்டும் என்று மாலினியை கூப்பிடவில்லை. அவளும் எழுந்து வருவதாக இல்லை. காபி குடித்து முடித்து டம்பளரை வைத்து விட்டு பெட் ரூம் உள்ளே சென்று பாத் ரூம் உள்ளே சென்றான். அவனுக்கு இப்போ அவசியம் தெரிய வேண்டியது மாலினி ஏன் ஒரு சாயம் போன நைட்டி போட்டு இருக்கா அந்த நந்து கூட உறவு வச்சுக்கிட்டு இப்போ அந்த வாசம் அவனுக்கு தெரிய கூடாதுனு துணியை நனைச்சு போட்டிருக்கா. மெதுவா உள்ளாடையை மட்டும் எடுத்து அதை அசிங்கமா முகர்ந்து பார்த்தான் . அவனுக்கு எந்த முடிவுக்கும் வர முடியலே. அவன் பாத் ரூம் உள்ளே சென்றதும் கதவு ஓரமா நின்னுகிட்டு ஜெய் என்ன செய்கிறான்னு பார்த்தேன்.

மாலினிக்கு அவன் ஏன் அப்படி செய்கிறான் என்று உண்மையிலேயே தெரியல அதுவும் ஒரு விதத்தில் நல்லதாவே போனது. இல்லையென்றால் தன்னை சந்தேகிப்பதை அவள் தெரிந்து கொண்டு இருப்பாள் அது அவர்களுக்குள் இருந்த பிரிவை இன்னும் அதிகமாகி இருக்கும். ஜெய் வெளியே வர போகிறான் என்று தெரிய மாலினி வேகமா திரும்பி காட்டில் மேல் சென்று குப்புற படுத்து கொண்டா. ஜெய் எந்த துப்பும் கிடைக்காதது ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் இன்னொரு வகையில் அவன் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. மாலினி இவ்வளவு புத்திசாலியா செய்த தப்பை இந்த அளவு சாமர்தியமா மறைக்க தெரிந்து வச்சு இருக்காளே என்று. இருந்தாலும் கடைசியா ஒரு சோதனை செய்து பார்த்து விடலாம்னு படுத்து இருந்த மாலினியை தட்டி மாலினி எனக்கு ரொம்ப பசிக்குது சாப்பாடு செய்யவில்லைனாலும் குடிக்க ஒரு டம்பளர் பால் கொண்டு வந்து குடு என்று சொல்லி விட்டு அவனும் படுக்கையில் சாய்ந்தான். அவன் சொல்லி சிறிது நேரம் மாலினி அவன் சொன்னதை கேட்காததை மாதிரியே படுத்து இருந்தா. ஆனால் அந்த சிறிது நேரம் மனசுக்குள் ச்சே பாவம் பசிக்குதுனு கேட்கற அளவுக்கு கணவனை விட்டுட்டோமே ஜெய் பசி தாங்கவே மாட்டாரே பால் மட்டும் கொண்டு வந்து கொடுக்கலாமா இல்லை வேகமா சமைக்க கூடிய நூடுல்ஸ் இல்ல பாஸ்தா செஞ்சுடலாமா என்று தான் யோசித்து கொண்டிருந்தா. இன்னும் அவரை காய விட வேண்டாம்னு எழுந்து பக்கத்தில் படுத்திருந்த ஜெய்யை கவனிக்காதது போல அறையை விட்டு சென்றாள்.

பிரிட்ஜில் இருந்து பால் பாக்கட் எடுத்து கொண்டு சமையல் அறைக்கு சென்றதும் ஜெய்க்கு பாலில் ஏலக்காய் போட்டா ரொம்ப பிடிக்கும் என்பதால் பாலை சுட வச்சு ஏலக்காயை தட்டி போட்டு சுண்ட காய்ச்சி எடுத்து கொண்டு பெட் ரூம் சென்றாள். அதற்குள் ஜெய் கண்ணை மூடி படுத்து இருக்க அவரை எழுப்ப வாயால் கூப்பிட விரும்பாமல் அந்த சூடான டம்பளரை அவன் பாதத்தில் வைக்க அவன் சூடு உணர்ந்து திரும்பி பார்த்தான். மாலினி அப்பவும் பேசாமல் கையை நீட்டி டம்பளரை அவன் அருகே எடுத்து செல்ல ஜெய் அவ கையை பிடிச்சு இழுத்து அவன் பக்கத்தில் உட்கார வைத்து டம்பளரை வாங்கி கொண்டான். எப்போவுமே ஆண்கள் தானே படுக்கை அறையில் ரோஷத்தை விட்டு குடுப்பது அதே போல ஜெய்யும் மாலினியிடம் என்ன புது பழக்கம் நீ ஒரு வாய் குடிச்ச பிறகு தானே நான் குடிப்பேன் இந்தா குடிச்சுட்டு குடு என்று சொல்ல மாலினி பதில் சொல்ல வேண்டிய அவசியம் அதே சமயம் அவளுக்கும் ஆசை இருக்க தானே செய்தது அதனால் எனக்கு ஒண்ணும் வேண்டாம் என்னமோ காலையில் அப்படி பேசினீங்க இப்போ மட்டும் பழைய மாலினி வேணுமா நீங்களே குடிங்க எனக்கு ஒண்ணும் வேண்டாம் என்றாள். ஜெய் டம்பளரை அருகே இருந்த சைட் டேபிள் மேலே வைத்து விட்டு அவளை இழுத்து மாடி மேலே போட்டு கொண்டு திருட்டு சிறுக்கி நீ இன்னொருத்தன் கூட இருக்கேனு சொன்னா நான் கோப படாம ரசிப்பேன்னு நினைச்சியா என் செல்ல குட்டி எனக்கு மட்டும் தான் என்று அவள் உதட்டில் அவன் உதட்டை பதிக்க மாலினி இன்னும் கொஞ்சம் ராங்கி செய்தா இன்னும் அதிகமா அவன் காதலிப்பார் என்ற கணக்கில் அவன் முகத்தை தள்ளி விட்டு சரி சரி இந்த சினிமா வசனம் எல்லாம் எனக்கு பிடிக்காது சீக்கிரம் பாலை குடிச்சுட்டு டம்பளரை குடுங்க நான் தூங்கணும் என்றாள். ஜெய் அவள் பொய்யான கோபத்தை எத்தனை முறை பார்த்து இருக்கான் அதனால் உடனே கண்டு பிடிச்சு விட்டான்.

ஜெய் மடி மேல் சாய்ந்த அதே நேரம் மாலினி மனக்கணக்கு போட ஆரம்பித்தா. மாதவிடாய் வந்து பதினாலு நாள் ஆகுது அவள் புத்தகத்தில் படித்து படி இந்த பதினாலாவது நாள் கணவன் மனைவி இருவரும் உடலுறவு கொண்டால் அதுவும் ரெண்டு பேரும் உச்சத்தை அதே நேரத்தில் அடைந்தால் மகப்பேறு உறுதி என்று. இன்னைக்கு மட்டும் அது நடந்து விட்டா இன்னும் ரெண்டு வாரத்தில் அவளுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் அதுக்கு அவரை இன்னும் கொஞ்சம் அலைய விட்டால் அவர் கொஞ்சம் மூட் குறைவார் அப்போ அவருக்கு இணங்கினா தானும் மூட் முழுமையா அடைந்து விடுவேன் என்று. அதை செயல் படுத்த அவள் கணக்கு தவறாமல் அவன் கொஞ்ச நேரம் கெஞ்சி பார்த்து பிறகு பாலை குடித்து விட்டு அவளை மடி மேல் இருந்து எழுப்ப மாலினி அவனிடம் இந்த முறை விட்டு கொடுக்கறேன் இனி இப்படி எல்லாம் பேச கூடாதுன்னு சொல்ல ஜெய் மாலினி இறங்கி வந்ததால் குதூகுலம் அடைஞ்சு அவன் உடைகளுக்கு வேகமாக விடை குடுத்து அடுத்து மாலினியையும் துகில் உரித்தான் . அவர்களுக்குள் உறவு இல்லாமல் ஒரு வாரம் கூட இருக்காது ஆனால் மாலினியை நிர்வாணமா பார்த்த நிமிடம் ஜெய் வீறு கொண்டான்.


போர்ப்பிலே எதுவும் ஈடுபடாமல் ஜெய் நேரிடையா மாலினி கால்களை விரித்து அவன் சுண்ணியை அதன் புகலிடத்தில் சொருக பட்டினி கிடந்தவன் சோறு பார்த்தது போல சீக்கிரமே கஞ்சியை வெளிப்படுத்த எந்த அளவு எதிர்பார்ப்புடன் மாலினி இருந்தாளோ அந்த அளவு ஏமாற்றமும் அடைந்தாள். அடுத்த வாய்ப்பு என்பது கண்டிப்பா இன்னைக்கு இல்லை என்பது அவள் தொடைகள் மேலே வழிந்த கஞ்சியின் அளவில் இருந்தே புரிந்து கொண்டாள். ஜெய் எழுந்து சுத்தம் செய்து கொண்டு வர மாலினி ஒரே நாளில் கணவனை வெறுத்த நினைப்போடு எழுந்து சுத்தம் செய்ய சென்றாள். திரும்பி வரும் போது வழக்கம் போல ஜெய் கண்ணை மூடி தூக்கத்தில் இருந்தான். மாலினி இனி இவர் கூட ஒண்ணா படுத்தா என்ன படுக்காட்டி என்ன சென்ற வெறுப்பில் தலையணையை எடுத்து கொண்டு ஹாலுக்கு சென்றாள்.

அடுத்த நாள் ஜெய் கண் முழித்து பார்க்க மாலினி பக்கத்தில் இல்லை அவனுக்கு ஒரு சந்தேகம் ரொம்ப நேரம் தூங்கிவிட்டேனோ என்று கடிகாரத்தை பார்த்தான் சரியான நேரம் தான் அப்போ மாலினி இவ்வளவு சீக்கிரம் எழுந்து என்ன செய்யறா என்று யோசித்த படி அறையை விட்டு வெளியே செல்ல ஹாலில் மாலினி சோபாவில் தூங்கி கொண்டிருந்தா. என்ன ஆச்சு வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிடுச்சுன்னு நினைச்சுகிட்டே அவளை எழுப்பாமல் காலை கடன்களை முடித்து கொண்டு ஹாலுக்கு வர மாலினி எழுந்து விட்டு இருந்தா. சமையல் அறையில் பார்க்க அங்கே இல்லை கெஸ்ட் ரூமில் சத்தம் கேட்டது. சரி முடிவு செய்தான் இன்னைக்கும் சாப்பாடு வெளியிலே தான் என்று. அவன் இருப்பதை தெரிந்தும் கண்டுக்காம மாலினி அவங்க படுக்கை அறைக்கு செல்ல ஜெய் அவள் பின்னால் சென்று மாலினி நீ என்ன நினைச்சு கிட்டு இருக்கே இந்த மாதிரி அர்த்தமே இல்லாம சண்டை போட்டா நாம் சேர்ந்து இருப்பதே அர்த்தம் இல்லாமல் போயிடும். நேத்து ராத்திரி தான் சமாதானம் செய்துகிட்டோமே அப்புறம் என்ன இப்போ என்றான்.


மாலினி ஜெய் நீங்க நிஜமாவே என் மேலே ஆசையோடு தான் நேத்து நடந்துகிட்டீங்கன்னு நம்பினேன் ஆனா பேருக்கு என்னை சந்தோஷ படுத்த என் கூட சேர்ந்து இருந்து ஏதோ விபச்சாரி கூட படுத்தது போல எனக்குள்ளே வந்து முடிச்சு தள்ளி விட்டுட்டீங்க அப்புறம் எதுக்கு கல்யாணம் எல்லாம் வேணும்னா நீங்க நினைச்ச மாதிரி என்னை தள்ளி வச்சுடுங்க என்று சொல்லி விட்டு போர்வையால் போர்த்தி கொண்டு திரும்பி படுத்தா. ஜெய்க்கு அவள் சொன்னதில் விபச்சாரி என்ற வார்த்தை ரொம்பவே காய படுத்த அதற்கு மேலே அவள் கூட பேசாமல் ஹாலுக்கு சென்று டீவியை போட்டான்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#9
இன்று சமரசம் ஆகிடும் ஜெய்க்கு பிடித்த உணவை சமைக்க என்ன செய்யலாம்னு இரவு யோசித்த மாலினி இப்போ முற்றிலும் மாறுப்பட்ட எண்ணத்தில் படுத்து இருந்தா. அவளுக்கு இப்போ முக்கிய கவலை கார் என்பது மாறி குழந்தை பேறு இருக்குமா மருத்துவர் பார்க்க அவர் வருவாரா என்ற கவலை தான் பெரியதாக இருந்தது. சரி இது ரொம்ப தேவையான ஒரு விஷயம் இதுலே மானம் எல்லாம் பார்க்க வேண்டாம் ஜெய்யிடம் கேட்டு விடலாம்னு ஹாலில் இருந்த ஜெய் அருகே சென்று ஜெய் உங்களுக்கு என்னைக்கு வீட்டிற்கு சீக்கிரம் வர முடியும் நான் மருத்துவர் கிட்டே போகணும் உங்களுக்கும் செக் பண்ணுவாங்க என்றதும் ஜெய் எனக்கு எதுக்கு செக் பண்ணனும் எனக்கு எல்லாம் சரியா தான் இருக்கு வேணும்னா நீ போய் செக் பண்ணிக்கோ அது மட்டும் இல்ல இப்போ கம்பெனியில் ஆடிட் நடக்குது சீக்கிரம் எல்லாம் வர முடியாது என்று சொல்லி கிட்டே அறைக்குள் சென்று உடையை மாற்றி கொண்டு கிளம்பி சென்று விட்டான். வீட்டில் இருந்த சில்லறை வேலைகளை முடித்து விட்டு குளித்து முடித்து மாலினி அவள் லேப்டாப் எடுத்து கூகிள் உள்ளே ஐக்கியமானாள் .


எல்லா கட்டுரையும் பெரும்பாலும் மாலினிக்கு தெரிந்த விஷயங்களை தான் போட்டு இருந்தான். அவளுக்கு இன்னும் மிஞ்சி போனா ரெண்டு நாள் டைம் இருக்கு பேசாம இன்னைக்கு நேரா அவர் ஆபிசுக்கு சென்று அவரை அவசரமா ஒரு இடம் போகணும் வெளியே அழைத்து வந்து வீட்டிற்கு கூட்டி வந்து மேட்னீ ஷோ ஒண்ணு பார்த்துடலாமா என்று தோன்றியது. அந்த எண்ணம் வந்ததும் மற்ற அனைத்தும் மறந்து வேகமாக ஆனால் கவனமாக சுத்தம் செய்து கொண்டு அவருக்கு பிடிச்ச சல்வார் கம்மீஸ் மேலே ஒரு கான்ட்ராஸ்ட் ஷால் போட்டு கொண்டு கிளம்பினேன். அவர் ஆபிஸ் நெருங்கும் போது அவருக்கு கால் செய்து எங்கே இருக்கீங்கன்னு கேட்க ஜெய் சுரத்தை இல்லாம ஏன் வேலைக்கு வந்தா அங்கே தான் இருப்பேன் மத்தவங்களை மாதிரியா என்றதும் மாலினி அவன் அவளை தான் சொல்லுகிறான் என்று புரிந்தாலும் அவள் இலக்கு வேறு என்பதால் அதை கண்டுக்கவில்லை.


ஆட்டோ விட்டு இறங்கி உள்ளே ரிசெப்ஷனில் ஜெய் மனைவி என்று அறிமுகம் செய்து கொள்ள அந்த பெண் உட்காருங்க வர சொலலறேன் என்றாள். அவள் சொல்லி அனுப்பி அஞ்சு நிமிஷத்தில் ஜெய் வந்தார்,

அவள் பக்கத்தில் உட்கார்ந்து என்ன மாலினி ஆபிஸ் எல்லாம் வந்து இருக்கே என்ன பிரச்னை னாலும் வீட்டிற்கு வந்த பிறகு வச்சுக்கோ என்றான். மாலினி நான் பிரச்னை செய்ய வரல இப்போ நீங்க அவசரமா லீவ் போட்டுட்டு என் கூட வாங்க ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்றாள். ஜெய் கொஞ்சம் வெறுப்புடன் என்ன மாலினி இந்த கொஞ்ச நாளில் நான் எத்தனை முறை லீவ் அனுமதி கேட்டு இருக்கேன் தெரியுமா இப்படியே செய்து கிட்டு இருந்தா என்னை வேலையை விட்டு தூக்கிடுவாங்க என்ன இருந்தாலும் மாலை சீக்கிரம் வரேன் அப்போ பேசிக்கலாம் இப்போ கிளம்பு என்றான். ஆனால் மாலினி ஒரு முடிவோடு தான் வந்திருந்தா. அதனால் அவ இல்லை ஜெய் நான் வேணும்னா உங்க ஹெட் கிட்டே பேசறேன் என்று சொல்ல ஜெய் இவை செய்தாலும் செய்யவா என்று யோசித்து சரி இரு பேசி பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு ரிசெப்ஷனில் இருந்த பெண்ணிடம் சோனியா இது என் வைப் மாலினி ஒரு கூல் ட்ரின்க் என்று சொல்ல சோனியா யெஸ் ஜெய் நீ வழியும் போதே தெரிஞ்சுகிட்டேன் ஒண்ணு இவங்க வைப் அல்லது தோழின்னு நீ போ நான் இவங்களை கவனித்து கொள்கிறேன் என்றாள் ஜெய் சிரித்து கொண்டே உள்ளே சென்றான். மாலினிக்கு ஜெய் சோனியா கூட சிறிது பேசியது அவன் கொஞ்சி விளையாடியது போல தெரிந்தது.


ஜெய் திரும்பி வர கொஞ்ச நேரம் ஆனது. மாலினி தலையெழுத்து என்று சோனியா கிட்டே பேசிகிட்டு இருந்தா. சோனியா கல்யாணம் முடிஞ்சு எத்தனை வருஷம் ஆச்சு குழந்தை எல்லாம் கேட்க மாலினி சொல்லும் போது அவள் குரலில் ஏதோ பெரிய பாவம் செய்து விட்டது போல ஒலித்தது. சோனியா அவள் கதையை சொல்ல எனக்கு கல்யாணம் நடந்து நாலு வருஷம் ஆச்சு ஆனா நானே குழந்தையை தவிர்த்து வருகிறேன் என்றாள். மாலினி ஏன் அப்படி என்று கேட்க சோனியா சிம்பிள் மாலினி குழந்தை பிறந்தா அது யார் குழந்தைன்னு குறைந்தது நமக்காவது தெரியணும். மல்டிபிள் பார்ட்னர் இருக்கும் போது எப்படி உறுதியா சொலல் முடியும் அது தான் எப்போ இந்த விளையாட்டு எல்லாம் நிறுத்தி கொள்கிறேனோ அதுக்கு அப்புறம் குழந்தைன்னு முடிவு செய்து இருக்கேன். மாலினி அவள் பேசுவதை கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தா. அனால் ஒரு உண்மை தெரிந்தது சோனியா போல ஒரு கவர்ச்சியான அழகனா பெண் இருந்தா நிச்சயம் மல்டிபிள் பார்ட்னர் இருப்பது சகஜம் தான் அதுவும் அந்த பெண் அதை விரும்பி ஏத்து கொண்டா அவளோடு இன்பம் காண வரும் ஆண்களுக்கு கசக்குமா என்ன என்று.

ஜெய் வந்ததும் அவன் லேப்டாப் பையை மாலினியை வணங்கி கொண்டு நடக்க ஜெய்க்கு என்ன செய்துகிட்டு இருக்கானே புரியாம சென்று கொண்டிருந்தான். ஆட்டோ எடுத்து வீட்டிற்கு போகிற வழி முழுக்க அவள் காய் அவன் தொடை மேலே சீண்டி கொண்டே இருந்தது சில சமயம் அவன் சுன்னியையும் கசக்கி விட்டது. உண்மையில் மாலினி அப்படி செய்தது அவளா செய்தது இல்லை. அவள் படித்த புத்தகத்தில் இருந்த வழிமுறையை தான் செய்து கிட்டு இருந்தா அதில் இருந்தது சீக்கிரம் உச்சம் அடையும் ஆண்களை சமாளிக்கும் விதம் பற்றிய பகுதியில் அந்த ஆணை முதல் வாட்டி சீக்கிரம் விந்தை வெளியேற்ற செய்யுங்கள் அடுத்த முறை அவனே விரும்பினாலும் அவ்வளவு சீக்கிரம் விந்து வராது அதற்குள் உங்கள் ஆசையை உச்சத்திற்கு கொண்டு சென்று இருவரும் ஒரே நேரத்தில் உச்சம் அடைந்தால் கறு தரிக்க அதிக வாய்ப்புன்னு போட்டிருந்தது. அதை தான் மாலினி ஆட்டோவில் முயற்சி செய்து கிட்டு இருந்தா. ஆட்டோ ட்ரைவர் ரெண்டு மூன்று முறை பின் கண்ணாடி வழியில் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தது மாலினி கவனிக்கவில்லை ஆனால் ஜெய் கவனித்தான் அவனுக்கு ரொம்ப அவமானமாக இருந்தது. ஒரு வழியா வீடு வர உள்ளே சென்றவர்கள் மாலினி அவன் பையை காட்டில் மேல் தூக்கி வீசிவிட்டு அவனை துகில் உறிப்பதில் கவனம் செலுத்தினா. அதுவும் அவன் ஜட்டியை கழட்டும் போது அது ஈரமா இருக்கா என்று உன்னிப்பா கவனித்தா.

அதே சமயம் ஜெய்க்கு மனசில் பல கேள்விகள் என்ன செய்யறா இவ இதுலே ஏதோ சாதி வேலை இருக்கு என்றே நினைத்தான். இதுவே மற்ற நேரம் என்றால் மாலினி அவன் ஜட்டியை கழட்டும் வரை அவன் காத்திருக்க மாட்டான் அவனும் அதே வேகத்தோடு அவள் உடையை கழட்டி இந்நேரம் அவள் முலைகள் அவன் வாய்க்குள் இருந்து இருக்கும். ஆனால் இன்று ஜெய் செக்ஸ் மூடுக்கே வரவில்லை. இருந்தாலும் ஆண் சுன்னி மாற்று கை பட்டாலே துளிர்த்து கொள்ளும் அது போல தான் மாலினி ஜட்டியை கழட்டி அவன் சுன்னியை ஸ்பரிசிக்கும் போது தானாக அது விறைத்து கொண்டது. மாலினிக்கு லேசா சந்தேகம் வந்தது ஜெய்க்கு விருப்பம் இல்லை என்று அவள் இப்போ நிறையவே வருத்த பட துவங்கினா. ஏதோ ஒரு கார் வாங்கிற விஷயத்தில் ஆரம்பித்து இப்போ அவள் வாழ்க்கையே முடிந்து விடும் சூழல் இருக்குதோ என்று. கவலை இருந்தாலும் கவண் சுன்னி இப்படி விறைத்து நிற்கும் போது சும்மா விட மனசு வரவில்லை. அதனாலேயே அவள் அவன் மேல் உட்கார்ந்து அவளே சுண்ணியை பிடித்து தன் புழைக்குள் விட்டு ஒரு சில நிமிடங்களிலேயே அவன் கஞ்சி வெளி வர அவளும் அவனிடம் இருந்து விலகி படுக்கையில் கவலையோடு படுத்தாள். கொஞ்ச நேர அமைதிக்கு பிறகு ஜெய் எதுக்கு மாலினி தன்னை லீவ் போட சொல்லி இங்கே அழைத்து வந்து இருக்கிறா என்று தெரிந்து கொள்ள அவளை தட்டி எழுப்பினான்.


மாலினி திரும்பி படுத்து என்ன என்று கேட்க மாலினி நீ செய்யறது எதுவுமே எனக்கு புரியலே இன்னைக்கு எதுக்கு நீ ஆபிஸ் வந்து என்னை லீவ் போட வச்சு இருக்கே உனக்கு என்ன ஆச்சு என்றான். மாலினி பைத்தியம் பிடிச்சு இருக்கு போதுமா என்று கடுப்பாக சொல்ல ஜெய் என்ன மாலினி இப்படி எடுத்து எரிஞ்சு பேசற உனக்கு கார் வாங்கணும் அவ்வளவு தானே உன் கிட்டே ஒரு உண்மையை சொல்லறேன் எனக்கு மட்டும் நீ ஆசி பட்டத்தை வாங்கி தரணும்னு இருக்காதா ஆபிசில் லோன் போட்டு இருக்கேன் ஆனா இன்னும் சாங்க்ஷன் ஆகலே பத்து லட்ச ரூபாய் சிறிய தொகை இல்லை யோசி. நான் அதிக வட்டிக்கு வெளியே கடன் வாங்கினா பின்னாடி ரெண்டு பேரும் தானே கஷ்ட படனும் இதே தொகையை வச்சு ஒரு பெரிய வீடு கடனில் வாங்கலாம் நீயே முடிவு செய்துக்கோ என்றான்.

மாலினிக்கு ஜெய் பேச்சு மாற்றுவதாகவே தோன்றியது. ஒரு மாசம் முன்னே தெரியாதா அப்போவே சொல்லி இருக்கலாமே எதுக்கு தேவை இல்லாம ஆசையை வளர்க்கணும் இன்னும் ரெண்டு வாரத்தில் கார் வந்து விடும்னு சொல்லணும் இதையெல்லாம் விட எதுக்கு நந்துவை என்னுடன் பேச விடணும் இது தெரிந்து இருந்தா நான் அவன் கூட டெஸ்ட் ட்ரைவ் போயிருப்பேனா இதுலே வேற ஏதோ இருக்கு இப்போ விட்டு குடுக்க கூடாது அப்படியே ஜெய் ஏற்பாடு செய்யலேன்னா கூட நான் என் நகையை விற்று வீட்டிலே மீதி பணம் வாங்கி கார் வாங்கியே ஆகணும்னு முடிவு எடுத்தா. ஜெய் தன் பதிலுக்காக காத்திருக்கிறார் என்று தெரிந்தும் பதில் சொல்லாமல் திரும்பி படுத்து கொண்டா.


ஜெய் கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்தான் அவ இறங்கி வருவதாக தெரியலே என்று கிளம்ப இருக்கும் போது தான் மாலினி ரொம்ப குறைவாக நகைகளை போட்டிருப்பதை கவனித்தான். எழுந்து சென்று பீரோவை திறந்து பார்க்க அதில் நகைகள் இருப்பதை பார்த்து நிம்மதி அடைந்து சட்டையை போட்டு கொண்டு வெளியே கிளம்பினான்.

வெளியே சென்ற ஜெய் அவன் பால்லிய நண்பனுக்கு கால் செய்ய அவன் வீட்டில் தான் இருக்கிறேன் என்று சொல்ல ஜெய் அவன் வீட்டிற்கு சென்றான். அவனிடம் இந்த சிறிது காலமா நடந்தை எல்லாம் சொல்ல அவன் மச்சி இதெல்லாம் ரொம்ப சகஜமா நடக்கறது. ரெண்டு பேரும் தனியா குடித்தினம் செய்யறீங்க அதுவே அவங்களுக்கு உன் மேலே ஒரு வெறித்தனமான பற்று நீ எது கேட்டாலும் அவங்களுக்காக செய்யவாய் என்று அதனால் தான் நீ நந்துவை அனுப்பிய போது கூட உன்னை திருப்தி செய்யவே அவன் கூட சகஜமாக பேசி இருக்காங்க இதுக்கு ஒரே தீர்வு ஒண்ணு அவங்க கொஞ்ச நாள் அவங்க வீட்டிற்கு சென்று இருக்கணும் அல்லது நீ ஏதாவது டூர் என்ற பெயரில் போகணும் பிரிவு தான் உங்கள் அன்பை மீண்டும் உறுதி செய்யும் என்றான்.

ஜெய் இந்த முடிவை எடுத்து தெரியாத மாலினி அவள் பங்கிற்கு இவருக்கு நான் கொஞ்ச நாள் பிரிஞ்சு இருந்தா தான் என் மேல் பழைய ஆசை வரும் கொஞ்ச நாள் அம்மா வீட்டிற்கு சென்று வரலாம்னு முடிவு செய்தா. ஆகா இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பார்க்காமல் இருபப்து என்ற முடிவு எடுத்தனர். வெளியே ஸ் என்ற ஜெய் வீட்டிற்கு வரும் போது இரவு ஆகி இருந்தது. மாலினி அவள் உடைகளை ஒரு பெட்டியில் அடுக்கி கொண்டிருந்தா. ஜெய் என்ன செய்துகிட்டு இருக்கேனு கேட்க அவ அவனை பார்க்காமலே நான் அம்மா வீட்டிற்கு போயி கொஞ்ச நாள் இருக்க போறேன் காலையில் கிளம்பறேன் என்றாள். ஜெய் மாலினி அறிவு கெட்டத்தனமா பேசாதே நீ நினைச்ச நேரத்துக்கு எல்லாம் என்னால் லீவ் போட முடியாது என்றதும் மாலினி நான் ஒண்ணும் உங்களை கொண்டு வந்து விட சொல்லல எனக்கு தெரியும் எங்க வீட்டிற்கு போகிற வழி என்று மூஞ்சில் அடிச்சா மாதிரி சொல்ல ஜெய் அவளை அதற்கு மேல் வற்புறுத்தாமல் ஹாலுக்கு சென்றான். காலையில் அவன் வேலைக்கு கிளம்ப மாலினி ஹாலில் உட்கார்ந்து எப்படி போவது பஸ்ஸிலா இல்ல ட்ரெயின் எடுக்கலாமா ட்ரெயின் டிக்கெட் கிடைக்குமா பஸ்ஸில் போனால் ரொம்ப நேரம் உட்கார்ந்து போகணுமே என்று குழம்பி கொண்டிருந்தா.


அப்போதான் நந்து சொன்னது நினைவுக்கு வந்தது. அவனும் அவங்க ஊர் என்பது நினைவுக்கு வர அவனை கால் செய்து பொதுவா கொஞ்ச நேரம் பேசிவிட்டு அவள் விஷயத்தை சொல்ல அவன் நீங்க என்னைக்கு கிளம்ப போறீங்க என்றான். மாலினி இன்னைக்கே போகணும் நான் கிளம்பி ரெடியா இருக்கிறேன் என்று சொல்ல நந்து மேடம் கொஞ்ச நேரம் டைம் குடுங்க திருப்பி கூப்பிடுறேன் என்று கட் செய்தான். மறுபடியும் கூப்பிட மேடம் என் பாஸ் லீவ் தர முடியாதுனு சொல்லிட்டார் ஆனா நம்ம ஊருக்கு போற வழியிலே ஒரு கார் டெலிவரி இருக்கு அது டெலிவரி குடுக்க நான் போகட்டுமா என்று கேட்டேன் அவர் சரி சொல்லி இருக்கார் என்றான். சொந்த ஊர் காரன் பழகியாச்சு அப்புறம் அவன் அவளை மேடம்னு கூப்பிடுவது அவளுக்கு பிடிக்கவில்லை அதனால் அவனிடம் நந்து இனிமே மேடம் எல்லாம் கூப்பிட வேண்டாம் என் பெயர் மாலினி என்றே கூப்பிடு என்று.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#10
மாலினி நந்து வருவதற்குள் ஜெய்க்கு கால் செய்து நான் அம்மா வீட்டிற்கு போறேன் எப்போ வருவேன்னு தெரியாது வருவதற்கு முன் உங்களுக்கு கால் செய்யறேன் அது வரைக்கும் கால் செய்வதோ அங்கே நேரில் வருவதோ வேண்டாம் அப்புறம் நடக்கறது நல்லா இருக்காது என்று சொல்லி விட்டு கட் செய்து உடனே போனை ஆப் செய்தா. நகைகளை ஊருக்கு எடுத்து போக வேண்டாம் என்ற முடிவில் அதை ஒரு பையில் போட்டு போகிற வழியில் அவங்க பாங்க்கில் லாக்கரில் வைத்து விடலாம்னு முடிவு எடுத்தா. நந்து ஒருமணி நேரம் பிறகு வந்தான். உள்ளே வந்தவன் மாலினி அக்கா ரெடியா இருக்கீங்களா உங்களை இறக்கி விட்டுட்டு அப்புறம் வண்டி டெலிவெரி குடுக்கணும் இப்போ கிளம்புனா தான் அது முடியும் என்று சொல்ல சரி ரெடியா தான் இருக்கேன் போற வழியிலே நகையை லாக்கரில் வைக்கணும் முடியுமா என்று கேட்டா. நந்து உங்க பேங்க் எங்கே இருக்குனு கேட்க அவ இடத்திற் சொல்ல அவன் அக்கா அது நாமா போறதுக்கு நேர் எதிர் திசை அது மட்டும் இல்லாம அந்த வழி ரொம்ப ட்ராபிக் இருக்கும் உங்களுக்கு நம்பிக்கை இருந்தா என் லாக்கரில் வச்சுட்டு போகலாம் திரும்பி வரும் போது எடுத்துக்களாம் அவ வேற வழி இல்லை என்பதால் சரி என்று ஒத்துக்கொண்டாள்.


நந்து அவ பெட்டியை எடுத்து வைக்க அவள் ஹாண்ட்பாக் மட்டும் எடுத்து கொண்டு காரில் ஏறி அமர்ந்தா. அவள் பையில் இருந்து கொஞ்சம் ரூபாயை எடுத்து குடுத்து இதை பெட்ரோல் செலவுக்கு வச்சுக்கோ என்று சொல்ல அவன் அதை வாங்காமல் அக்கா நான் தான் சொன்னேனே இது டெலிவரி குடுக்க வேண்டிய கார் அதனாலே கம்பெனியே பெட்ரோல் போட்டு தான் அனுப்பும். என்று அவள் கையில் இருந்த பணத்தை பிடுங்கி அவள் பையில் வைத்தான் ரொம்ப உரிமையாக.

வாங்கி அருகே காரை நிறுத்தியவன் மாலினி நீங்க இங்கேயே இருங்க நான் உள்ளே ஸ் என்று லாக்கரில் வைத்து விடுதி வருகிறேன் என்று வங்கியின் உள்ளே சென்றான். இங்கே காரில் மாலினி காரை நோட்டம் விட்டு கொண்டிருந்தா. அடங்கி இருந்த கார் ஆசைகள் மீண்டும் துளிர் விட்டன. ஜெய் என்னை ஆசை காட்டி மோசம் செய்து விட்டார் அவருக்கு சரியா தண்டனை குடுக்கணும் என்று நினைத்து கொண்டா. அவள் முன்னே இருந்த டாஷ் போர்டுடை திறந்து பார்த்தாள். உள்ளே ஒரு பைல் இருந்தது அதற்கு பின்னால் ட்ரிங்க்ஸ் பாட்டில் போல ரெண்டு இருந்தது. மாலினி எடுக்காமல் புரிந்து கொண்டா நந்தனுக்கு தண்ணி பழக்கம் இருக்குனு. அதற்குள் வாங்கி வாசலில் நந்து வருவது தெரிய டாஸ் போர்டு மூடி விட்டு உட்கார்ந்தாள். காரில் எறியவன் மாலினி உங்களுக்கு என்னைக்கு வேணுமோ சொன்னீங்கன்னா எடுத்து கொடுக்கறேன் நீங்க ஆசை தீர போட்டுக்கோங்க. என்னடா லாக்கர்ல வச்ச பிறகு இவனுக்கு சொந்தம் எப்படி கேட்கறதுனு நினைக்காதீங்க அது உங்களது போட்டுக்கறது உங்க சந்தோஷத்திற்கு என்று சொல்லி விட்டு அவளை பார்த்து கண் அடிப்பது போல தோன்றியது அவளுக்கு.
அப்படியே அவன் உண்மையிலேயே கண் அடிச்சு இருந்தாலும் அதை கண்டுக்க கூடாது அது அவனுக்கு சாதகமாகி விடும் என்று யோசித்தாள். மனசு அயர்ச்சி அடைந்து இருந்ததால் மாலினி தலையை சீட் மேலே சாய்த்து கண்ணை மூடினா. நந்தன் கார் ஓட்டுவதில் கவனமா இருந்தான். கார் காஞ்சிபுரம் தாண்டி வேலூர் நெருங்கி கொண்டிருந்தது. அப்போ மாலினி மொபில் அடிக்க மாலினி தூக்கம் கலைந்து எடுத்து பார்க்க அம்மா என்று இருக்க மாலினி அவசரமா எடுத்து சொல்லுமா என்றாள். அவங்க மாலினி குரலை கேட்டதும் அழ ஆரம்பித்து என்ன ஆச்சு மாலு இப்போதான் மாப்பிள்ளை பேசினார். நல்லாதானே இருந்தீங்க இப்போ என்ன பிரச்னை மாப்பிள்ளை ரொம்ப வருத்தமா சொல்லறார் என்று நிறுத்த பக்கத்திலே இவனை வச்சுக்கிட்டு என்ன பேசுவது பேசினா என் வீட்டு விஷயம் எல்லாம் தெரிந்து விடுமே அம்மாவையும் சமாதானம் செய்யலைன்னா அவங்க நிறுத்தாம கால் பண்ணிகிட்டே இருப்பாங்க என்ற குழப்பப்த்தில் குரலை தாழ்த்தி அம்மா பிரச்னை ஒண்ணும் இல்லை எனக்கு கொஞ்ச நான் உங்க கூட வந்து இருக்கணும்னு ஆசை அது அவருக்கு பிடிக்கலே என்று சொல்ல அம்மா சரி நீ அங்கேயே இரு நீ ட்ரெயின்ல தானே வருவே இப்போ சாயந்திரம் 5 மணிக்கு தானே இருக்கு நீ அங்கேயே இரு நானும் அப்பாவும் நாளை காலி ட்ரெயின் எடுத்து வரோம் என்று கட் செய்தா.


வண்டி ஒட்டிக்கொண்டிருந்தவன் உண்மையிலேயே அவ என்ன பேசுகிறா என்று கேட்கவில்லை. அனால் பேசி முடித்ததும் அவ முகம் வாடி இருந்ததால் என்ன ஆச்சு மாலினி யார் கால் என்றான். மாலினி எங்க அம்மா அவங்க நாளைக்கு கிளம்பி இங்கே வரங்களாம் அதனாலே என்னை இங்கேயே தங்க சொல்லிட்டாங்க என்றேன். நந்து அப்படியா நாம கஸ்டமர் ஊருக்கு ரொம்ப அருகே வந்துட்டோம் வேணும்னா டெலிவரி குடுத்துட்டு உடனே சென்னைக்கு திரும்பிடலாம் என்றான்.மாலினியும் யோசிக்க தான் செய்தா இப்படியே திரும்பி என்னை வீட்டிலே இறக்கி விட்டுட்டு நந்து திரும்பி வரணும்னா குறைஞ்சது நாலு மணி நேரம் வீணாகும் அது மட்டும் இல்ல அவனுக்கு பொருள் செலவு கஸ்டமர் கிட்டே சொன்ன நேரத்திற்கு குடுக்க முடியாது என்னாலே அவனுக்கு கெட்ட பெயர் வேறு வழியில்லை அவன் கூட சென்று கார் டெலிவரி குடுத்த பிறகு ஏதாவது பஸ் பிடிச்சு திரும்பலாம்னு முடிவு செய்தா.


வேலூர் பை பாஸ் வழியா போகாமல் ஊருக்குள்ளே சென்று GRT ஹோட்டல் லாபி சென்று நிறுத்தினான். நான் சரி இவ்வவலு தூரம் ஒட்டி வந்தான் காபி தேவை பட்டிருக்கும்னு அவனோடு உள்ளே சென்றேன். நந்து என்னை லாபியில் உட்கார சொல்லிவிட்டு ரிசெப்ஷனில் சென்று ஏதோ பேசி பிறகு வந்து மாலினி நீ இங்கேயே இரு நான் இன்னும் ஒரு நூறு km தான் கொண்டு சென்று விட்டுவிட்டு வருகிறேன் நீ நல்ல ரெஸ்ட் எடு நான் திரும்பியதும் உன் பிரச்னை பத்தி பேசலாம்னு கிளம்பினான்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#11
ந்தன் சென்றதும் மாலினி கதவை கவனமா மூடி விட்டு அவள் பெட்டியில் இருந்து ஒரு நைட்டியை எடுத்து அணிந்து கொண்டு படுக்கையில் சாய்ந்து யோசிக்க ஆரம்பித்தா . என்ன நடக்குது என் வாழ்க்கையில் கல்யாணம் ஆகை ரெண்டு வருஷம் கூட முடியலே ஒரு சின்ன சண்டை கணவனோட அதில் ஆரம்பித்து அவர் ஆண்மையையே சந்தேக படும் அளவுக்கு என்ன எ ஆச்சு அது கூட மன்னித்து விடலாம் இப்போ என்னவனோ ஒரு வாரம் முன்னே அறிமுகம் ஆனவன் அவன் கூட காரில் பயணம் அது போதாது என்று இப்போ ஹோட்டல் ரூம் போடற வரைக்கும் நடந்து இருக்கு எந்த பொண்ணு ஒரு மூணாவது ஆணோடு ஹோட்டல் அறையில் நைட்டி போட்டுக்கிட்டு தனியா இருப்பா. பேசாம கிளம்பி போயிடலாமா என்று தோன்றினாலும் தனியா கீழே பெட்டியோடு இறங்கி போனா எல்லோருக்கும் இன்னும் அதிகமா தப்பான எண்ணம் தானே வரும் என்று யோசிக்க சரி நந்தன் வரட்டும் முதலில் இங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு போகணும் என்று யோசித்து கொண்டே கண்ணை மூட அப்படியே தூங்கி விட்டா,

நந்தன் அவளை தட்டி எழுப்ப தூக்கத்தில் தட்டுவது ஜெய் என்று நினைத்து என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க சாப்பிட போறீங்களா இல்லை காபி வேணுமா என்று கேட்க நந்தன் மறுபடியும் அவளை தட்டி எழுப்ப திரும்பி பார்த்து அவசரமா எழுந்து உட்கார்ந்தா. நந்தன் என்ன மாலினி ரொம்ப அசதியில் தூக்கிகிட்டு இருந்தீங்க போல சாரி நடுவிலே கார் கொஞ்சம் பிரச்னை பண்ணிடுச்சு அதான் லேட் என்று சொல்ல அவ கையில் மணி பார்க்க இரவு மணி ஒன்பது. அவசரமா அவனிடம் சரி இப்போ கிளம்பினா நம்ம ஊருக்கு எப்போ போக முடியும் என்று கேட்க நந்தன் இரவு ரெண்டு ஆயிடும் என்றான். மாலினி உடனே அந்த நேரத்திலே வீட்டுக்கு போக முடியாது பேசாம அம்மா வீட்டுக்கு போயிடவா என்றாள். நந்தன் என்ன மாலினி இதை அப்போவே முடிவு செய்து இருந்தா இந்நேரம் நம்ம ஊருக்கு போயிருக்கலாமே இப்போ கிளம்பினா ட்ரெயின் நாடு இரவுக்கு மேலே தான் இருக்கு அதிகாலை போனா உங்க வீட்டிலே ஏன் இந்த நேரத்திலே தனியா வந்தேன்னு கேட்க மாட்டாங்களா என்றதும் மாலினிக்கு அழுகையே வந்து விட்டது. என்ன நந்து இப்படி வந்து மாட்டிகிட்டோமே என்றாள். நந்தன் இது எதுவுமே நாம முதலில் பிளான் பண்ணலே நீங்க கிளம்பியது உங்க வீட்டுக்கு போக நடுவிலே ஏதோ நினைச்சு சென்னைக்கே போறேன்னு முடிவு எடுத்தீங்க சரி ஒண்ணு பண்ணுங்க உங்க ஹஸ்பண்டுக்கு கால் பண்ணி நடுவிலே நீங்க வந்த பஸ் விபத்திலே மாட்டிக்குச்சு திரும்பி வீட்டுக்கு வர போறேன் அவரை கோயம்பேடு வர சொல்லுங்க நான் தாம்பரத்தில் இறங்கிடறேன் அதுக்கு அப்புறம் நீங்க போங்க என்றான். மாலினி அவனிடம் எப்படி சொல்லுவா இது எல்லாம் அவராலே இல்லை இல்லை என் அல்ப ஆசையால் நடந்தது இப்போ அவர் வீட்டிலே இல்லை ஊருக்கு போயிருக்கார்னு. இந்த கொஞ்ச நேரத்தை இங்கே கழிப்பதே மேல் இவன் கிட்டே நம்ம சொந்த கதையை சொல்லி அதை இவன் அவனுக்கு சாதகமா எடுத்துக்க கூடாதுன்னு முடிவு செய்து சரி காலையில் கிளம்பலாம் என்றாள். நந்தன் கட்டில் மேல் இருந்த தலையணை ஒன்றை எடுத்து கொண்டு தள்ளி இருந்த சோபாவுக்கு சென்றான்.


மாலினி படுக்கையில் திரும்பி படுத்து போர்வையை மேலே இழுத்து கொண்டு படுத்தா. படுத்த கொஞ்ச நேரத்தில் மறுபடியும் தூங்கி விட்டா. நல்லா தூங்கி கொண்டிருக்க போர்வைக்குள் ஏதோ ஊறுவது போல உணர தூக்கத்தில் இருந்து விழித்து போர்வையை விலக்க ஒரு கரப்பான் படுக்கை மேல் ஊர்ந்து கொண்டிருந்தது. அவளுக்கு பயம் இல்லை என்றாலும் அதை பார்த்தா ஒரு அருவெறுப்பு அதனாலேயே வீட்டில் கூட கரப்பான் பார்த்தா ஜெய் கிட்டே சொல்லி தான் அடிக்க சொல்லுவா. இப்போ படுக்கை மேல் பார்த்ததும் என்ன செய்வது என்று யோசித்து இப்போ இருப்பது நந்தன் தான் வேறு வழியில்லை என்று தூங்கி கொண்டிருந்தவனை எழுப்பினா அவன் கண் விழித்து என்ன மாலினி மணி இன்னும் ஆகல படுங்க நான் எழுப்பறேன் என்று சொல்ல அது இல்ல இங்கே ஒரு கரப்பான் இருக்கு அதை கொஞ்சம் அடி என்றாள்.


நந்தன் எழுந்து வந்து அவள் மேல் இருந்த போர்வையை தள்ளி விட்டு தேட அது இப்போ அவளுக்கு மிக அருகே இருந்தது. அதை துரத்தினா ஒண்ணு பறக்கும் இல்ல மாலினி மேலே ஏறிடும் சின்ன அசைவு இருந்தா கூட அது நடக்கும் என்று யோசிக்க மாலினி என்ன உனக்கும் பயமா என்றாள். நந்தன் அவள் கேட்டதை கூட கவனிக்காம அந்த கரப்பானையே பார்த்து கொண்டிருந்தான். அப்படி பார்க்கும் போது மாலினிக்கு அவன் தன்னை தப்பாக பார்க்கிறானோ என்ற சந்தகம் வந்தது. அதுவும் அவன் போர்வையை விலக்கி கையில் பிடித்தபடி பார்க்கும் போது அவள் நைட்டியை முட்டி கொண்டிருந்த முலைகளை தான் பார்க்கிறான் என்றே தோன்றியது. ரெண்டு நிமிஷம் என்ன தான் செய்கிறான் என்று உன்னிப்பாக கவனிக்க அவன் பார்வை அங்கேயே இருக்க அவள் திரும்பி கொள்ள நினைத்து நகர அவள் நகர்த்தும் கரப்பான் எதிர்பார்த்தபடியே அவள் தொடையின் பக்கத்தில் ஏற நந்தன் இதுக்கு மேலே விட கூடாதுனு கையை வேகமா அவள் தொடை மேலே கரப்பான் மேலே அழுத்துவது போல செய்ய அது ஓடி விட்டது காய் தான் அவள் தொடை மேலே இருந்தது.

மாலினிக்கு கோபம் வர நந்து கையை எடு என்று கத்த அவன் இருங்க மாலினி என்றானே தவிர கரப்பான் பிடிக்கத்தான் செய்தேன் என்று சொல்லவில்லை. ஆனால் அதற்குள் கரப்பான் அவள் இடுப்பு மேலே இருப்பதை பார்த்து விட்டான். அதனால் தொடை மேலே இருந்த கையை எடுத்து விட்டு மாலினி இந்த முறை பிடிச்சுடுவேன் கொஞ்சம் அசையாம இருங்க என்று சொல்ல அவளுக்கு கோபம் அதிகமாகியது. ஆனால் இப்போ நடக்கறதுக்கும் அவ தான் காரணம் என்று உணர அவனிடம் கோபத்தை காட்டலாமா இல்லை அவனை தள்ளி விட்டு அமைதியாகலாமாஎன்று யோசிக்கும் போதே அவன் கை அவள் இடுப்பில் விழ தொடை மேலே சும்மா வைத்து இருந்தவன் இப்போ இடுப்பை அழுத்தி பிடிப்பது போல அவளுக்கு இருந்தது. நந்து நீ ஒண்ணும் பிடிக்க வேண்டாம் நானே பார்த்துக்கிறேன் என்று சொல்ல அவன் இல்ல மாலினி இந்த வாட்டி சரியா தான் செய்து இருக்கேன் கொஞ்சம் இருங்க அசையாதீங்க என்றான்.

அப்போதான் அவள் கரப்பான் அவள் முலையின் பக்கவாட்டில் ஊறுவதை உணர்ந்தா. அவளையே நொந்து கொண்டா ச்சே மறுபடியும் மறுபடியும் தப்பாகவே முடிவு செய்யறேனே நந்தன் நல்லவன் தான் நம்ம மனசு தான் கெட்டு போயிருக்கு என்று. ஆனால் அவனிடம் கரப்பான் அங்கே இல்லை என் முலையின் பக்கவாட்டில் இருக்குனு எப்படி சொல்லுவதுன்னு தெரியாம பேசாமல் இருக்க அவன் இடுப்பில் இருந்த கை கரப்பானை விடாமல் பிடிப்பதற்காக இடுப்பின் மேல் இறுக்க அவளுக்கு கிச்சுகிச்சு மூட்டுவது போல இருக்க அவள் அசையாமல் இருக்க நினைத்தாலும் அசைந்து விட கரப்பான் நேரா இப்போ அவள் காம்பின் மேல் இருந்தது. இப்போ நான்தான் கவனித்து விட்டான். கையை இடுப்பு மேல் இருந்து எடுத்து சாரி மாலினி அது ஒவ்வொரு முறையும் மாட்ட மாட்டேங்குது ஆனா இப்போ நீங்க தான் தள்ளி விடணும் என்று சொல்லி விட்டு தலையை குனிந்து கொள்ள மாலினிக்கும் ஒரு நாணம் வர அவள் உன் கிட்டே கர்சீப் இருக்கா அதை வச்சு தள்ளி விடறேன் என்றாள். நந்தன் ரொம்ப கவனமா எழுந்து அவன் பாக்கெட்டில் இருந்து கர்சீப் எடுக்கும் போது அது நகர்வது போல அவனுக்கு தெரிய கர்சீப் எடுத்து அவனே அவள் முலையின் மேலே வேகமா கர்சீப்பை ஆட்ட இப்போ அது பறந்து அருகே இருந்த விளக்கு மேலே உட்கார்ந்து. ரெண்டு பேருக்கும் கொஞ்சம் நிம்மதி. ஆனால் அது வரை தவறான எண்ணம் இல்லாத நந்தனுக்கு மாலினி முலையை பார்த்ததும் அதுவும் நைட்டி உள்ளே முட்டிகிட்டு இருப்பது அவனுக்கு ஒரு போதை தர அவன் கவனம் கரப்பானில் இருந்து காம்புக்கு மாறியது.

மாலினி அதை கவனித்து விட்டாலும் இந்த முறை அவள் அவசரப்பட்டு முடிவு செய்ய வேண்டாம்னு அவனையே கவனித்து கொண்டிருந்தா. இத்தனைக்கும் காரணமா இருந்த கரப்பானோ அறைக்குளே சுதந்திரமா பறந்து கொண்டிருந்தது. மாலினி ஒரு ரெண்டு மூன்று நிமிஷம் பொறுத்து விட்டு நந்து கரப்பான் அங்கே பறந்து கிட்டு இருக்கு அதை கவனி என்று சூசகமாக சொல்ல அவன் சுதாரித்து கொண்டு பயப்படாதே மாலினி இந்த முறை அதை சாவடிச்சுடறேன் என்று சொல்லி கட்டில் மேலே இருந்து எழுந்து பறந்து கொண்டிருந்த கரப்பானை துரத்த ஆரம்பிக்க அவன் குதித்து குதித்து அதை அடிக்க செய்யும் முயற்சி அப்படியே ஜெய் செய்வது போல இருந்தது. அப்போ வீட்டில் நடந்த தமாஷ் ஜெய் அடிக்க முயற்சி செய்யும் போது தவறி அவள் மேல் விழுந்தது விழுந்ததும் கரப்பானை விட்டுவிட்டு மாலினி கூட செய்த சிலிமிஷங்கள் எல்லாம் நினைவுக்கு வர அதே சமயம் இப்போ நந்தன் அவள் முலைகளை உற்று பார்த்தது அவள் தொடையை அமுக்கி கொண்டிருந்தது அடுத்து அவள் இடுப்பை பிடித்தது இப்போ அறைக்குளே இருவர் மட்டுமே இருப்பது மாலினிக்கு வேண்டாத உணர்வு அலைகளை ஏற்படுத்தியது.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#12
அவள் தன் கெட்ட எண்ணங்களை தவிர்க்க ஜெய்க்கு கால் செய்தா ஆனால் சோதனையா வித்தியா தெரியவில்லை அது ஸ்விட்ச் ஆப் செய்ய பட்டிருந்தது. அதற்குள் நந்தன் ஒரு வழியாக கரப்பானை அடித்து விட்டான் ஆனால் அதை மாலினி கவனிக்கவில்லை. ஜெய் போன் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் நந்தன் என்ன செய்கிறான் என்று பார்க்க அவன் அவளுக்கு ரொம்ப அருகே வந்து கையில் இருந்த கரப்பானை அவ முகத்தின் அருகே எடுத்து வர மாலினி அருவெறுப்பில் அவனை தள்ளி விடுவதற்கு பதில் கட்டி பிடித்து கொண்டா கட்டி பிடித்தபடி நந்து அதை தூக்கி போடு ப்ளீஸ் என்று குரல் குடுக்க அவன் சிரித்து கொண்டே மாலினி நீங்க என்னை விட்டாதான் நான் அதை தூக்கி போட முடியும் என்று சொல்ல மாலினி அதற்கு பிறகு தான் கண்ணை திறந்து பார்த்து அவனை கட்டி இருந்த கையை எடுத்து கொண்டா. நந்தன் எதுவுமே நடக்காதது போல கையில் இருந்த கரப்பானை பாத் ரூம் உள்ளே போட்டு பிளஷ் செய்து விட்டு வந்தான்.


மாலினி பாத் ரூம் அருகே நின்று கொண்டிருந்தா. நந்து நீ கொஞ்சம் இங்கேயே வெளியே இரு என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றா. வெளியே வரும் வரை அவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். வெளியே வந்தவ அவன் அங்கே இருப்பதை பார்த்து தேங்க்ஸ் நந்து என்று சொல்லிவிட்டு அவ கட்டில் பக்கம் போக நந்தன் சோபா அருகே சென்றான். ஆனால் கட்டில் அருகே போன பிறகு தான் மாலினிக்கு கரப்பான் பயம் பற்றிக்கொண்டது. அங்கே இருந்து நடந்து சோபாவில் வந்து உட்கார்ந்து கொண்டா. நந்தன் மாலினி நீங்க தூங்குங்க இன்னும் நேரம் இருக்கு இப்போ தூங்கலேன்னா காலையில் ரொம்ப அசதியா இருக்கும் என்றான். ஆனால் அவ நான் அங்கே படுக்க மாட்டேன் நீ வேணும்னா அங்கே படுத்துக்கோ என்று சொல்ல நந்தன் ஐயோ உங்க கிட்டே சொல்ல கூடாதுன்னு நினைச்சேன் ஆனா சொல்ல வைக்கறீங்க இந்த சோபாவில் ரெண்டு கரப்பான் அடிச்சு போட்டுட்டேன் படுக்கையில் வந்தது இங்கே நான் அடித்து போட்ட கரப்பானா இருக்கும் என்றான்.

சோபாவில் உட்கார்ந்து இருந்தவ நந்தன் சொன்னதும் சட்டென்று எழுந்து கொண்டு சரி இப்போவே அறையை காலி செய்துவிட்டு போகலாம் என்றான். நந்தன் சிரித்து கொண்டே என்ன மாலினி சின்ன குழந்தை போல ஒரு மூட்டை பூச்சிக்காக வீட்டையே கொளுத்துவாங்களா நான் தான் இருக்கேனே கூப்பிட்டா வந்து அடிச்சிட்டு போறேன் கொஞ்ச நேரம் படுத்து தூங்குங்கோ என்று ரொம்ப உரிமையோடு அவள் கையை பிடித்து அழைத்து சென்று கட்டில் மேலே உட்கார வைத்தான். அவன் தன் கையை பிடிச்சு இருந்த வரை அவளுக்கு கரப்பான் பயம் இல்லாமல் இருந்தது போல ஒரு உணர்வு அதனால் கட்டில் மேல் உட்கார்ந்த பிறகும் அவன் தன் கையை எடுத்து கொண்டதும் அவ அவன் கையை பிடித்து கொண்டா. நந்தன் புரிந்து கொண்டு அவ அருகிலேயே சிறிது நேரம் நின்று இருந்தான். மாலினி பயம் கொஞ்சம் குறைந்ததும் கையை எடுத்து விட்டு கட்டிலின் மாரு புறம் நகர்ந்து உட்கார்ந்து நந்து எனக்கு உன் மேலே நம்பிக்கை இருக்கு இன்னும் கொஞ்ச நேரம் தானே நீயும் இங்கேயே படுத்துக்கோ என்றாள்.


நந்தன் சரி இருங்க தலையணையை எடுத்துக்கிட்டு வரேன் என்று எழுந்து சென்றான். அவன் சென்றதும் மாலினி போர்வையை நன்றாக பிரித்து அங்குலம் அங்குலமாக பார்த்து பிறகு அவள் மேல் இழுத்து கொண்டு படுக்கையில் சாய்ந்தா. நந்தன் திரும்பி வந்து கட்டிலின் இந்த ஓரத்தில் படுத்தான். இருவர் முதுகுகளும் ஒன்றை ஒன்று பார்த்து கொண்டிருந்தன. அவள் சொன்னது போலவே அவன் இருந்த தைரியத்தில் படுத்த சில நிமிடங்களிலேயே அவள் உறங்கி விட்டா. ஆனால் அது வரைக்கும் கட்டுப்பாட்டை காப்பாற்றி வந்த நந்தனுக்கு மாலினியின் நெருக்கம் சிறிது நேரத்திற்கு முன் அவ அவனை கட்டி பிடிச்ச நினைவு அப்படி கட்டி கொண்டிருந்த போது அவன் அப்போ யோசிக்கலை என்றாலும் இப்போ யோசித்தான் அவள் முலைகள் அவன் கீழ் இடுப்பில் அழுத்தி கொண்டிருந்தது அவனை வேறு விதமா யோசிக்க வைத்தது. மெதுவா திரும்பி பார்க்க அதே சமயம் மாலினியும் தூக்கத்தில் திரும்ப போர்வை விலகி அவன் எதை பற்றி நினைத்து கொண்டிருந்தானோ அது அவனுக்கு காட்சி அளித்து கொண்டிருந்தது. நைட்டி மேலே ரெண்டும் குண்டு குண்டாக தெரிந்தன.

போர்வையை சரி செய்யலாமா என்று ஒரு நொடி யோசித்தான். அதே நொடி வேண்டாம் இது எல்லா ஆண்களும் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் செய்யும் செயல் தானே பெண்ணிற்கு கடவுள் அந்த அழகான ரெண்டு முலைகளை குடுத்து இருப்பதே ஆண்கள் ரசிக்க தானே நான் அவளை நெருங்கவோ சீண்டவோ இல்லையே தூரத்தில் இருந்து ரசிக்கிறேன் அழகை யார் வேண்டும் என்றாலும் ரசிக்க உரிமை இருக்கு என்று முடிவு செய்தான். லேசாக திரும்பி இருந்தவன் முழுவதுமாக திரும்பி படுக்க சற்று முன் வரை இரு முதுகுகளும் பார்த்து கொண்டிருக்க இப்போ இருவரும் நேருக்கு நேர் பார்த்தபடி படுத்து இருந்தனர். நந்தனுக்கு தூக்கம் சுத்தமாக கலைந்து விட்டது. முகத்தின் மேல் கையை வைத்து பார்வையை அவள் முலைகள் மேலே வைத்து இருந்தான். அவள் நல்ல தூக்கத்தில் மூச்சு காற்று உள்ளும் வெளியிலும் சீராக சென்று வர அவள் முலைகளும் அதே சீரில் ஏறி இறங்கி கொண்டிருந்ததை பார்க்க அவன் குடுத்து வச்சு இருந்தான்.


எப்படியும் ஒரு பதினைந்து நிமிடம் அவனுக்கு இந்த கோபிர தரிசனம் கிடைக்க மாலினி அவன் பக்கம் திரும்பி படுத்து இருந்தவ தூக்கத்தில் மல்லாக்க படுக்க பக்கவாட்டில் கிடைத்த தரிசனம் இப்போ செங்குத்தான அழகிய குன்றுகள் ரெண்டும் தெரிய அதை விட குன்றின் உச்சியை நைட்டி அருமையா காட்டி கொண்டிருந்தது. மாலினிக்கு பெரிய காம்பு தான் அது அவள் பிறக்கும் போதே கடவுள் அப்படி படைத்து இருக்கணும் அல்லது அவள் கணவன் ஜெய் அதை சப்பி சப்பி இந்த அளவு உருண்டு நீளமாக மாறி இருக்கணும் என்று யோசித்தான். அவ மட்டும் அனுமதித்தா இந்நேரம் அவன் அந்த ரெண்டு காம்பையும் கடித்து சாப்பிட்டு இருப்பான்.

மாலினி தூக்கம் களைவது போல தெரிய நந்தன் திரும்பி கொண்டான். அவன் திரும்பி படுத்த கொஞ்ச நேரத்தில் மாலினி கண் விழித்து அவள் கடிகாரத்தில் நேரம் பார்த்தா அதிகாலை மணி 4. பக்கத்தில் படுத்து இருந்த நந்தன் திரும்பி படுத்திருப்பதை பார்த்து ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டா. கடவுள் ஒரு நல்ல மனுஷனை தான் துணைக்கு அனுப்பி இருக்கிறார். நான் தான் தப்பு கணக்கு போட்டு விட்டேன். நல்லா தூங்கறான் இப்போ எழுப்ப வேண்டாம் அவனே சரியான நேரத்திற்கு எழுந்து விடுவான் என்ற முடிவில் அவன் பக்கம் திரும்பி படுத்து மீண்டும் கண்களை மூடி தூங்க ஆரம்பித்தா. இவளுடைய அசைவுகள் ஒவ்வொன்றையும் திரும்பி படுத்து இருந்தாலும் ஓசையை வச்சே நந்தன் யூகித்து கொண்டிருந்தான். அவளிடம் இருந்து சத்தம் வரவில்லை என்று உறுதி செய்து கொண்டு அவள் பக்கம் திரும்பி படுக்க அவனுக்கும் அவளுக்கும் இடையே இருந்த இடைவெளி வெகுவாக குறைந்து இருப்பதை அவனால் பார்க்க முடிந்தது. சொல்ல போனால் அவள் மூச்சு காற்றின் அனல் கூட அவனால் இப்போ உணர முடிந்தது. அந்த அனலே அவனுள் மீண்டும் அனலை உருவாக்கியது. அவன் ஒரு சின்ன மனக்கணக்கு போட்டான். காலையில் ஒரு ட்ரெயின் தான் இருக்கு அதை விட்டா மீண்டும் மதியத்திற்கு மேல் தான் வண்டி அவளை எழுப்பாமல் இருந்து விட்டா வண்டியை தவற விட்டா மாதிரி இருக்கும் அப்புறம் ஒரு நாள் முழுக்க இருக்கு அப்போ அவளை மடக்க முடியுமா என்று பார்க்கலாம் இந்த மாதிரி சந்தர்ப்பம் கிடைக்காது கிடைச்சதை தவற விட வேண்டாம் என்று.
அடுத்த முறை மாலினி கண் விழித்த போது அவளுக்கும் நந்தனுக்கும் இடையே இருந்த இடைவெளியை பார்த்து மாலினி அதிர்ச்சி அடைந்தா. ஆனால் நந்தன் அசந்து தூங்குவது தெரிய அதிர்ச்சி தணிந்து நேரத்தை பார்த்தா மணி எட்டை நெருங்கி கொண்டிருந்தது. அவளுக்கு இரவு நந்தன் வண்டி காலை ஏழு மணிக்கு என்று சொன்னது நினைவுக்கு வர அவனை தட்டி எழுப்பி நந்து மணி எட்டு ஆக போகுது என்று சொல்ல அவன் உள்ளுக்குள் சிரித்து கொண்டு பதத்துடன் எழுந்திருப்பது போல என்ன மாலினி கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் நீங்க என்னை எழுப்பி இருக்க கூடாதா இருங்க ட்ரெயின் எத்தனை மணிக்குனு விசாரிக்கறேன் என்று போன் செய்தான். அவனுக்கு தெரிந்த விஷயத்தை அவர்கள் சொல்ல எழுந்து சென்று சோபாவில் சோகமாக உட்காருவது போல உட்கார்ந்து ட்ரெயின் போயிடுச்சாம் என்றான்.


மாலினி அவன் தப்பில்லை இரவு அவனை தூங்க விடாமல் செய்தது தான் தான் என்று யோசித்து அவனை திட்டாமல் சரி பஸ் இருக்கா என்றாள். பஸ் இருக்கு மாலினி ஆனா எல்லாம் ஆர்டினரி பஸ் உட்கார்ந்து பிரயாணம் செய்ய முடியாது அதுவும் இல்லாம அவன் எல்லா ஊரிலேயும் நின்னு போவான் என்று சொல்லி விட்டு டாக்ஸி கிடைக்குமா பார்க்கறேன் என்று கால் செய்தான் இல்லாத ஒரு நம்பருக்கு. பேசுவது போல பேசிவிட்டு அவன் பர்ஸ் எடுத்து பணம் எவ்வளவு இருக்குனு பார்ப்பது போல பார்த்து மாலினி டாக்ஸி கேட்கற பணம் ரொம்ப அதிகம் அதுவும் இல்லாம சென்னையில் இருந்து வர டாக்ஸி தான் திரும்பி அனுப்புவானாம் அது வர ஒரு மணி நேரம் ஆகும்னு சொல்லறான் என்றான்.

வேறு வழி இல்லாததால் மாலினி சரி மத்தியான வண்டிக்கு போக ஒத்துக்கொண்டா. அதற்கு பிறகு இருவரும் குளித்து முடிச்சு காலை உணவு எடுக்கும் போது மாலினி அவனை முழுவதுமா நம்பியவ நந்து ஒரு உண்மையை சொல்லணும் நேத்து இரவு முழுக்க உன்னை நான் நம்பவே இல்லை ஆனா அதிகாலை நான் முழிச்ச போது நீ என் ரொம்ப அருகே படுத்து இருந்து தூங்கி கொண்டிருக்க உன் கை என் மேலே ஒரு முறை கூட படலேன்னு தெரிஞ்ச பிறகு என் தவறை நானே உணர்ந்தேன் என்றாள். நந்தன் மனசுக்குள் இது போதும் இங்கே இருந்து என் இலக்கை சுலபமா அடையலாம்னு முடிவு செய்தான். சரி இங்கேயே இருந்தா மாலினி யோசிக்க நேரம் குடுக்கலாம்னு நந்தன் அவளிடம் மாலினி நான் ஸ்டேஷன் போயி ட்ரெயின் பத்தி விசாரிச்சுட்டு வரேன் என்று கிளம்பினான்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#13
மாலினி படி தாண்டிய பத்தினியா என்று இப்போதைக்கு தெரியவில்லை ஆனால் கண்டிப்பா அவ புருஷனை ஏதோ ஒரு வகையில் ஏமாற்றுகிறாள் . அவன் போனதும் மீண்டும் ஒரு முறை கட்டில் சோபா எல்லாவற்றையும் செக் செய்தா கரப்பான் இருக்கிறதா என்று. அவளுக்கு ஆறுதலாக அவளுக்கு ஒன்று கூட கண்ணில் தெரியல. நிம்மதியா குளிக்க சென்று குளித்து கொண்டிருக்கும் போது விடாம அவள் மொபைல் அடித்து கொண்டிருந்தது. பாதி குளியலில் டவலை சுற்றி கொண்டு வெளியே வந்து அது கண்டிப்பா ஜெய்யாக தான் இருக்கும் என்ற யோசனையில் போன் எடுத்து பார்க்க அது அம்மா நம்பர். சரி கிளம்பிட்டோம்னு சொல்லறாங்கனு எடுத்து சொல்லுமா இப்போ எங்கே இருக்கீங்க ட்ரெயின் சரியான நேரத்திற்கு கிளம்பிடுச்சா என்றாள். அம்மா இல்ல மாலு இன்னைக்கு நாங்க வரலே மாப்பிள்ளை கால் செய்தார் அவர் ஏதோ ஊருக்கு போயிருக்காராம் வர ரெண்டு நாள் ஆகும்னு சொன்னார். அப்பா ரெண்டு பேர் இருக்கும் போது தான் பேசி சமாதானம் செய்ய முடியும் மாப்பிள்ளை வந்ததும் போகலாம்னு சொல்லிட்டார். ஏன் மாலு நீயே பேசி சமாதானம் ஆகு என்றாள். மாலினி எபப்டி சொல்லுவா அவர் கூட பேசற இடத்தில இப்போ அவ இல்லை அது மட்டும் இல்லை பிரச்னைக்கு காரணமான ஆள் கூட தான் நேத்தில் இருந்து இருக்கிறேன்னு.

நான் பதில் சொல்லாமல் இருந்ததால் மறுபடியும் அவர் சொன்னதையே சொல்ல நான் அம்மா உன் மாப்பிளையை நீயே மெச்சிக்கோ அவர் நேற்றில் இருந்து வீட்டுக்கு வரல நான் கால் பண்ணா எடுக்கவும் இல்ல உனக்கு மட்டும் கால் பண்ணி பேச தெரியுதா. கட்டின பொண்டாட்டியை வீட்டிலே தனியா விட்டுட்டு ஊருக்கு கிளம்பி இருக்கிறாரே அவர் நல்லவர் நான் தான் தப்பு செய்யறேனா என்றாள். அம்மா மாலு உன் எதிர்காலம் நினைச்சுக்கோ அவ்வளவு தான் சொல்லுவேன். அது மட்டும் இல்ல அவர் ஷாலு கிட்டே பேசி ரொம்ப வருத்தப்பட்டு இருக்கார். ஷாலு கணவர் வியாபாரம் விஷயமா வெளியூர் போயிருக்கார் இல்லைனா ஸாலுவாவது வந்து இருப்பா சரி அப்பா கிட்டே பேசறியா என்று கேட்க மாலினி போன் கட் செய்தா. அவளுக்கு அங்கே டவல் சுற்றி கொண்டு நிற்கிறோம்ன்னு சுத்தமா மறந்து போச்சு காரணம் அம்மா பேசியதோ ஜெய் அவங்க கிட்டே பேசியதோ கூட இல்லை ஜெய் ஷாலு கிட்டே பேசி அவ என்னமோ பெரிய மனுஷி போல எனக்கு மத்தியஸ்தம் செய்ய நினைக்கிறாளே என்று தெரிந்த போது தான்.


அங்கேயே இன்று யோசித்து கொண்டிருக்க அறை கதவு தட்டும் சத்தம் கேட்டது. அவ கதவை பூட்டவில்லைனு நினைவு வர உள்ளே வாங்க திறந்து தான் இருக்கு என்றாள். நந்தன் உள்ளே வர அவன் மாலினி டவல் சுற்றி கொண்டு நிற்பது பார்த்து சாரி மாலினி நான் கொஞ்ச நேரம் பொறுத்து வரேன் என்று திரும்பினான். அவ பரவாயில்ல நான் இப்போ போன் பேசலே என்று சொன்னாளே தவிர அவள் நிலமையை யோசிக்கவில்லை. அவன் தன்னை பார்க்காமல் வேறு எங்கோ பார்த்து பேசிக்கொண்டிருக்க என்ன ஆச்சு இவனுக்கு என்று யோசித்து கொண்டே கீழே குனிய அவள் டவல் கோலம் தெரிந்ததும் ரொம்ப வருந்தினா. என்ன செய்துகிட்டு இருக்கேன் நான் எனக்கு மூளை குழம்பி போச்சு என்று யோசித்து கொண்டே பாத் ரூம் உள்ளே சென்று குளிச்சு முடிச்சு உடை அணிந்து கொண்டு வெளியே வந்தா.

நந்தன் டிவி பார்த்து கொண்டிருந்தான். மாலினி தலையை துவட்டி கொண்டே கட்டில் மேல் உட்கார்ந்து சாரி நந்து குளிச்சு கிட்டு இருக்கும் போது கால் வந்தது பேசிகிட்டு இருந்தேன் நீ வந்துட்டே தப்பா நினைக்க வேண்டாம் என்றாள். நந்தன் மாலினி நான் புரிஞ்சுக்கிட்டேன் சரி இப்போ எதுக்கு அது பத்தி பேசணும் டிக்கெட் பதிவு செய்ய முடியாதாம் ட்ரெயின் மதியம் ரெண்டு மணிக்கு . இப்போ வேணும்னா தூங்குங்க ராத்திரி சரியாவே தூங்கலேன்னு நினைக்கிறேன் நான் தூங்க மாட்டேன் சரியான நேரத்திற்கு கிளம்பிடலாம்னு சொன்னான். உண்மையில் அவன் தான் சரியா தூங்கலே அவனை படுக்க சொல்லலாம் என்று இல்ல நந்து நீ தூங்கு எனக்கு காலையில் தூக்கம் வராது என்று சொல்ல அவன் சரி நெறைய நேரம் இருக்கு இங்கே ஒரு தங்க கோவில் இருக்கு கேள்வி பட்டிருக்கியா என்றான். மாலினிக்கு அவ ஊரு விட்டா சென்னை அதிலும் தெரிஞ்சது சினிமா அரங்கம் இல்ல ஹோட்டல் அதுவும் இல்லைனா ஹாலிடே ரிசார்ட். கோவில்னு போனது திருப்பதிக்கு கல்யாணம் ஆனதும் அப்புறம் வீட்டுக்கு அருகே இருக்கிற பிள்ளையார் கோவில் தான்.


என்ன சிறப்பு என்றதும் அவன் அந்த கோவில் பற்றி விவரமா எடுத்து சொல்ல அவளுக்கு அறையில் உட்கார்ந்து போர் அடிப்பதை விட வெளியே போனா கவலை கொஞ்சம் குறையும் அதுவும் கோவில் என்பதால் சரி போகலாம்னு சொன்னா. சரி மாலினி நான் சீக்கிரமா குளிச்சுட்டு வரேன் அதுக்குள்ளே நீ ரெடியாகு என்றான். அப்போதான் யோசித்த நான் அம்மா வீட்டுக்கு போக துணி எடுத்து வந்தேன். இவன் கார் டெலிவரி செய்ய தானே வந்தான் இவன் எதுக்கு பெட்டி எடுத்து வந்தான்னு . பிறகு அவளே ஆறுதல் சொல்லி கொண்டா அவனுக்கும் அதே ஊர் தானே ஒரு வேளை வீட்டில் தங்க முடிவு எடுத்து இருப்பான் என்னாலே இப்போ அவனும் வீட்டுக்கு போறதுக்கு முடியலே என்று.

நந்தன் குளிக்க சென்றதும் மாலினி பெட்டியை திறந்து கோவிலுக்கு என்பதால் அவ கிட்ட இருந்த ஒரு பட்டு புடவையை எடுத்து கட்டிக்கொள்ள அவன் குளிச்சுட்டு பாத் ரூமில் இருந்து வெளியே வந்தான். டிவி பார்த்து கொண்டிருந்த மாலினி அவனிடம் பேசுவதற்காக திரும்ப அவன் வெறும் ஜட்டியோடு நிற்பதை பார்த்து நந்து டவல் கட்டிக்கிட்டு வர கூடாதா என்று கேட்டு விட்டா. அவன் ரொம்ப சாரி மாலினி நான் என் அறையிலே இருக்கிறேன்னு நினைச்சு தான் வந்துட்டேன் இரு டவல் எடுத்து வரேன் என்றான். மாலினி அதெல்லாம் வேணாம் சீக்கிரம் ரெடியாகிட்டு கிளம்பு போகலாம் என்றாள். அவன் தடுமாறிக்கிட்டே மாலினி என் பெட்டி சோபா கீழே இருக்கு என்று சொல்ல அவ சிரிச்சுட்டு சரி வந்து எடுத்துக்கோ என்று பேப்பர் எடுத்து அவ முகத்தை மறைத்து கொண்டா. நந்தன் அவ கால் கீழே குனிஞ்சு பெட்டியை எடுக்க அவ பேப்பர் மறைவில் இருந்த படி அவனை கவனிக்க அவளுக்கே ஏன் அப்படி செய்தோம்னு தெரியலே.

தான் பார்ப்பதை அவன் கவனித்து விட்டான்னு தோணவே அதை மறைப்பதற்காக மாலினி சீக்கிரம் நந்து இப்படி நேரம் போச்சுன்னா இன்னைக்கும் வண்டியை தவற வேண்டியது தான் என்றதும் அவன் பெட்டியை உள்ளே இருந்து இழுக்க அவள் கால் சரியா தரையில் இல்லாததால் பெட்டி அவள் காலை இடிக்க தடுமாறி சோபாவில் சாய நந்தன் அவளை பிடிக்க அவள் கால்களை பிடித்தான். அப்போ அவள் பாதத்தை அவன் மார்பு மேலே முட்டு குடுத்து பிடித்து இருக்க அவள் பாதத்தில் அவன் மார்பு முடி உரச அவளுக்கு கூசியது. கூசியதால் காலை வேகமாக இழுக்க அவன் முட்டி போட்டு உட்கார்ந்து இருந்ததால் நிலை தடுமாறி மாலினி தொடை மேலே கையை வைத்தான். உடனே கையை தள்ளி விட்டு இருக்கணும் ஆனா மாலினி அப்படி செய்யாமல் அவன் கையை பிடித்து பார்த்து ஒழுங்கா பாலன்ஸ் பண்ண தெரியாதா என்று சொல்லி அவனை ஸ்டெடி செய்ய இருவருக்கும் முதல் ஸ்பரிசம் உளமாற நடந்தது. நொடி பொழுதில் மாலினி உணர்ச்சியை மாற்றி கொண்டு சீக்கிரம் நந்து என்று சொல்லி கொண்டே சோபாவில் இருந்து எழுந்து நடந்தா.
கோவிலுக்கு போற நேரத்தில் இப்படி சஞ்சலப்பட்டு விட்டோமே வீட்டிலே இருந்தா மறுபடியும் குளிச்சுட்டு தான் போவோம் ஆனா இப்போ மறுபடியும் குளிக்க நேரம் இல்லை கோவிலுக்கு வரலேன்னு சொன்னா அதுவும் நல்லா இருக்காது என்று யோசித்தபடி பாத் ரூம் உள்ளே சென்று தலையில் கொஞ்சம் தண்ணி தெளித்து கொண்டு வந்தா. அதற்குள் நந்தன் ரெடியா இருந்தான். கீழே இறங்கி வெளியே போகும் போது நந்தன் டாக்ஸியில் போகலாம்னு சொல்லி வாசலில் நின்று இருந்த ஒரு டாக்ஸியை கேட்க அவன் சார் நான் டிராப் செய்யறேன் எனக்கு அங்கே ஒரு பிக் அப் இருக்குனு சொல்ல சரி வா என்று ஒத்துக்கொண்டான். கோயிலில் வெள்ளிக்கிழமை என்பதால் கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. வரிசை திருப்பதி போல இல்லை என்றாலும் நெருக்கி கொண்டு தான் நிற்க வேண்டி இருந்தது. மாலினியை முன்னே நிற்க சொல்லி அவன் அவளுக்கு பின்னால் நின்று இருந்தான் மாலினிக்கு முன்னே ஒரு நடுவயது பெண் நின்று இருக்க அவளிடம் மாலினி பொதுவா ரொம்ப நேரம் ஆகுமா என்றாள். அவங்க இன்னைக்கு வெள்ளிக்கிழமை இன்னும் கொஞ்ச நேரத்தில் அம்பாளுக்கு அபிஷேகம் இருக்கும் அது முடிந்த பிறகு தான் வரிசை நகரும் நீ எந்த ஊரில் இருந்து வரே என்று கேட்க மாலினி பதில் சொல்வதற்குள் நந்தன் முந்தி கொண்டு பெங்களூர் என்றான்.


மாலினி அவன் பக்கம் திரும்பி எதுக்கு பொய் சொல்லற அவங்க யாரோ என்று கேட்க நந்தன் மாலினி நீ வீட்டுக்கு தெரிஞ்சு வந்து இருந்தா உண்மையை சொல்லலாம் எதுக்கு வம்பு அடுத்து அவங்க சென்னையில் எங்கே அப்படினு ஆரம்பிச்சு உன் தெரு வரைக்கும் வந்துட்டா சொல்ல முடியாது அங்கே அவங்களுக்கு வேண்டிய யாரோ ஒருத்தர் இருக்கலாம் என்று காரணம் சொல்ல மாலினி அவன் சொல்லுவதும் சரி என்று நினைத்தா. அவங்க சொன்னா மாதிரி வரிசை நகர ஒரு மணி நேரம் ஆனது. வரிசை நகர துவங்கியதும் கூட்டம் நெருக்க ஆரம்பித்தது. மாலினி முன்னால் இருந்த பெண்ணின் மேல் நெருக்கமா இருக்க அதே நெருக்கம் பின்னால் நின்று இருந்த நந்தனும் மாலினி மேலே இருந்தது. இதுவே கணவனா இருந்து இருந்தா அவ கொஞ்சம் சிலிமிஷம் செய்தாலும் செய்து இருப்பா ஆனால் நெருக்கி கொண்டிருந்தது நந்தன். இந்த ஒரு நாளில் அவ அவன் கூட இப்படி நெருக்கமா இருக்க போகிறான்னு கனவு கூட காணவில்லை. ஆனா நேற்று நள்ளிரவில் இருந்து இருக்கும் நெருக்கம் அவளை ரொம்பவே சங்கடத்திற்கு ஆளாக்கியது.

வரிசை மிக மெதுவாக தான் நகர்ந்தது ஆனால் நெருக்குதல் மட்டும் அதிகமாக இருந்தது. அவளுக்கு உள்ளுணர்வு சொல்லியது நந்தன் கை அவள் இடுப்பிலோ அல்லது அவள் புட்டத்தின் மீதோ இருக்கிறது என்று. ஆனால் நேற்றில் இருந்து அவனை ரெண்டு மூன்று தருணங்களில் அவனை தவறாக நினைத்து கடைசியில் அவள் நினைப்பு தவறு என்று தெரிய மறுபடியும் அவசரப்பட்டு அவனிடம் கையை எடுன்னு சொல்ல விரும்பவில்லை. அது மட்டும் இல்லை அவள் அவன் மேல் இருந்த ஒரு இடைவெளி குறைந்து இருப்பது போலவும் உணர்ந்தா. அதனால் திரும்பாமல் முன்னே நகர்ந்தாள். ஆனால் அவளுக்கு இன்னொரு சந்தேகம் நின்று இருந்த வரை அவளோடு பேசிக்கொண்டு இருந்தவன் இப்போ பேச்சே இல்லையே என்று கடைசியில் நடப்பது நடக்கட்டும் என்று முடிவு எடுத்தா.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#14
வரிசை ஒரு இடத்தில் கொஞ்சம் குறுகலான பாதையில் சென்றதால் நெருக்குதல் இன்னும் அதிகமானது அவனுக்கு பின்னால் கூட்டம் நெறுக்கியதால் அவன் பாலன்ஸ் செய்ய என் இடுப்பின் ரெண்டு பக்கமும் கைகளை வைத்து பிடித்து கொண்டான். அவன் கை பட்ட போது உடம்பு முழுக்க மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. திரும்பி என்ன ஆச்சு நந்து என்றேன் தெரியாதவள் போல. அவன் சாரி மாலினி பின்னாடி இருக்கிற ஆண்ட்டி ரொம்பவே நெருக்கறாங்க அது தான் கொஞ்சம் தடுமாறிடுச்சு என்றான். மாலினி சரி என்று அத்தோடு நிறுத்தி இருக்கணும் ஆனா அதற்கு மேல் சென்று சரி கூட்டத்தில் இதெல்லாம் சகஜம் தான் என்ன இதுவே உனக்கு முன்னாலே தெரியாத பெண் நின்று இருந்தா இந்நேரம் கன்னத்தில் அரை வாங்கி இருப்பே என்று சிரிக்க அவன் நீங்க சொல்லறது சரி தான் ஆனா அந்த அரை நீங்க முறைக்கறதை விட பரவாயில்லையா இருக்குமோன்னு யோசிக்கிறேன் என்றான். மாலினி சரி சரி இவ்வளவு நேரம் ஆகுது மறுபடியும் ட்ரெயின் போச்சுன்னா உன்னை சும்மா விட மாட்டேன் என்று சொல்ல அவன் மாலினி அம்பாள் கிட்டே வேண்டிக்கோ அப்படியே நடக்கும் என்றான். மாலினி வேண்டிக்கிட்டாளோ இல்லையோ அப்படி வேண்டிக்கிட்டு இருந்தா என்ன வேண்டி இருப்பான்னு நமக்கு தெரிய வாய்ப்பு இல்லை ஆனால் கோவிலில் சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த போது அவள் வாழ்க்கையின் சக்கரம் திசை மாறி விட்டது.

நந்தன் கோவிலை விட்டு வெளியே வந்ததும் கேட்ட முதல் கேள்வி என்ன மாலினி தரிசனம் நல்லா இருந்ததா அம்பாள் கிட்டே என்ன வேண்டிகிட்டீங்க என்றான். அவ நான் வேண்டிகிட்டத வெளியே சொல்ல கூடாது அப்புறம் பலிக்காதுனு சின்ன வயசுலே அமமா சொல்லி இருக்காங்க சரி ரூம் போயி கிளம்ப சரியா இருக்கும் என்றாள். நந்தன் அங்கே டாக்ஸி கிடைக்கவில்லை என்று ஒரு ஆட்டோ எடுத்தான். ஹோட்டல் ரிசெப்ஷனில் சாவி வாங்கி கொண்டு வரும் போது அவன் போன் அடிப்பது கேட்டது. எடுத்து பேச அவன் முகம் சீரியஸாக மாறுவது மாலினிக்கு தெரிந்தது. அவள் நினைத்து கொண்டது அவன் பாஸ் எதுக்கு லீவ் போட்டேன்னு சத்தம் போடறார்ன்னு தான். ஆனா லிப்ட் ஏறியதும் அவன் மாலினி நான் உங்களை வண்டி ஏத்தி விடுகிறேன் நீங்க தனியா போயிடுவீங்களா எனக்கு பாஸ் இன்னொரு வேலை குடுத்து இருக்கார் பெங்களூரில் இருந்து ஒரு கார் எடுத்து வரணும் என்றான். மாலினி சரி என்று தான் சொல்ல நினைத்தா விரும்பினா ஆனால் வெளியே வந்த வார்த்தைகள் வேற. இல்ல பெங்களூரில் வேலை ஒரு நாளில் முடிஞ்சுடும் இல்ல அங்கே இருந்து காரில் தானே திரும்புவே உனக்கு பிரச்னை இல்லைனா நான் உன் கூடவே வந்து திரும்பட்டுமா என்றாள்.

நந்தனுக்கு கசக்கவா செய்யும் உடனே சரி ஆனா இன்னைக்கு நைட் இங்கே இருந்துட்டு நாளைக்கு காலை கிளம்பி போனா மாலை அங்கே இருந்து கிளம்பிடலாம் உனக்கு பரவாயில்லையா என்று கேட்டான். மாலினி கவலை எல்லாம் ஒரு வேளை ஷாலினி அவ வீட்டுக்காரர் கூட சென்னை வந்து என்னை பார்த்து விடுவாளோ என்று தான். அதனால் அவளுக்கு சரி என்றே பட்டது. அது மட்டும் இல்ல அவள் மனசில் கணவர் தன்னிடம் சொல்லாம கொள்ளாம கிளம்பியது கோபத்தை அதிகரித்து இருந்தது. அவ தான் எல்லாவற்றையும் ஆரம்பித்தா அதுவும் இவை மட்டும் ஜெய் கிட்டே யார் கூட போறேன் எப்போ வருவேன் என்றெல்லாம் சொல்லிட்டா கிளம்பினா. அவன் ஆம்பளை இரவு வெளியே தங்குவதை தவறாக எடுக்க மாட்டார்கள். ஆனால் ஒரு கல்யாணம் ஆன பொண்ணு தனியா இன்னைக்கு ரெண்டாவது நாள் வெளியே தனியா இருக்கிறா அதுவும் அவ கணவனுக்கு கோபத்தை ஏற்படுத்திய ஆணோடு என்று இருக்கும் போது அவள் ஜெய்யை பற்றி குறை நினைப்பது நியாயமே இல்லை. ஆனால் தவறு செய்பவர்கள் நியாயம் தர்மம் பார்பபது இல்லை என்பது தானே உலக நியதி.

அறைக்கு சென்றதும் கட்டி இருந்த பட்டு புடவை என்பதாலும் கோவிலில் இருந்த கூட்ட நெரிசல் சேர்ந்து அவளுக்கு உடலில் வியர்வை வியர்த்து ரொம்பவே கசகசான்னு இருந்தது. உடனே உடையை மாற்றணும்னு தோணியது. ஆனா நந்தன் அறையில் இருந்ததால் யோசித்தாள். அவனை வெளியே போக சொல்லலாம்னு வாய் எடுக்க அவன் மாலினி நான் கீழே போயிட்டு வரேன் அதற்குள் நீ உடை மாற்றணும்னா மாற்றிக்கோ என்றான். அவளுக்கு அவன் மேல் முழுமையாகவே நம்பிக்கை வந்து விட்டது. இல்ல பரவாயில்ல நீ டிவி பார்த்துகிட்டு இரு நான் ஒரு நிமிஷத்தில் மாற்றி விடுவேன் என்றாள். நந்தன் டிவி ஆன் செய்ய அவனுக்கு முதுகை காட்டி நின்று புடவையை அவிழ்த்தா. அவிழ்த்த பிறகு தான் நைட்டி காலையில் சோபா மேல் போட்டு விட்டு சென்றது நினைவுக்கு வந்தது. மறுபடியும் பட்டு புடவையை கட்ட முடியாது பாத் ரூம் உள்ளே சென்று டவல் எடுத்து சுற்றிக்கலாம்னு உள்ளே சென்றா அங்கே ரூம் சுத்தம் செய்யறவங்க டவல் எல்லாம் எடுத்து சென்று இருந்தார்கள். மாற்று டவல் இன்னும் கொண்டு வரவில்லை.


அப்போ தான் காலையில் நந்தன் ஜட்டியோடு இருக்க அவள் அவனை சத்தம் போட்டது நினைவுக்கு வந்தது. இது போல எல்லாமே அவ எது செய்தாலும் அவளுக்கு உடனே அதே நடப்பது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. கை ரெண்டையும் மார்பு மேலே குறுக்காக வைத்து கொண்டு நந்தன் பக்கம் திரும்பி நந்து அங்கே சோபாவில் என் நைட்டி இருக்கும் எடுத்து போடு என்றாள். அவளை இன்னும் அசிங்கப்படுத்தும் வகையில் இருந்தது அவன் பதில். மாலினி காலையிலேயே அதை பார்த்து சரி திரும்பியதும் நீ மாற்றி கொள்ளுவேனு பாத் ரூமில் போட்டு இருந்தேனே என்றான். அவளுக்கு பகீரென்னு இருந்தது. இப்போ தான் பாத் ரூம் உள்ளே சென்று டவல் தேடினா அங்கே அவ நைட்டி இல்லை. அப்படினா டவல் கீழே நைட்டி இருந்து இருக்கும் அதையும் ரூம் கிளீனிங் எடுத்து சென்று இருக்கணும் என்று தெரிந்தது. இப்போ வேற உடை எடுக்கணும்னா கண்டிப்பா நந்தன் உதவி தேவை காலையில் அவன் பெட்டி எங்கே இருந்ததோ அதுக்கு பக்கத்திலே தான் தன்னுடைய பெட்டியும் இருக்கு இப்போ அதை திறக்கணும்னா ஒண்ணு அவ இதே கோலத்தில் அங்கே போகணும் அல்லது அவனை பெட்டியை எடுத்து வர சொல்லணும். ரெண்டு நடந்தாலும் அவளின் அரை நிர்வாணம் அவனுக்கு தெரியத்தான் செய்யும் என்று நினைத்தா. சரி அவன் ஜட்டியோடு பார்த்த போது நான் என்ன அவனை ரேப்பா செய்து விட்டேன். இப்போ என்ன ஜாக்கெட் உள் பாவாடை கட்டிவிட்டு தானே இருக்கேன் கேரளாவில் பெண்களுக்கு வீட்டு உடையே இது தானே பெரும்பாலும் என்று மனதை திட படுத்தி கொண்டு சோபா அருகே கைகளை மார்பு மேலே குறுக்காக வைத்தபடி சென்றா.

நந்தன் எதுக்கு இவ்வளவு கஷ்ட படற கொஞ்சம் இரு நான் வெளியே போகிறேன் நீ டிரஸ் பண்ணிக்கிட்டு கூப்பிடு என்று சொல்லி விட்டு வேகமா வெளியே சென்றான். மாலினி அவனின் ஒவ்வொரு செய்கையிலும் அவன் மேல் இருந்த நம்பிக்கை மேலோங்கியது. அவன் சென்றதும் பெட்டியில் இருந்து வேறு ஒரு நைட்டியை எடுத்து அணிந்து கொண்டு அறை கதவை திறந்து வெளியே நின்று கொண்டிருந்த நந்தனை உள்ளே வர சொன்னா. இவனை முழுசா நம்ப முடிவு செய்து இருந்ததால் அவன் பக்கத்திலேயே சோபாவில் உட்கார்ந்தா. இருவரும் கொஞ்ச நேரம் பேசாமலேயே டிவி பார்த்து கொண்டிருந்தனர். பிறகு நந்தன் தான் மௌனத்தை கலைத்தான் . மாலினி நான் கேட்கறதுக்கு பதில் சொல்லறதும் சொல்லாததும் உன் இஷ்டம் இருந்தாலும் என்னாலே கேட்காமல் இருக்க முடியலே என்று பீடிகையுடன் ஆரம்பிக்க மாலினி கேளு உனக்கு தெரிய கூடிய பதிலா இருந்தா கண்டிப்பா சொல்லறேன் என்றாள்.


நீ எந்த விஷயத்தில் உன் கணவர் கூட கருத்து வேறுபட்டு அம்மா வீட்டிற்கு கிளம்பினே இது ஏன் முதல் கேள்வி பதில் சொன்னா அடுத்த கேள்வி கேட்பேன் இல்லைனா இத்தோடு இந்த டாபிக் நிறுத்தப்படும் என்றான். மாலினி நினைத்து கொண்டிருந்தது தான் யாராக இருந்தாலும் இந்த கேள்வியை கேட்டு தான் இருப்பார்கள். அதுவும் ஒரு பொண்ணு அறிமுகம் ஆன ஒருவனோடு அம்மா வீட்டிற்கு கிளம்புவதே அரிது அதிலும் பாதி வழியில் மனசு மாறி வீட்டுக்கு போகிறேன் என்று சொல்லுவதும் துணைக்கு வந்த ஆண் அவளை அறையில் தங்க வைக்கும் போது முகம் சுளிக்காம ஒத்துக்கொண்டு தங்குவதும் அதை விட முக்கியம் இரவு அவனோடு அதே அறையில் தங்க சம்மதிக்க கணவன் கூட சமூகமா இருக்கிற எந்த மனைவியும் செய்ய மாட்டா.


மாலினி தரப்பில் இவ்வளவு நல்லவனா ஒரு பெண் அதுவும் இளமை குறையாதவ இரவு தாங்கும் போது எந்த ஆணுக்கும் ஒரு சபலம் வரத்தான் செய்யும் ஆனா நந்து அப்படி எந்த சலனமும் இல்லாம ஒரு நல்ல நண்பனா இருக்கும் போது இவனிடம் தன்னுடைய சொந்த கதைகளை பகிர்ந்து கொள்வது தவறில்லை என்ற முடிவுக்கு வந்தா.

மாலினி அவனுக்கு பதில் சொல்லாமல் யோசனையில் இருந்து விட்டு பிறகு நந்து ரொம்ப பெர்சனல் கேள்வி கேட்டுட்டே ஆனா பதில் சொன்னா அது உனக்குள்ளே வச்சுப்பேன்னு சத்தியம் செய் என்று ஆரம்பிக்க அவனும் சாத்தியமா இதை யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன் அது மட்டும் இல்லை உனக்கு தெரிஞ்சவங்கனு பார்த்தா உன் கணவர் தவிர வேறு யாரையும் எனக்கு தெரியாது அப்புறம் நான் யார் கிட்டே பேசுவேன் என்றான். அவன் சொல்லுவதும் சரியாகவே இருந்ததால் அவன் முகத்தை நேராக பார்த்து நந்து எனக்கும் ஜெய்க்கும் திருமணம் நடந்து ஒரு வருஷம் ஆகுது. ஊரிலே நெறைய பேர் என்ன விசேஷம் ஒண்ணும் இல்லையான்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க அவர் கிட்டே டாக்டர் கிட்டே ஆலோசனை கேட்கலாம்னு சொல்லி கிட்டு இருக்கேன் அவர் ஏதாவது சாக்கு சொல்லி தவிர்த்து விடறார். இந்த கார் வாங்குவது கூட என் கவனத்தை திருப்ப தான் இந்த விவகாரம் பிரச்னையா மாறி ரெண்டு வாரமா எனக்கும் அவருக்கும் சரியா பேச்சு வார்த்தை இல்லை. அது போதாதுன்னு நான் டாக்டர் கிட்டே போக வற்புறுத்த அவர் இல்ல மாலினி அங்கே போய் உனக்கு பிரச்னை இருக்குனு சொல்லிட்டா என்னாலே தாங்க முடியாது உனக்கு தெரியாதது இல்ல இதுவே என்னை உறுத்தி உனக்கு இருக்கிற இந்த ஆசை எனக்கு வந்து நான் குழந்தைக்காக வேறு ஒரு பெண்ணை தேடி போனா என்ன செய்ய போறே என்று சொன்னதும் தான் நான் என் அம்மா வீட்டுக்கு கிளம்பினேன் ஆனா அவர் அதற்குள் அம்மா கிட்டே பேசி வேற ஏதோ கதை சொல்லி நான் வந்தா புத்தி சொல்லி வீட்டுக்கு அனுப்ப சொல்லி இருக்கார் அது தான் நேத்து நாம் புறப்பட்டதும் நடுவிலே அம்மா கால் செய்தாங்க அப்போ தான் என் முடிவை மாற்றி கொண்டேன் என்றாள்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#15
நந்தன் சரி உன்னாலே மேலும் ஒரு நாள் பெங்களூரில் தங்க முடியுமா அங்கே எனக்கு ரொம்ப வேண்டிய ஒரு மகப்பேறு மருத்துவர் இருக்காங்க அவங்க என் கிட்டே தான் கார் வாங்கினாங்க அவங்க கிட்டே ஆலோசனை கேட்கலாம் என்றதும் மாலினி கொஞ்சம் கூட யோசிக்காம உடனே சேர் என்றாள். நந்தன் அப்போ சரி நாளைக்கு மதியம் கிளம்பலாம் பெங்களூர் சேர இரவு ஆகிடும் அங்கே தங்கிட்டு அடுத்த நாள் என்று சொல்ல ஏன் தங்கும் போது ஓட்டலில் கரப்பான் இருக்கும்னு நம்பிக்கையா என்று கேட்டு விட்டு நாக்கை கடித்து கொண்டா. நந்தன் அவள் கிண்டலை கேட்டு மாலினி மனசாட்சியோடு பேசு நீ எழுப்பியதும் தான் நான் அந்த கரப்பானை பிடிக்க வந்தேன். சரி இனிமே நீ கூப்பிட்டா கூட வரலே போதுமா என்றான். மாலினி ஹே கோவிச்சுக்காதே நந்து சும்மா தமாஷ் செய்தேன் என்று செல்லமா அவன் தாடையை தட்டி குடுத்தா..கையி உயர்த்தி அவ தாடையை தட்டும் போது அவள் அக்குள் வியர்வை வாசனை அவனை ரொம்ப பாதிச்சுது. ஆனா கஷ்டப்பட்டு அடக்கி கொண்டான். நேரம் ரெண்டை தாண்டி இருக்க நந்தன் சரி தூங்கறதுனா தூங்கு எனக்கு தூக்கம் வருது எபப்டியும் இங்கே தான் தங்க போறோம் என்று சொல்ல அவளுக்கு இன்னைக்கும் அவனை சோபாவில் படுக்க சொல்ல மனசு இல்லை. நேற்று அவ்வளவு நல்லவனா நடந்துக்கிட்டவன் இன்னைக்கு தவறா நடப்பான்னு அவளால் நினைக்க முடியலே அதையும் தாண்டி அவளுக்கு அவன் மேல் ஒரு கரிசனம் உண்டானது தெரிந்தது.

மாலினி சரி படுக்கலாம் உனக்கும் ரெஸ்ட் தேவையா இருந்தா படுத்துக்கோ என்று சொல்லி கட்டில் மேலே ரெண்டு தலையணையை பக்கத்து பக்கத்தில் போட்டு ஒரு முனையில் அவள் படுத்தா. நந்தன் பாண்ட் கழட்டி விட்டு பைஜாமா அணிந்து கொண்டு வந்து படுத்தான். உடனே தூக்கம் வரலே அதுக்காக அவனுக்கு எதிர்புறம் திரும்பி படுத்து இருக்க கூடாது என்று அவன் பக்கம் திரும்பி அவனிடம் அவன் வேலையை பற்றி பேச துவங்கினா. அவ்வப்போது அவள் கையை தூக்கி தலை முடியை சரி செய்து கொள்ள நந்தனுக்கு விட்டு விட்டு அவள் அக்குள் வாசம் அவனை உண்டு இல்லை என்று செய்தது. அவனால் கோர்வையாக அவள் கேட்டதற்கு பதில் சொல்ல முடியவில்லை.ஒரு கட்டத்தில் அவள் அக்குளை மூக்கினால் முகராலம்னு மிக அருகே சென்று விட்டான்.


அவன் எண்ணங்களை கலைப்பது போல மாலினி போன் அடிக்க அவ எடுத்து பார்த்தா ஷாலு நம்பர் பேசுவதா வேண்டாமா என்று யோசனை செய்து சரி போன் தானே பேசலாம்னு ஆன் செய்து சொல்லுடி என்ன விஷயம் என்றாள் ஒன்னும் தெரியாதது போல. ஷாலினி மாலு என்ன பண்ணிக்கிட்டு இருக்கே எதுக்கு உனக்கும் மாமாவுக்கும் இவ்வளவு பெரிய சண்டை நீ வீட்டிலே இல்லையா உன் லாண்ட் லைன் அடிச்சுக்கிட்டே இருக்கே எங்கடி இருக்கே என்றதும் மாலினி ஷாலு இதோ பாரு இது எனக்கும் அவருக்கும் இருக்கிற பிரச்னை நீ மூக்கை நுழைக்காதே உன் வேலையை பாரு ஏன் மாமா உன் கிட்டே ரொம்ப கொஞ்சி பேசினாரா என்றாள்.

ஷாலு மாமா இங்கே தான் இருக்கார் சுதிர் கூட வெளியே போய் இருக்கார். நாளைக்கு சுதிர் பிஸ்னஸ் விஷயமா வெளிநாடு கிளம்பறார் மாமா சுதிர் திரும்பற வரைக்கும் எனக்கு துணையா இருக்கிறேன்னு சொல்லி இருக்கார். நீ எல்லாத்தையும் மறந்து இங்கே வா எல்லாம் சரியாயிடும் என்றாள். மாலினி பொதுவா அப்படி பேசறவ இல்லை அதுவும் தங்கச்சி கிட்டே ஆனா இருந்த ஆத்திரம் முழுசா வார்த்தையில் வர ஷாலு அவர் தான் தங்க போறாரே நீயும் தனியா தானே இருக்க போறே அவருக்கு உன் இஷ்டத்துக்கு விருந்து வை மனுஷன் நாக்கை தொங்க போட்டுக்கிட்டு உன் காலையே சுத்திகிட்டு இருப்பார் அப்புறம் நீ உண்டாகி இருந்தா சொல்லி அனுப்பு வளைகாப்பு செய்ய வரேன் சொல்லிட்டு கட் செய்தா.


அவ பேசியதை எல்லாம் கேட்டுகிட்டு அவளை சமாதானம் செய்ய அவள் கழுத்தில் கையை போட்டு பிருந்தா இப்போ ஓரளவுக்கு தெரியுது இருந்தாலும் இதுக்கு எல்லாம் சண்டை போடறது சரி இல்ல. ஷாலு யார் உன் பிரெண்டா என்றதும் மாலினி இல்ல அவ என் சக்காளத்தி என் கூட பிறந்த தங்கச்சி. என்ன என்னை போல தான் இருப்பா அவ மார்பு கொஞ்சம் பெருசு அவ கிட்டே என்னை விட குறும்பு தனம் அதிகம் அவருக்கு நான் வெறுத்து போயிட்டேன் அதான் தங்கச்சியை தேடி போயிருக்கார். இருந்துட்டு போகட்டும் எத்தனை நாள் அனுபவிக்க முடியும் என்று சொல்லி விட்டு கழுத்தில் இருந்த கையை எடுத்து அவள் ரெண்டு கையால் உறுதியா பிடித்து கொண்டா.

நந்தன் மாலினியை சமாதான படுத்த அவன் கைகளை பிடித்து இருந்த அவள் கையை எடுத்து மாலினி உங்களுக்கு வயசு எப்படியும் இருபத்தைந்து இருக்கும் இந்த வயசுலே பொறுமை ரொம்ப அவசியம் நான் உங்களுக்கு அறிவுரை சொல்லறதா எடுக்க வேண்டாம் அதே போல நீங்க என் கூட வந்ததுக்கும் உங்க கணவர் உங்க தங்கச்சி வீட்டிற்கு போவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இதுவே உங்க கணவர் அவர் கூட வேலை செய்யற ஒரு பெண்ணோடு ஊருக்கு சென்று இருந்தா நீங்க கோப படறது சரி ஆனா அவர் உங்க தங்கச்சி வீட்டிற்கு தான் சென்றிருக்கிறார் அதுவும் உங்களுக்கும் அவருக்கும் உள்ள மன கசப்பை தீர்க்க வழி தேடி என்றான். மாலினி அவன் சொல்லுவதில் உண்மை இருக்குனு புரிந்தாலும் அவளுக்கு மட்டும் தான் ஷாலினி பற்றி முழுசாக தெரியும். மாலினியை பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கே ஷாலினி கமன்ட் செய்தது மாலு இப்போவே சொல்லிடறேன் எனக்கு கல்யாணம் ஆச்சுன்னா கூட நீ உன் கணவரை எனக்கு ஒரு நாளாவது விட்டு குடுக்கணும் செம்மையாய் இருக்காரு மாலு மாமா கட்டில் மெட்டீரியல் என்று சொன்னவ தான். இப்போ சந்தர்ப்பம் அவளை தேடி போயிருக்கு அதுவும் அவ கணவர் ஊரில் இல்லாத போது. யாருக்கு தெரியும் ஜெய் இந்த ரெண்டு மூணு நாளில் என் வாரிசை அவளுக்கு தாரை வார்த்து இருக்க மாட்டார்னு.

மாலினி யோசித்து கொண்டிருந்ததால் மெதுவாக அவன் கையை எடுத்து விட்டு நகர்ந்து உட்கார்ந்தான். மாலினி சிறிது நேரம் அமைதியாய் இருந்து விட்டு நந்தனிடம் நந்து எனக்கு இது ஒரு பிரெஸ்டிஜ் இஸ்யூ எல்லா விஷயத்திலும் என் தங்கச்சி என் கூட போட்டி போடறா சின்ன வயசில் இருந்து வீட்டிலே அவளுக்கு செல்லம் அதிகம். இப்போ அவ கார் வாங்கிட்டா நான் என் கணவர் கிட்டே கேட்டும் இன்னும் கார் வந்தபாடில்லை. சரி அது பணம் சம்பந்தப்பட்டது விட்டா கூட அவளுக்கு முன்னாடி நான் அம்மாவாகனும் அதுலே நான் ரொம்ப உறுதியா இருந்தேன் ஆனா என் கணவர் என்னுடன் சரியா ஒத்துப்போகாமல் சன்டை போட்டு டாக்டர் கிட்டே கூட வர மறுத்து விட்டார். இப்போ அங்கே போயிருக்கார் அவ அவரை வளைச்சு போட்டு அவர் கிட்டே குழந்தையை வாங்கிட்டா நான் அடுத்த நிமிஷம் உயிரோடு இருக்க மாட்டேன்.


நந்தன் அவள் சொன்னதை கேட்டு சிரிச்சு விட்டு மாலினி கொஞ்சம் யோசிச்சு பாருங்க உங்க கணவருக்கு அப்படியே உங்க தங்கச்சி மூலமா குழந்தை பிறந்தா அவராலே அது தன் குழந்தைன்னு சொல்ல முடியுமா இல்ல உங்க தங்கச்சி தான் ஊருக்கு தெரியறா மாதிரி அவங்க குழந்தை அவர்களுடைய கணவர் தந்தது இல்லை அக்கா வீட்டுக்காரர் குடுத்தாதுனு சொன்னா அவங்களுக்கு தான் அவமானம் நீங்க தேவையில்லாம மனசை குழப்பி கிட்டு இருக்கீங்க வாங்க இங்கே இருந்தா உங்களுக்கு இப்படி தான் குழப்பங்கள் இருக்கும் வேலூர் அருகே ஒரு முருகன் கோவில் இருக்கு அங்கே போனா கொஞ்சம் அமைதியாகும் என்றான். மாலினி என்ன பேரு கோவிலுக்கு என்று கேட்க நந்தன் ரத்னகிரி என்றான் மாலினி கேள்வி பட்டு இருந்தா சரி என்று கிளம்பி சென்றனர்.

ஹோட்டல் விட்டு வெளியே வரும் போதே லேசா தூறல் போட்டுக்கொண்டிருந்தது. நந்தன் தூறல் நின்றதும் போகலாமா என்று கேட்க மாலினி இல்லை தூறல் தானே போடுது. கோவிலுக்கு போகலாம்னு சொல்ல வாசலில் இருந்த ஆட்டோ எடுத்து பயணித்தனர். போக போக தூறல் கொஞ்சம் அதிகமானது ஆட்டோவில் பக்க மறைப்பு இல்லாததால் ஆட்டோ ஓட்டுநர் இவர்களிடம் சார் நனைய போறீங்க கொஞ்சம் உள்ளே நகர்ந்து உட்கார்ந்துக்கோங்க என்று சொல்ல நந்தன் மாலினியை பார்க்க மாலினி பதில் சொல்லாமல் அவனை இழுத்து உட்கார வைத்தா. மழை அதிகமாக வெளிச்சம் குறைந்து கொண்டிருந்தது. ஆனால் நந்தன் கவனமாக உட்கார்ந்து இருந்தான். கோவில் அருகே போகும் போது நல்ல மழை இருந்தாலும் மாலினி இல்ல கோவிலுக்கு போகலாம் இவ்வளவு தூரம் வந்து திரும்ப கூடாதுனு அவன் வருவதற்கு முன்பே மாலினி படி ஏற நந்தன் பின்னால் சென்றான். பாதி படி ஏறி கொண்டிருக்கும் போது படியில் இருந்த எண்ணெய் படிவம் மழை நீரோடு சேர்ந்து இருக்க மாலினி காலை உறுதியா வைக்காததால் வழுக்க அவள் பின் பக்கம் சாய நந்தன் அவள் விழுந்து விடாம இருக்க அவள் மேல் கை வைத்து பிடித்தான். மாலினி ஒரு நிமிடம் ஆச்சு தன்னை சுதாரித்து கொள்ள நந்தன் அமைதியை ரொம்பவே சோதிச்சுது. எவ்வளவு தான் அவன் உணர்வுகளை கட்டுப்படுத்த நினைத்தாலும் இந்த முறை மாலினியின் ஈர உடை அதற்கு முன் ஆட்டோவில் அவ அவனை இழுத்து அவளோடு நெருக்கமா உட்கார வைத்தது எல்லாம் அவனை ரொம்பவே படுத்தியது.

கோவில் பிரகாரம் சென்ற போது மழையினால் கூட்டமே இல்லை இருந்த ஒன்று ரெண்டு ஜோடிகள் மழையில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். நந்தன் அர்ச்சனை தட்டு டிக்கெட் வாங்க கௌண்டர் போக கௌண்டர் மூடி இருந்தது. சரி காசை தட்டிலே போடாலாம்னு மாலினி கிட்டே சொல்லி சன்னிதானத்திற்கு சென்றனர். அங்கே இன்னும் அதிக அதிர்ச்சி இருந்தது கோவில் குருக்கள் கூட இல்லை ஆனால் கர்ப்பகரகம் திறந்து இருந்தது. இருவரும் கண்ணை மூடி பிராத்தனை செய்து விட்டு வெளியே வந்தனர். மழை கொஞ்சம் விட்டு இருந்தது அங்கே உட்கார்ந்து பேசி கொண்டிருந்த ஜோடிகள் இப்போ ஒன்று மட்டுமே இருந்தது. மாலினிக்கு ஆசை வர கொஞ்ச நேரம் இங்கே அமர்ந்து விட்டு போகலாம் நல்ல குளிர்ந்த காற்று வீசுதுன்னு ஒரு பாறை மீது உட்கார நந்தன் அவ அருகே நின்று கொன்றிருந்தான். மாலினி ரொம்ப உரிமையோடு நந்து வந்து உட்காருன்னு சொல்லி அவன் கையை பிடித்து இழுக்க மறுபடியும் அவன் பாலன்ஸ் தவறி மாலினி மடி மேலே அவன் கையை ஊன்றி சமாளித்தான். மாலினி விடுவதா இல்லை அவனிடம் ஏறி பாறை மேலே உட்காரு இப்போ பாறை சூடா இல்லை நல்ல சில்லனு தான் இருக்கு என்றாள். நந்தன் நினைத்து கொண்டான் பாறை சூடா இல்லை தான் ஆனா என் உணர்ச்சி பயங்கர சூடா இருக்கு இன்னைக்கு எது நடக்க வேண்டாம்னு தவிர்த்தானோ அது நடந்து விட போகிறது என்று உறுதியா தெரிஞ்சது.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#16
கோவில்களை ரொம்பவே மதிப்பவன் நந்தன் அதனாலேயே அவன் தன் உணர்வுகளை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டு இருந்தான் மாலினி அவனை மூன்றாம் மனிதனாக நினைப்பதை விட்டு ரொம்ப நேரம் ஆச்சு. அவன் அருகே உட்கார்ந்ததும் கருமையா தூரத்தில் பெய்யும் மழையை சுட்டி காட்ட அவன் தொடை மேலே கையை வச்சு அதை கிள்ளி நந்து அங்கே பாரேன் அந்த பக்கம் நல்ல மழை போல என்று சொல்ல நந்தன் அவ கையை தள்ளி விட நினைத்து அவ கையை பிடிக்க மாலினி அவன் பாசத்தோடு கையை பிடிக்கிறான் என்று எடுத்து கொண்டு அவளும் அவளும் அவன் கையை பிடித்தாள். கையை பிடித்ததும் நந்தன் மாலினி குளிர் அதிகமாகுது கிளம்பலாமா என்று கேட்க மாலினி ஆமாம் நந்து குளிர் அதிகமா தான் இருக்கு உள்ளுக்குள்ளே நடுங்குது கீழே இறங்க முடியுமான்னு நினைச்சுகிட்டு தான் இருக்கேன் என்றாள். அப்போ என்ன செய்யலாம்னு நந்தன் கேட்க இதுவே என் வீட்டுக்காரரோ இல்லை அப்பாவோ இருந்து இருந்தா என்னை கோழி குஞ்சி போல கட்டி பிடிச்சு அனைச்சுப்பாங்க நீ என் பிரென்ட் தானே உனக்கு குளிருதுனு மட்டும் சொல்லறே என்றாள்.


நந்தன் இவ்வா என்ன சொல்ல வாரா இப்போதைக்கு இங்கே இருந்து நகர போவதில்லை அதே சமயம் அவளுக்கு குளிருது ஏதாவது செய்யுனும் சொல்லறா. நந்தன் மாலினி இன்னும் கிட்டே வா உடம்பும் உடம்பும் ஒண்ணா ஒட்டி இருந்தா குளிர் குறையும் என்று சொல்லி அவள் இடுப்பில் கை போட்டு அவளை அருகே இழுத்து கொள்ள ஆளே இல்லாத கோவிலில் மணி அடிச்சுது. இவர்களுக்கு நல்ல சகுனமா தெரிஞ்சாலும் மணியை அடித்தது அந்திம கால பூஜை செய்ய நேரம் ஆச்சுன்னு தெரிவிக்க கோவில் குருக்கள் அடித்து வீட்டில் இருந்த மற்ற குருக்களை வரவழைக்க தான். ஒவ்வொருவரா வர அதற்கு மேல் உட்காருவது அசிங்கம்னு இருவரும் எழுந்து ஈர உடையோடு மலை படியில் இறங்கினர். ரெண்டு மூணு படியில் சரியாக கால் வைத்து இறங்காததால் அவளுக்கு வழுக்க நந்தன் சாமார்தியமா பிடித்து கொண்டு இறங்கினான்.


மலை அடிவாரத்தில் இவர்கள் வந்த ஆட்டோவை காணோம். அவன் என்ன முட்டாளா இந்த மழையில் எவ்வளவு நேரம் நிற்க முடியும் ஹோட்டல் ஸ்டாண்ட் என்பதால் எப்படியும் காசு வாங்கி விடலாம்னு கிளம்பி இருப்பான். மலையடிவாரத்தில் இருந்து கொஞ்சம் நடந்து செல்ல ஒரு டாக்ஸி பக்கத்திலே வாலாஜாவில் சவாரி இறக்கி விட்டு வேலூர் சவாரி பிக் அப் செய்ய சென்று கொண்டிருந்தான். இருவரும் முழுசா நனைந்து நடந்து வருவதை பார்த்து நிற்க அவனை நெருங்கியதும் சார் வேலூர போறீங்களா டிராப் பண்ணட்டுமா என்று கேட்டு வாடகையும் குறைவாக சொல்ல இருவரும் ஏறினர்.

காரில் ஏசி ஓடிக்கொண்டிருக்க மாலினி ட்ரைவர் இதுக்கு முன்னே எங்கே டிரைவரா இருந்தீங்க ரொம்ப குளிர் பிரதேசமா என்று கேட்க ட்ரைவர் இல்ல மேடம் என் சொந்த ஊர் வேலூர் தான் ஏன் கேட்கறீங்க என்றதும் மாலினி இல்ல இந்த குளிரில் ஏசி போட்டு இருக்குக்கீங்கலேனு கேட்டேன் என்றதும் ட்ரைவர் சாரி மேடம் மறந்துட்டேன் என்று ஏசி உடனே ஆப் செய்தான்' கொஞ்ச தூரம் ராணிப்பேட்டை பைபாஸ் சென்று கொண்டிருக்க சார் வேலூரியெந்த இடம் சார் உங்க வீடு என்றான். நந்தன் இல்ல நாங்க இந்த ஊர் இல்லை ஹோட்டல் தான் என்று ஹோட்டல் பெயரை சொல்ல அவன் தெரியும் என்று வேண்டிய வேகப்படுத்தினான். ஏசி ஆப் செய்ததால் டாக்ஸி உள்ளே இருந்த உஷணத்தில் அவர்கள் உடை ஈரம் கொஞ்சம் குறைந்தது. ஹோட்டல் லாபியில் டாக்ஸி நிற்க இருவரும் இறங்கி ரிசெப்ஷனில் சாவி வாங்க சென்றனர். அவர்கள் நனைந்து இருப்பதை பார்த்து மேடம் இங்கே இருக்கிற ரெஸ்ட் ரூம்ல திரு செய்துக்கறீங்களா பாத் ரா போட்டு எங்க சர்வீஸ் லிப்ட் மூலம் உங்க அறைக்கு போகலாம்னு சொல்ல மாலினி இல்ல இட்ஸ் ஓகே ஒரு பில்லூர் தானே ரூமுக்கு போறேன் என்றாள். ஆனா இப்படி நனைஞ்சு வைத்து இருக்கீங்க எங்க காம்ப்ளிமென்ட் அறைக்கு வரும்னு சொல்லி லிப்ட் ஆபரேட்டர் கால் செய்து மற்ற பிலோர் நிற்காம கீழே வர சொன்னாங்க.

லிப்ட் ஏறியதும் லிப்ட் மேன் என்ன சார் இப்படி நனைஞ்சு இருக்கீங்க பாவம் மேடமும் உங்களாலே நனைஞ்சுட்டாங்க என்று கேட்க மாலினினு சிரிப்பு வந்து விட்டது. அடக்கி கொண்டா நந்தன் அவனிடம் இல்ல டாக்ஸி ஆட்டோ கிடைக்கலே ஒதுங்க இடமும் சரியா இல்ல அது தான் புதுசா இருக்கு வேலூர்ல இப்படி மழை என்று பேச்சை மாற்றினான். கிப்ட் மேனனும் ஆமா சார் நாடு ரொம்ப கேட்டு போச்சு முன்னே எல்லாம் சென்னைல தான் கல்யாணம் ஆகாத ஜோடிங்க ரூம் எடுக்க வருவாங்க இப்போ இங்கே கூட சகஜம் ஆயிடுச்சு இன்னும் மூணு வருஷம் அப்புறம் கிராமத்தை பார்த்து போயிடுவேன் சார் உங்க பிலோர் வந்துடுச்சு என்று சொல்ல வாய்திறக்க முடியாத நந்தன் லிப்ட் மேன் கிட்டே ஒரு பத்து ரூபாயை குடுத்து விட்டு வந்தான். அறைக்குள்ளே போனதும் மாலினி சோபாவில் உட்கார்ந்து விழுந்து விழுந்து சிரித்தா. நந்தன் பாத் ரூம் போகணுமா எனக்கும் அவசரம் என்று சொல்ல மாலினி நீ முடிச்சுட்டு வா என்று சொல்லி அவனை அனுப்பினா.


அவன் திரும்பி வரும் போது அவள் உடையை மாற்றி இருப்பா என்று நினைத்து இருக்க இன்னமும் அதே ஈரத்துணியில் உட்கார்ந்து இருக்க நந்தன் என்ன மாலினி நீங்க சின்ன குழந்தையா சொன்னாதான் உடையை மாற்றுவீங்களா சீக்கிரம் இத ஈரத்தை கழட்டி போடுங்க கண்டிப்பா உங்க உடம்புக்கு ஆகாது என்றான். மாலினி அவனை குதர்க்கமா பார்த்து கொண்டே பாத் ரூம் உள்ளே சென்றா. வெளியே வரும் போது நைட்டியில் இருந்தா. என்னமோ அது வரைக்கும் குளிரே இல்லாதது போல மாலினி நந்து ரொம்ப சில்லுன்னு இருக்கு ஏ சி குறைச்சு வை இல்ல ஆப் பானு என்றாள் . அவன் கண்ட்ரோல் குறைக்க முயற்சி செய்ய அது வேலை செய்யவில்லை போல. உடனே ரிசெப்ஷன் கால் செய்து ரூம் சர்வீஸ் கூப்பிட அவர்கள் சார் எங்க மெக்கானிக் வெளியே போய் இருக்கான் வந்ததும் அனுப்பறேன் என்றான். நந்தன் சரி எங்க அறை ஏசியை ஆப் பண்ணிடுங்க என்று சொல்ல மறுபக்கம் சார் அப்படி செய்ய முடியாது ஒரு பத்து நிமிஷம் பொறுத்துக்கோங்க வந்துடுவான் என்றான்.


அதற்கு மேல் அவன் கூட பேசி பலன் இல்லைனு கட் செய்து விட்டு மாலினி கிட்டே மாலினி நீங்க படுங்க நான் ரெண்டு கம்பிளியை போடறேன் அப்போ குளிர் தெரியாதுன்னு சொல்ல அவளும் படுத்தா நந்தன் கம்பளி எடுக்கும் போதே அவளை விட அவன் அதிகமா நடுங்குவது தெரிந்தது மாலினி இல்ல வேண்டாம் நீ ஒரு கம்பளி வச்சுக்கோ என்றாள் . நந்தன் இப்போ சம்ப்ரதாயம் எல்லாம் பார்க்க விரும்பவில்லை அவனும் ஒரு போர்வையை எடுத்து மாலினி பக்கத்தில் போர்த்தி கொண்டு படுத்தான். கொஞ்ச நேரம் இருவரும் குளிர் அடங்கற வரைக்கும் அமைதியாய் படுத்து இருந்தனர். பிறகு மாலினி தான் அவன் கவனத்தை திருப்ப அவன் பக்கம் திரும்பி சாரி நந்து என்னாலே தான் உனக்கு இந்த கஷ்டம் என்று சொல்ல அவன் கிட்டே இருந்து பதில் இல்லை ஒரு வேளை கோபமாக இருக்கிறான் என்ற நினைப்பில் மாலினி அவன் நெஞ்சில் கை வச்சு சாரி யா என்று சொல்ல பாதி தூக்கத்தில் இருந்தவன் அவ கை அவன் மேலே இருப்பதை புரிந்து அவள் பக்கம் திரும்பி சாரி மாலினி கொஞ்சம் அசந்துட்டேன் என்ன சொன்னீங்க என்றான்.


மாலினி அவன் கையை தொட்டு பார்த்து இன்னும் சில்லன்னு தான் இருக்கு ரொம்ப சாரி நந்து சூடா ஏதாவது குடிக்கறீங்களா என்றாள். அவனுக்கு இருந்த உடல் சூட்டுக்கு அதுவும் இவ்வளவு அருகே அவ இருக்கும் போது அவள் தன் பாலை தான் விரும்புவான் ஆனால் நல்லவனா நடித்து விட்டானே. ஆனா மாலினி அவனை சோதிப்பதை நிறுத்த வில்லை. நீ படுத்துக்கோ நந்து நான் ஆர்டர் செய்யறேன் என்று அவன் மேல் படுத்து மறுப்பக்கம் இருந்த இன்டெர்க்காம் நம்பர் போட்டு ரூம் நம்பர் சொல்லி ரெண்டு மில்க் என்றாள். நந்தன் உடனே போனை வாங்கி இல்ல கொஞ்ச நேரம் பிறகு கொண்டு வாங்க என்று வைத்தான். மாலினி இன்னும் அவன் மேல் தான் படுத்து இருக்கிறா என்பதை மறந்து ஏன் நந்து உனக்கு பால் பிடிக்காதா என்று கேட்க அவன் ஐயோ இங்கே குடுப்பது எல்லாம் பௌடர் பால் எனக்கு ஊரிலே பசும் பால் குடிச்சு பழக்கம் சென்னையிலே குடிக்கவே மாட்டேன் என்றான். மாலினி அவனை கிண்டல் செய்வது போல சாரி இன்னும் குழந்தை பால் குடி மறக்கலே என்று சொல்லி அவன் தலையை தட்டும் போதுதான் அவளுடைய பால் சுரப்பிகள் அவனை அழுத்தி கொண்டிருப்பதை உணர்ந்தா.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#17
நந்தன் அதற்கு மேல் அடக்க முடியாம மாலினி சாரி நான் உன் மடியை தொடட்டுமா என்று கேட்டு விட்டான். மாலினி நிலைமையை உணர்ந்து அவனை தூண்டியதே அவ தான் என்று இருக்கும் போது அவனிடம் கோபமாக நடிப்பது சரியாக இருக்காது என்று உணர்ந்து அவன் மேல் இருந்து நகர்ந்து படுத்து அவள் மேல் இருந்த கம்பளியை இறக்கி நைட்டியில் மோதி கொண்டிருந்த முலைகளை அவன் பார்வைக்கு செருப்பு தரிசனம் அருள கோவிலில் தனி ஒரு பக்தனா குன்றின் மேல் இருந்த கலசத்தை அவன் விரலால் மெதுவா அழுத்தினான். குளிரின் தாக்கம் நெருப்புக்கு கீழே வந்ததும் சட்டென்று குறைந்து விடுவது போல இருவருக்கும் குளிர் மாறி உடம்பு எங்கும் அனல் பரவியது.அவனுக்கு இன்னும் ஒரு எச்சரிக்கை குடுபப்து போல சொன்னாலும் அது அவளுக்கும் கடைசி தடுப்பு சுவர் நந்து நான் இன்னொருத்தர் மனைவி அப்படி இருக்க ஆசை படுவது தப்பு இல்லையா என்று கேட்க நந்தன் இனிமேல் ரெண்டு பேரும் போர்வையை அகற்றி விட்டோம் எதுக்கு போலியான மன போர்வை என்று ஏக்கத்தோடு கேட்க மாலினி அமைதியானாள். கலசத்தின் உச்சில் இருந்த விரல் மெதுவா கலசம் முழுவதையும் அளந்து பார்க்க மாலினி ஒரு இடத்தில் அவன் விரல் பயணத்தை தடுத்து முழு கையையும் எடுத்து அவள் முலைகள் மேலே அழுத்தி கொண்டா.

ஆசை எல்லை மீறிய பிறகு ஆடை ஒரு தடை தானே அவளே நைட்டியின் ஹூக்குகளை கழட்டி விட அவன் கைக்கு அவள் கொங்கைகள் கஷ்ப்படாமல் கிடைத்தது. ஆனால் இன்னமும் அருட்பெருஞ்சோதி வெளிச்சம் திரை சீலையால் மறைத்து இருக்கும் போது ஜோதியின் முழு ஒளி தெரியாதது போல மாலினி நைட்டி இன்னமும் அவள் முலைகளை மூடி இருந்ததால் அவனே அதை கீழே தள்ளினான். சாத்தியமா அவன் கனவிலும் நினைக்கவில்லை வெளித்தோற்றத்தில் மாநிறத்தை விட கொஞ்சம் கலர் அதிகமான சருமம் உள்ள மாலினி முலைகள் இவ்வளவு பளிச்சென்று வீட்டிற்குள் வெய்யில் படாதா முயல் குட்டி போல வெள்ளை வெளேரென்று இருக்கும்னு. அதுவும் இரவில் வெளிச்சம் இல்லாத பிபோது அந்த முயலை பார்க்கும் போது கண்கள் மட்டும் கருப்பாக தெரியும் மற்றப்படி வெள்ளை பஞ்சு உருண்டை போல தெரியும் அதே போல தான் வெள்ளை பஞ்சு உருண்டைக்கு மேல் கருப்பு கண் போல அவள் காம்புகள் விறைத்து கொண்டு இருந்தன. அது வரை அடக்கி வச்சு இருந்த உணர்ச்சி எல்லா ஒன்று திரண்டு அவன் மேல் இறங்க பக்கத்தில் படுத்து இருந்தவன் கம்பளியை தரையில் தள்ளி அவனே அவளுக்கு கம்பிளியாக மாற அவளும் குளிருக்கு எப்படி கம்பளியை உடம்போடு ஒட்டி இருக்கிறா மாதிரி பார்த்து கொள்வோமோ அப்படி அவனை இறுக்கமாக அணைத்து கொண்டா.


ஒருவருக்கு ஒருவர் கம்பிளியாக மாறிய பிறகு அவர்களின் உடை ஒரு தேவையற்ற பொருளாக தெரிய அது விரைவில் இருவர் மேல் இருந்து காணாமல் போனது. அம்மணம் எந்த பெண்ணிற்கும் முதலில் ஒரு நாணத்தை குடுக்கும் காமம் நாணத்தை வென்றதும் அதுவே அவளுக்கு ஒரு பொக்கிஷமாக மாறி விடும். மாலினியும் பெண் தானே நந்தன் தன்னை அம்மணமா பார்ப்பதை அவள் நாணம் தடுக்க நந்து விளக்கு அணைச்சுடு என்றாள் அவன் இந்த அழகை இருட்டில் ரசிக்க விரும்பாமல் வேண்டாம் மாலினி இந்த புதுமையை வெளிச்சம் இன்னும் மெருகு ஏத்துது என்று சொல்ல அவள் ப்ளீஸ் நந்து எனக்கு கூச்சமா இருக்கு என்று கெஞ்சினா. பொண்ணு கெஞ்சினா பையன் மிஞ்ச தானே செய்வான் ஹே சும்மா இருடி நான் தானே பார்க்கிறேன் என்று சொல்லிவிட இது வரை நீங்க வாங்க என்பது மாறி டி என்றதும் அவளும் அதிர்ந்து மௌனமானாள். பயந்து இல்லை அவன் தன் மேல் உரிமையோடு பேசறான் என்ற உண்மை அறிந்து.

நந்தன் அவள் மேல் இருந்து திரும்பி கட்டில் மேல் மல்லாக்க படுக்க அது வரைக்கும் அவனின் கட்டழகை பார்க்காதவள் மல்லாக்க படுத்து இருந்தவன் ஆண்மை கொடி கம்பம் உயர்ந்து நின்று கொண்டிருந்த காட்சி அவளுக்கு புதிது இல்லை என்றாலும் பார்க்கும் போது கிளர்ச்சியாக தான் இருந்தது. அதை பிடிக்கணும் அடியில் இருந்து நுனி வரை உருவி விடணும் அதன் திண்மையை உணரணும்னு உந்தல் அவளுக்கு வர அவனிடம் கேட்காமல் அவன் பக்கம் திரும்பி சுண்ணியின் அடியில் அவள் விரல்களால் ஒரு வட்டம் அமைத்து மெதுவாக அந்த விரல் வட்டத்தை மேலுக்கு மெதுவாக எடுத்து சென்றா. அவள் கேட்காமலே செய்வான்னு நினைக்காத நந்தன் அதை ரசித்தபடி கண் மூடி படுத்து இருந்தான். சுண்ணியின் தலைக்கு வந்ததும் மாலினி அவள் கை முழுவதையும் அப்படியே சுன்னி மேலே சுற்றி கொள்ள அவளுக்கு அதன் திண்மை தன்மை துடிப்பு எல்லாம் ஒரு சேர தெரிந்தது. அவன் நரம்புகள் துடிப்பது அவள் கைக்கு இதமான மசாஜார் போல இருந்தது. அவனை பார்க்க அவன் கண் மூடி இருந்ததால் அவனை கண் திறக்க வைக்க மாலினி ஜெய்க்கு செய்யும் அதே வித்தையை இப்போவும் செய்தா மெதுவா பிடித்து இருந்ததை இன்னும் அழுத்தி கசக்குவது போல செய்து பக்கவாட்டில் இந்த பக்கமும் அந்த பக்கமும் ஆட்ட அவன் அதை கண் மூடி ரசிக்க விரும்பாமல் கண் திறந்து பார்க்க அவன் அப்படி செய்வான் என்று தெரிந்து அவன் முகத்தையே பார்த்து கொண்டிருந்த மாலினி அவன் கண் திறந்ததும் செல்லமாக கண் அடிக்க நந்தன் உருகி போனான்.எல்லா ஆண்களும் செய்வதையே அவனும் செய்தான் சுண்ணியின் அருகே இருந்த மாலினியின் தலையை சுண்ணியின் மேல் அழுத்த அவ மறுத்து இப்போ இல்லை என்பது போல தலையை அசைத்தா . அவனும் அவளை வற்புறுத்த விரும்பல இதுவரைக்கும் அவள் விருப்பத்துடன் நடந்து கொண்டிருக்கும் போது அவசரப்பட்டு காரியத்தை கெடுக்க விரும்பவில்லை.

அவன் கட்டாய படுத்துவான் என்று நினைத்த மாலினி அவன் சரி என்று இருந்து விட்டது அவளுக்கு ஒரு விதத்தில் ஏமாற்றம் தான். இதுவும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள ஒரு பெரிய முரண்பாடு. பெண் விரும்பினா அதை எப்படியும் அடைந்து விடுவா ஆனால் ஆண் பெண் வேண்டாம் என்று சொன்னதும் அவள் விருப்பம் தான் முக்கியம் என்று அமைதியாகி விடுவான் கற்பழிப்பு செய்பவனை தவிர.ஆனால் அவனே விட்டுவிட்ட பிறகு அவள் சுண்ணியை சுவைக்க நினைக்காமல் மறுபடியும் அவன் பக்கத்தில் படுக்க நந்தன் அவள் முலைகளோடு விளையாட அறை மணி அடிக்க இருவரும் அவசரமாக உடையை அணிந்து கொள்ள மாலினி கம்பிளியை மேலே இழுத்து கொண்டாள் ஏசி மெக்கானிக் சார் ஏசி கண்ட்ரோல் வேலை செய்யலேன்னு சொல்லி இருந்தீர்களா வெளியே ஒரு சுவிட்ச் இருக்கு அது இயக்கினா தான் கண்ட்ரோல் வேலை செய்யும் இப்போ பாருங்க என்று இயக்கி காட்டினான் சரியாக இருக்க நந்தன் தேங்க்ஸ் சொல்ல வந்தவன் சாரி சார் மேடம் ரொம்ப நேரம் குளிரில் கஷ்டப்பட்டு இருப்பாங்க என்று வேறு சொல்லி விட்டு சென்றான் அவனுக்கு என்ன தெரியும் இந்த குளிர் தான் அவர்களுக்குள் இருந்த செயற்கையான தடையை அகற்றியது என்று. அவன் போனதும் கதவை மூடி விட்டு வந்து மாலினி மேல் விழ அவ மணி ஆச்சு இப்போ மறுபடியும் வேறு ஒருத்தன் வந்து காபி ஆர்டர் கேட்பான் நீயே ஆர்டர் செய் என்றாள்.


அவள் ரொம்பவே நடைமுறை தெரிந்து இருக்கிறாள் என்று யோசித்தபடி ரூம் சர்வீஸ் கூப்பிட்டு காபி சூட சமோசா ஆர்டர் செய்தான். சீக்கிரம் கொண்டு வருவான்னு நினைக்க அவன் எடுத்து வர அரை மணி நேரத்திற்கு மேல் ஆனது. கையில் தோல் உரித்த பழத்தை வைத்து கொண்டு குழந்தையிடம் சாப்பிட கூடாதுனு சொல்லுவது போல தான் இருந்தது அவன் நிலைமை. ரூம் சர்வீஸ் எடுத்து வந்து வைக்க இந்த முறை நந்தன் நானே கூப்பிடுகிறேன் காலி கப் எடுத்து போக என்று சொல்லி அனுப்பி வைத்தான். மாலினி அவன் அவஸ்தையை ரசித்து கொண்டே எழுந்து ரெண்டு பேருக்கும் காபி கலந்து சோபா அருகே இருந்த டீபாய் மேலே வைத்து வா வந்து குடி என்றாள். தலைவிதி அவளே பால் புட்டியை திறந்து வாய் கிட்டே கொண்டு வந்து விட்டு இப்போ டம்பளரில் காபி குடிக்க கூப்பிடறாளே என்று நொந்து கொண்டே சோபாவுக்கு சென்றான்.


காபி குடிச்சு முடிச்சதும் அவனே கப்புகளை வெளியே வைத்து விட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் பதாகையை மாட்டி விட்டு கதவை மூடினான். மாலினி அவன் செய்வதை கவனித்து ரசித்து கொண்டிருந்தா. இதே தான் ஜெய்யும் ஹனிமூன் சென்ற போது இருந்த அத்தனை நாட்களும் செய்தது. நந்தன் உள்ளே திரும்ப மாலினி சோபாவில் உட்கார்ந்து இருக்க அவனா அவளை கட்டிலுக்கு வா என்று அழைப்பது எப்படி என்று யோசித்தான். நின்று கொண்டிருந்தவனை சைகையால் வா வந்து உட்காரு என்று மாலினி அழைக்க அவன் சோபாவுக்கு சென்று அவளை ஒட்டி உட்கார்ந்தான். அவள் அவன் தொடை மேலே கையை வைத்து அப்புறம் சார் அடுத்து என்ன என்று கேட்க அவன் இங்கே எதுக்கு என்று சாடையா கேட்க ஏன் இதுவும் ரூம் தானே நாம என்ன வீட்டிலா இருக்கிறோம் ஹால் சமையல் அறை பூஜை அறையின்னு இருக்க என்று கேட்கும் போது அவ வேண்டும் என்று தான் படுக்கை அறையை சேர்க்கவில்லை. அவன் சரி உன் இஷ்டம் என்று அவள் மடி மேலே சாய முயற்சி செய்ய அவள் அவனை சாய விடாமல் அவள் மார்போடு அணைத்து கொண்டா.

மாலினியின் அணைப்பில் அவளின் கதகதப்பு முழுமையா அவனுக்கு தெரிந்தது. அவன் மாலினி என்று சொன்னதும் அவ அவனை அதற்கு மேல் பேச விடாமல் இன்னும் இறுக்கமாக அணைத்து கொள்ள அவன் தன்னுடைய கட்டுப்பாட்டை தூக்கி எறிந்தான். அவள் மார்பின் மேல் திரும்பி கொண்டு நைட்டி மேல் முட்டி கொண்டிருந்த காம்புகளை சீண்ட அவள் என்ன செய்யற என்று தெரியாதவள் போல கேட்க அவனும் மாட்டுக்கு பால் கறப்பதற்கு முன் இப்படி தான் அதன் காம்பு சீண்டி விடுவாங்க உனக்கு தெரியாதா நீயும் அதே ஊர் தானே நீங்க மாடு வளர்க்கலையா என்றதும் மாலினி அது மாட்டுக்கு நீ சாய்ந்து இருப்பது மாட்டின் மேல் இல்லை இங்கே பாலும் ஊறாது அதுக்கு நாளைக்கு தான் டாக்டர் அறிவுரை எடுக்கணும் என்றாள். ஆனா எனக்கு சந்தேகமா இருக்கு இது பார்த்தா ஜெர்ஸி பசு போல தெரியுது விட்டா நாள் முழுக்க பால் கறக்கலாம் என்று சொல்லி விட்டு அவள் நைட்டி உள்ளே கையை விட மாலினி இருடா நைட்டியை கிழிக்க போறேன்னு அவளே பின் பக்கம் இருந்த ஜிப்பை தளர்த்தி விட்டா. நைட்டியை தள்ளி கொண்டு ரெண்டும் வெளியே வந்து விழ நந்தன் முதலில் எதை சப்புவது என்று இங்கி பிங்கி போட்டு பார்த்தான் மனசுக்குள் கடைசியில் அவன் வாய்க்கு அருகே இருந்த இடது முலையை கவ்வி பிடிக்க அவள் அவன் தலையை மறுபடியும் முலையோடு சேர்த்து அணைத்து கொண்டா. அவள் பார்வை அவன் கால்களுக்கு செல்ல அவனுடைய கொம்பேறி மூக்கன் சீவி விட்ட மாட்டின் கொம்பு போல தடித்து இருப்பது வெளிப்படையாக தெரிந்தது.

சப்பும் போது அவன் வாயில் ஊறிய எச்சிலே அவனுக்கு பால் குடிப்பது போன்ற உணர்வை குடுத்தது. கொஞ்ச நேரம் இடது முலையை சப்பியவன் மாறி படுத்து வலது முலையை சப்ப ஆரம்பித்தான். வலது முலை அவன் வாயில் இருந்த போது அவள் உணர்ச்சி பெருக்கு வியர்வையை உண்டு செய்ய அவள் அக்குளில் இருந்து வியர்வை வாசம் அபரிதமாக அவனுக்கு தெரிந்து சப்புவதை நிறுத்தியவன் அவள் கையை உயர்த்தி முடி இருந்த அக்குளை நக்க இது வரை ஜெய் செய்யாத ஒன்று என்றாலும் மாலினிக்கு ரொம்பவே பிடித்து இருந்தது. ஆனாலும் ஏன் செய்கிறான் என்று தெரிந்து கொள்ள அவனிடம் கேட்டு விட்டா அவன் நக்குவதை நிறுத்தி மாலினி உனக்கு வேணும்னா வியர்வை வாசனை பிடிக்காமல் அங்கே டியோ போட்டு கொள்ளலாம் ஆனால் எந்த போலி கலப்பும் இல்லாமல் வருகிற இந்த வாசம் தரும் உணர்ச்சி சொல்லி தெரியாது என்று சொல்லிவிட்டு மறுபடியும் நக்க ஆரம்பித்தான். இந்த நிலையில் இருவருக்குமே வாட்டமாக இல்லை என்று தெரிந்து மாலினி அவனை தட்டி கட்டிலை காட்ட இருவரும் கட்டில் நோக்கி சென்றனர். அவள் கட்டிலில் படுக்க அவன் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் அவன் வேலையை தொடர்ந்தான். ஆனால் சோபாவில் அவளுக்கு அவன் சுண்ணியின் திண்மை தெரியவில்லை இப்போ அவள் படுத்து இருந்ததால் அவள் தொடையின் மேல் அது அழுத்திய போது அவள் அதை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையை இன்னும் அதிகமாக்கி கொண்டா அதை உடனே செயல் படுத்தவும் தொடையை அழுத்தி கொண்டிருந்த சுண்ணியை மெதுவா பிடித்து தடவி குடுக்க அவளே அறியாத வகையில் அவன் உடைகள் காணாமல் போய் நிர்வாண சுண்ணியை அவள் கை தடவ துவங்கியது.

மாலினி ஜெய்க்கு செய்வது போலவே நந்தன் சுண்ணியை பிடித்து அவள் தொடையில் தட்டி கொள்ள நந்தன் மாலினி உள்ளே போடட்டுமா என்றதும் அவ வேண்டாம் இரவு என்று ஒற்றை வார்த்தையில் சொல்ல அப்போது அவர்கள் சல்லாபம் முடிவுக்கு வந்தது. அவன் வெளியே சென்று உணவு வாங்கி வரும் போது மல்லி பூவும் வாங்கி வந்தான் மாலினி அவனை கிண்டல் செய்ய ஹே கல்யாணம் ஆனவன் போல செய்யற என்று சொன்னாலும் அவனே தலையில் வைத்து விட திரும்பி உட்கார்ந்தா அவனுக்கு பழக்கம் இல்லாததால் தடுமாற அவள் அவனுக்கு உதவி செய்து பூவை சூடி கொண்டா அபப்டியே கண்ணாடி முன்னே சென்று பார்த்து கொள்ள அவன் பின்னால் வந்து அவள் இடுப்பை கட்டி பிடித்து தலையை முகர்ந்து பார்க்க மாலினி கண்ணால் எப்படி இருக்கு என்று கேட்க நந்தன் பதில் சொல்லாமல் அவளை திருப்பி முத்தங்கள் குடுத்தான் பதிலாக.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#18
இரவு என்பது இன்று மாலினிக்கும் நந்தனுக்கும் இன்று கொஞ்சம் முன்னதாகவே தொங்கியது. ஆறு மணிக்கே ரூம் சர்வீஸ் மூலம் உணவு வரவழைத்து வேகமாக கொறித்து முடித்து காலி பாத்திரங்களை நந்தனே வெளியே வைத்து அறைக்கு வெளியே தொந்தரவு செய்ய வேண்டாம்னு அறிவிப்பு வைத்து மினசாரத்தை சேமிக்க துவங்கினர். இருந்தாலும் அறையின் LED இரவு விளக்கு கூட அன்று மாலினிக்கு முழு நிலவு வெளிச்சம் போல இருந்தது. ஆனால் அதை அணைக்க சொல்ல பயம் கரப்பான் படையெடுப்பு ஆரம்பிக்கும் என்று.புடவையில் இருந்த மாலினி நைட்டிக்கு மாறலாமா அல்லது புடவை கசங்கிய பிறகு காம வேட்கை அடங்கியதும் மாற்றிக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தா. ஆனால் நந்தனை பொறுத்த வரை அவனுக்கு அந்த பிரச்னை இல்லை. லுங்கி தான் உடை மேல் சட்டை அணிவதை அவன் பழக்கமாக வைத்து கொண்டவன் இல்லை.


அவனே மெத்தையின் விரிப்பை சுருக்கம் இல்லாமல் செய்து போர்வையை எடுத்து சென்று சோபாவில் கிடத்தி விட்டு வருவதற்குள் மாலினி மெத்தையில் உருண்டு அதன் மறுப்பக்கம் சென்று இருந்தா. தலையில் குடி கொண்டிருந்த மதுரை மெத்தையின் மேல் பங்கு போட்டு இருந்தது. அதுவே மெத்தையின் வாசத்தை கூட்டி இருந்தது. கதையை தொடர்ச்சியாக படிப்பவர்கள் கேட்க கூடும் என்ன மாலினிக்கு தான் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் மேல் ஆகுதே அந்த ஒரு வருஷத்தில் அவ சந்திக்காத இரவுகளோ அந்த இரவுகளில் அவளுக்கு கிடைக்காத சுகங்களோ குறைச்சல் இல்லையே பிறகு இப்போது எதற்கு இவ்வளவு விவரிப்பு என்று. மணமான கணவனோடு முதல் இருளை சந்திப்பது எவ்வளவு புனிதமோ அதே தான் படி தாண்டி மனம் திண்டாட செய்த ஆணோடு மனம் உவந்து சந்திக்க போகும் முதல் இரவும்.

பண்டைய காலத்தில் வரும் கதைகளில் இருக்கும் ஒரு காட்சி தலைவன் ஆற்றுக்கு ஒரு புறம் இருப்பான் தலைவி மறுபுறத்தில் நின்று கொண்டு தலைவன் ஆற்றை எப்போ கடப்பான் நதியின் ஓட்டம் குறையும் நேரம் ஆகி விட்டதே இன்னும் ஏன் கடக்காமல் இப்படி வஞ்சிக்கிறான் என்றெல்லாம். அதே போல தான் மாலினியும் அவளா மெத்தையின் குறுக்கே கிடத்தி இருந்த மல்லிச்சரத்தை தாண்டி எப்போ நந்து இந்த பக்கம் வருவான் அவன் மேனியும் தன் மேனியும் ஒன்று சேர்ந்து அவள் மேனி காணாமல் போகும் என்று ஆவலோடு படுத்து இருக்க. நந்தன் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் மெத்தையின் அடுத்த ஓரத்தில் உட்கார்ந்து ஏதோ சிந்தனையில் இருந்தான். அது சிந்தனையா அதீத கவலையா உங்களுக்கு கொஞ்ச நேரத்தில் தெரிய வரும் பேசினா மாலினிக்கு விஷயம் தெரிந்து விடும் என்பதால் கால் நடுவே தன் கைபேசியை வைத்து கொண்டு குறுஞ்செய்திகள் ஆனுப்பியும் பெற்றும் இருந்தான்.

அவனை சிறிது நேரம் தொந்தரவு செய்யாமல் மாலினி படுத்து இருந்தா. ஆனால் நந்தனை பார்க்கும் போது அவன் கவலையா இருப்பது போல தோன்ற மாலினி கையை நீட்டி அவன் இடுப்பை கிள்ளி என்ன ஆச்சு நந்து யார் கால் யாருக்கு மெசேஜ் அனுப்பறே என்றதும் நந்தன் போனை ஆப் செய்து இல்லப்பா ஆபிஸில் இருந்து இன்னைக்கு முழுக்க நான் தொடர்பே பண்ணலே அது தான் பாஸ் கடிச்சுக்கிட்டு இருந்தார் என்று அவள் மார்பில் சாய்ந்து விடு அவன் அப்படிதான் கடிப்பான் எனக்கு கடிக்க நெறையா இருக்கு இங்கே என்று சொல்லி முகத்தை அவள் மார்பில் புதைத்து கொள்ள மாலினிக்கு அவன் இயல்பா இல்லை என்று மட்டும் புரிந்து கொண்டா. ஒரு வேளை நான் ரொம்ப இடம் குடுத்து விட்டேனோ என்று கூட யோசித்தா . ஆனால் பெண் இடம் குடுத்த பிறகு அதை திருப்பி எடுத்து கொள்ளுவத்தில்லை. மாலினி கைகள் நந்தன் முதுகை சுற்றி அணைத்து கொள்ள அப்போவும் அவன் முகத்தை முலைகள் மேல் வைத்து இருந்தானே தவிர அவள் உடையை அகற்றி சப்பவோ சுவைக்கவோ இல்லை.


மாலினி இதற்கு மேல் இறங்கி போக விரும்பாமல் நந்தன் தலையை அவன் மேல் இருந்து தள்ளி சாரி உனக்கு விருப்பமில்லைனா நான் வற்புறுத்த மாட்டேன் என்று சொல்லி திரும்பி படுக்க நந்தன் அவளை அவன் பக்கம் திருப்பி மாலினி நீ எனக்கு ஆதரவா எப்போதும் பேசுவியா இல்ல இது தற்காலிகமா என்றான். மாலினி சரி அவனுக்கு வந்த குறுஞ்செய்தியில் ஏதோ பிரச்னை இருக்கு என்று புரிந்து கொண்டா. அவளுக்கு முதலில் பட்டது ஜெய் தான் நந்தன் கூட தான் இருக்கணும்னு கணக்கு போட்டு நந்தன் அலுவலகம் சென்று இருக்கணும் என்று. அதையே நந்தனிடம் கேட்டு விட்டா. நந்தன் இல்ல மாலினி எங்க அலுவலகத்தில் வேலை நேரத்தில் நாங்க சுத்தமா இருக்கணும் கஸ்டமர் கிட்டே எந்த குறும்பும் செய்ய கூடாது என்று தான் பார்ப்பார்கள். ஆனால் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் கஸ்டமர்கள் விருப்பத்துடன் நட்பா இருந்தா அவர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் அது மட்டும் இல்லை நீ எங்க கஸ்டமர் இல்லை உன் கணவர் தான் கஸ்டமர் அதனால் அப்படி ஒன்றும் இல்லை என்றான்.


ஆனால் ஒன்று உறுதியா தெரிந்தது அவன் மனக்கலக்கத்திற்கு தானும் காரணமா இருக்கணும்னு. அப்படி தான் காரணம் என்றால் அதில் கண்டிப்பா ஜெய்க்கு தொடர்பு இருக்கும் என்றும் நினைத்தா. அவனை திருவி கேட்க விரும்பாமல் அவன் பக்கத்தில் இருந்த மொபைலை உரிமையாளோடு எடுத்து என்ன செய்தி என்று பார்த்தாள். அதில் நந்தன் உங்க மேலே ஒரு புகார் வந்து இருக்கு நாளை காலை பத்து மணிக்குள் எங்க ஸ்டேஷன் வரணும் என்று இருக்க நந்தன் அதற்கு தொடர்ச்சியா செய்திகள் அனுப்பி இருந்தான் ஆனால் இறுதியில் ஒரு கண்டிப்புடன் நீங்க வந்தே ஆகணும் என்று முடிந்து இருந்தது.


இது அவன் சம்பந்த பட்ட விஷயம் என்னை பற்றி எங்குமே இல்லை அப்புறம் என் ஆதரவு எதற்கு கேட்கிறான் என்று யோசித்தாள். நந்தன் போனை வாங்கி கொண்டு மாலினி இது பற்றி நீ கவலை பட வேண்டாம் நான் என் வக்கீலை தொடர்பு கொண்டு போக சொல்லி இருக்கிறேன் என்றான். அவளுக்கு அவன் ஏதோ ஆபத்தில் இருக்கும் போது வேற எண்ணங்கள் தோன்றாமல் எழுந்த ஆசைகளை மறந்து திரும்பி படுத்தா. எவ்வளவு நேரம் தூங்கி இருப்பான்னு தெரியலே நான்தான் அவளை அசக்கி மாலினி எழுந்துக்கோ கிளம்பலாம் என்றான். மாலினி என்ன நேரம் ஆச்சு என்று கேட்க அவன் அதுக்கு இல்ல மாலினி பெங்களூர் டாக்டர் கிட்டே இருந்து குறுஞ்செய்தி வந்து இருக்கு அவங்க இன்று மதியம் வெளிநாடு போறாங்களாம் அது தான் அதற்கு முன் அவங்களை பார்க்கலாம்னு என்றான். மாலினி அவனை நம்பி வேகமாக கிளம்ப அறையை காலி செய்து வெளியே செல்ல கார் ரெடியா காத்திருந்தது.


காரில் ஏறி கிளம்ப ஆம்பூரில் காலை உணவு எடுக்கும் போது நந்தன் மாலினி உனக்கு கால் ஏதாவது வருமா இல்லைனா மொபைல் ஆப் பண்ணிடு என்றான். மாலினிக்கு அது சரியா படல அதனால் கால் வரும் என்று சொல்லிட்டா.


நந்தனால் மாலினியை நிர்பந்திக்க முடியவில்லை. மீண்டும் பயணம் தொடர இருவரும் அவரவர் நினைப்புகளில் இருந்தனர். கிருஷ்ணகிரி பை பாஸ் சாலையை கடக்கும் போது இவர்கள் சென்ற காரை ஒரு காவல் வண்டி நிறுத்தியது. அதில் இருந்து இறங்கி வந்த ஒரு அதிகாரி என் பக்கம் வந்து ஜன்னல் கண்ணாடியை இறக்க சொல்ல மாலினி நந்தனை பார்த்தா அவன் அமைதியா இருந்து பிறகு இறக்கு என்ன வேணும்னு கேட்கலாம் என்றதும் மாலினி கண்ணாடியை இறங்கினா. கார் ட்ரைவர் இறங்கி வண்டியை துடைக்க ஆரம்பித்தான். அந்த காவலர் குனிந்து மேடம் உங்க பெயர் தெரிஞ்சுக்கலாமா என்று ஆரம்பிக்க மாலினி தன் பெயரை சொல்ல அடுத்து அவர் உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா பக்கத்தில் இருப்பவர் தான் உங்க கணவரா என்றார். இப்போ மாலினி குழம்பினா. ரெண்டாவது முறையாக காவலர் கேட்க மாலினி கொஞ்சம் தைரியத்துடன் நான் அதை சொல்லணும்னு அவசியம் இல்லை என்றதும் காவலர் அப்படி தானே தெரியுது அது தான் கேட்டேன் என்றார். மாலினி அவர் கேள்விகளின் பின்முலம் கொஞ்சம் புரிய காவலரிடம் கொஞ்சம் கடுமையாகவே சார் என் கணவர் யாருனு உங்களுக்கு அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை நான் மேஜர் என்ன செய்கிறேன் என்பது எனக்கு முழுமையா தெரிந்தும் வேற ஏதாவது கேட்கணுமா என்று சொல்லி கண்ணாடியை ஏற்ற காவலர் கையை வச்சு தடுத்து மேடம் உங்க கணவர் உங்களை யாரோ ஏமாற்றி கடத்திக்கொண்டு சென்று இருக்கிறார்கள் அதுக்கு தான் கேட்டேன். மாலினி அப்படி எதுவும் இல்லை இவர் என் நண்பர் நான் இவர் கூட எங்கே போறேன் எதுக்கு போறேன்னு சொல்லணும்னு அவசியம் இல்லை. அப்படி கேஸ் போட்டு இருந்தா சொல்லுங்க எந்த ஸ்டேஷனுக்கு நாளைக்கு வரணும் சொன்னா நாளைக்கு வந்து பேசறேன் என்று கண்ணாடியை மேல் தூக்கினா.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#19
வெளியே நின்று இருந்த எஸ் ஐ மேடம் உங்கள உங்க இஷ்டத்துக்கு போக விடறதுக்கா உங்க மொபைல் ட்ராக் பண்ணி இவ்வளவு தூரம் பின்னாலே வந்து இப்போ மடக்கி இருக்கோம் இப்போவே வந்தா காலை நேரம் சீக்கிரம் உங்க தரப்பை சொல்லிட்டு நீங்க கிளம்பலாம் இல்ல இரவு நேரத்தில் ஸ்டேஷனில் இருக்க வேண்டிய நிலைமை வரும் அப்படினு மிரட்டும் தொனியில் சொல்ல மாலினிக்கு எப்படி அந்த தைரியம் வந்ததோ தெரியலே சரி சார் கம்பளைண்ட் காப்பி இல்ல முதல் தகவல் அறிக்கை காப்பி குடுங்க நான் என் வக்கீல் கிட்டே பேசணும் இல்லைனா நான் உங்க எஸ்பி கிட்டே பேச வேண்டி இருக்கும் என்றாள் . எஸ்ஐ மேடம் நடு ரோட்டிலே பிரச்னை வேண்டாம் நீங்க வரலேனா கூட பரவாயில்ல சார் வந்து எழுதி குடுத்துட்டு போகட்டும் என்றார். அவர் இறங்கி வருவதை சாதகமாக்கி கொண்டு சார் அவர் எனக்கு லிப்ட் குடுத்து இருக்கார் அவருக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. நீங்க சொன்னா கேட்க மாட்டீங்க நான் எஸ்பி கிட்டே பேசறேன்னு கண்ணாடியை தூக்கி விட்டு போனை எடுத்தா.


அதே நேரம் எஸ்ஐ வெளியே பெண் போலீஸ் கிட்டே ஏதோ சொல்ல நந்தன் பக்கம் அவ சென்று அவனை இறங்க சொன்னா. மாலினிக்கு இருந்த தைரியம் நந்தனுக்கு இல்லை இறங்கி எஸ்ஐ அருகே போக அவர்களுக்குள் ஏதோ பேச்சு வார்த்தை நடந்தது. மாலினி கண்ணாடியை இறக்கி என்ன பேசுகிறார்கள் என்று கவனிக்க அவர் நந்து கிட்டே சார் நீங்க ஜெய் சார் கிட்டே பேசி கன்வின்ஸ் பண்ணுங்க அவர் கம்பளைண்ட் திருப்பி வாங்கிட்டா நாங்க கிளப்பிடுவோம் நந்தன் யோசித்தான். நான் இறங்கி சென்று அவர் போனிலேயே ஜெய்யை அழைத்தேன். அவன் என் குரலை கேட்டதும் பேசவில்லை. நானே ஜெய் இப்போ என்ன டிராமா போட்டுக்கிட்டு இருக்கீங்க நம்ம குடும்ப மானத்தை குழி தோண்டி புதைக்க முடிவு செய்து இருக்கீங்களா நீங்களே நந்தன் கூட எத்தனை முறை தனியா அனுப்பி இருக்கீங்க அவன் என்னை எங்க வீட்டிலே இறக்கி விட துணைக்கு வந்து இருக்கான் அதுலே என்ன இருக்கு ஒழுங்கா எல்லாத்தையும் திரும்பி வாங்கிகிட்டு வேலையை பாருங்க என்றேன்.

ஜெய் நான் அபப்டி பேசுவேன்னு நினைச்சு கூட பார்த்து இருக்க மாட்டார். அதனாலேயே கொஞ்ச நேரம் வாய்வடைந்து இருந்து அப்புறம் மாலினி நீ உடனே கிளம்பி ஊருக்கு வா வீட்டிலே வச்சு மீதியை பேசிக்கலாம் என்றான். எனக்கு அதில் இப்போதைக்கு உடன்பாடு இல்லை. அதனால் அவரிடம் ஜெய் கொஞ்ச நேரம் பொறுமையா இருங்க நான் கிளம்பி வந்த வேலை முடிந்ததும் வரேன் பை என்று கட் செய்து போனை எஸ்ஐ கிட்டே குடுத்தேன்.

எஸ்ஐ மறுபடியும் கால் செய்து பேசி போனை மாலினியிடம் குடுக்க மறுப்பக்கம் ஒரு உயர்அதிகாரி மேடம் நாங்க எங்க வேலையை செய்யறோம் உனகளுக்குள்ளே பிரச்சனை தீர்ந்து போனா எங்களுக்கு நல்லது தான் ஏதாவது சிரமம் இருந்து இருந்தா மறந்துடுங்க நீங்க கிளம்பலாம் என்றார். மாலினி அவரிடமும் தகராறு செய்ய வேண்டாம்னு தேங்க்ஸ் சார் என்று சொல்லிவிட்டு காரில் ஏறி நந்து போகலாம் என்றாள். அது வரைக்கும் ஒரு ஊர் பெண் படி தாண்டி வந்து இருக்கா என்று நினைத்து கொண்டிருந்தவன் அவ செயலை பார்த்து ஆடி போயிருந்தான். வேறு எதுவும் பேசாமல் டிரைவரிடம் போகலாம் என்று சொல்லி சீட்டில் கண்ணை மூடி கொண்டு வந்தான். பெங்களூர் நுழைவாயில் கடந்து முதல் சுங்க சாவடி அருகே கார் நிற்க ட்ரைவர் நந்தனை எழுப்ப அவன் பணம் குடுத்து ட்ரைவர் இங்கே எலெக்ட்ரானிக் சிட்டி கிட்டே புறவழி சாலை எடுத்து வைத்பீல்டு போ என்றான். ட்ரைவர் சார் இதுக்கு நாம சித்தூர் வழியா வந்து இருக்கலாம் நடுவே எந்த பிரச்னையும் இருந்து இருக்காதே என்று சொல்ல நந்தன் ட்ரைவர் உங்க வேலையை மட்டும் பாருங்க என்று கொஞ்சம் கடுப்பாகவே சொன்னான்.

வைத்பீல்டு போனதும் சாய்பாபா கோவில் அருகே இறங்கி கொண்டு காரை அனுப்பினான். மாலினி என்ன செய்து கிட்டு இருக்கே நந்து எதுக்கு இப்படி நடுரோட்டிலே இறங்கி இருக்கே டாக்டர் கிட்டே போகணும் என்று சொல்லிட்டு இப்படி செய்யறே என்று கேட்க நந்தன் பதில் சொல்லாமல் ஒரு ஆட்டோ கை காட்டி அதில் ஏறி ஏதோ இடம் பெயர் கன்னடத்தில் சொன்னான். ஆட்டோ ஒரு இடத்தில் சென்று நிற்க அது ஒரு வீடு போல இருந்தது. கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றனர். வாசல் மணி அடிக்க ஒரு சின்ன பொண்ணு வந்து கதவை திறந்து உள் பக்கமா மேடம் நந்தன் சார் என்று குரல் குடுத்தா உள்ளே இருந்து வர சொல்லு என்று செய்தி வர இருவரும் உள்ளே சென்றனர். ஹாலில் ஒரு பெண் அமர்ந்து இருந்தா அவ எப்படி பார்த்தாலும் மாலினி வயசு தான் இருக்கும் எழுந்து நின்று வாங்க மாலினி என்பர் சொல்லி சம்பிரதாய அணைப்பு அணைக்க மாலினி அவங்க பெயர் தெரியாமல் முழிக்க நந்தன் மாலினி இது டாக்டர் ரேஷ்மா என்றான். மாலினி ஹலோ டாக்டர் என்று சொல்ல அந்த அணைப்பிலேயே அவங்க மாலினி ரத்த கொதிப்பு அதிகமாக இருப்பதை உணர்ந்தாலும் அவ முகம் அதை மேலும் அதிகமாக காட்டி கொண்டிருந்தது.


அவர் மாலினி ரிலாக்ஸ் பண்ணுங்க என்று சொல்லி அவ முதுகில் ஆதரவாய் தடவி குடுத்து உள்ளே குரல் குடுத்தா அந்த சின்ன பெண் ஏற்கனவே கலந்து வைத்து இருந்த டீ மூன்று பேருக்கும் குடுத்து விட்டு சென்றா.

நந்தன் இருவரிடமும் சொல்லி விட்டு ரெஸ்ட் ரூம் போக டாக்டர் மாலினியிடம் அவள் குடும்ப வாழ்க்கை பற்றி பேச மாலினியும் விவரங்களை சொல்லி கொண்டிருந்தா. டாக்டர் சிரித்து கொண்டு மாலினி உங்களுக்கு திருமணம் நடந்து ரெண்டு வருஷம் தான் ஆகுது இதுக்குள்ளே எதுக்கு இவ்வளவு கவலை குழந்தை பற்றி இன்னும் ஒரு ரெண்டு மூணு வருஷம் ஜாலியா என்ஜாய் செய்யுங்க என்றார். மாலினி இல்லை டாக்டர் என் பிரச்னை குழந்தை இல்லை என்பதை விட என் தங்கச்சிக்கு குழந்தை பிறப்பதற்கு முன் எனக்கு பிறக்கணும் அவ என் கூட எல்லா விஷயத்திலும் போட்டி போடுவா குறைந்தது இந்த விஷயத்தில் நான் அவளை ஜெயிக்க விரும்பறேன் என்றாள். டாக்டர் எழுந்து மாலினி அருகே வந்து அவ முதுகை தட்டி குடுத்து மாலினி உங்க கணவர் கூட உறவு எப்படி இருக்கு என்றதும் மாலினி ரெண்டு வருஷத்தில் இந்த ரெண்டு மாசத்தை தவிர எங்க உறவு ரொம்பவே இனிமையா இருந்தது ஏன் உடலுறவு இல்லாமல் என்னால் இருக்கவே முடியாதுயென்ற நிலைக்கு மாறி இருந்தேன். ஜெய் ரொம்பவே என்னை திருப்தி செய்வார். ஆனா ரெண்டு மாசமா அவர் பொய் சொல்ல துவங்கியதும் தான் எனக்கு எல்லாவற்றிலும் சந்தேகம் வர ஆரம்பித்தது.

அப்போதான் நான் குழந்தை பற்றி அவரோடு சண்டை போட்டேன் அவர் மருத்துவரை பார்க்க வர மறுத்து விட்டார். அந்த கோபத்தில் என் சொந்த ஊருக்கு கிளம்பினேன் நந்தன் கூட என் ஊர் தான் என்பதால் அவரும் எனக்கு துணையாக வருவதாக சொன்னார் ஆனால் என் அம்மா என்னை வர கூடாது கணவரோடு சேர்ந்து இரு என்று சொல்லி விட நான் மனம் வெறுத்த சமயம் நந்தன் என்னிடம் விவரங்கள் கேட்டு இங்கே உங்களிடம் அழைத்து வந்து இருக்கிறார். என்று சுருக்கமாக மாலினி தன் பின்னணியை சொன்னாள். டாக்டர் சரி நந்தன் சொல்லி இருப்பார் நான் இன்னைக்கு வெளிநாடு போகணும் ஒரு செமினார் மூன்று நாளில் வந்து விடுவேன் நீங்க ஊருக்கு சென்று பிறகு வந்தாலும் சரி இல்ல உங்களாலே மூன்று நாட்கள் இங்கே தங்க முடியும் என்றால் நீங்க என் வீட்டிலேயே தங்கலாம் நந்தன் எனக்கு நெறைய உதவிகளை செய்து இருக்கார் அவருக்காக செய்யறேன் என்றார்.


மாலினிக்கும் இப்போதைய சூழலில் மறைந்து யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் தங்குவது நல்லது என்று மாலினியும் சரி என்றாள் . டாக்டர் மாலினியை அழைத்து கொண்டு முதல் மாடியில் இருந்த ஒரு அறையை திறந்து இது உங்க அறையா நினைச்சுக்கோங்க சாப்பாடு செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் நந்தன் பக்கத்திலே ஒரு அறையில் தங்குவார் அதனால் உங்களுக்கு ஏதாவது தேவை என்றாலும் உடனே அவரிடம் கேட்கலாம் என்று சொல்லி மாலினியை அந்த அறையில் விட்டு சென்றார். மாலினி அதிகாலையில் நந்து தூக்கம் கலைத்தது பிறகு வழியில் நடந்த பிரச்னை எல்லாம் அவளை சோர்வாக்கி இருந்ததால் படுக்கையில் சாய்ந்தாள். எவ்வளவு நேரம் தூங்கினானு தெரியலே நந்து வந்து மாலினி சாப்பிட்டு விட்டு தூங்கு மணி எட்டு ஆகுது என்று சொல்ல மாலினி அதிர்ச்சியோடு எழுந்து மூன்றாம் நபர் வீட்டில் இப்படி பகலில் எட்டு மணி நேரம் தூங்கி விட்டேனே என்று வருத்தப்பட்டு முகத்தை அலம்பி கொண்டு சாப்பிட கீழே நந்துவோடு இறங்கினா. சாப்பிட்டு முடித்து மீண்டும் அறைக்கு வந்து அங்கே இருந்த டீவியை போட நந்து கொஞ்ச நேரத்தில் வந்து மாலினி நான் இங்கே படுக்கட்டுமா இல்ல பக்கத்து அறையில் படுக்கவா என்று கேட்க மாலினி என்ன நினைத்தாளோ அவனை இழுத்து இங்கேயே படு என்று பக்கத்தில் உட்கார வைத்தா.

டிவியில் பழைய படம் தான் வந்தது ஆப் செய்து விட நந்தன் சரி படு மாலினி நான் கொஞ்ச நேரம் என் வேலையை கவனிக்கறேன் என்றான். மாலினி ஹே எனக்கு தூக்கம் வராது நல்லா தூங்கிட்டேன் தனியா இருந்தா என் பிரச்னை மனசை அலைக்கலைக்கும் என்று சொல்ல நந்தன் சரி உடையை மாற்றி கொண்டு வருகிறேன் என்று எழுந்தான். மாலினி அவன் போனதும் அவளும் உடையை மாற்றி கொண்டு மெத்தையில் சாய்ந்தா. நந்தன் உடை மாற்றி கொண்டு வந்தான். உள்ளே வந்ததும் மாலினி கதவை மூடு என்று சொல்ல அவன் இல்ல யாரும் வர மாட்டாங்க மாடிக்கு வரும் படிக்கட்டு கதவை மூடி விட்டேன் என்று சொல்லி அவள் அருகே உட்கார்ந்தான்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
#20
காலையில் இருந்து நடந்தது எல்லாம் அவளை ரொம்பவே ஆட்டிவிட்டிருந்தது. நந்தன் பக்கத்தில் உட்கார்ந்ததும் கணவனின் தோளில் ஆதரவா சாயும் மனைவியை போல மாலினி சாய்ந்தாள். சாய்ந்த தலையை ஆதரவா தடவி குடுத்த நந்தன் மெதுவா அவன் கையால் அவள் இடுப்பை வளைத்து அவனோடு அணைத்து கொள்ள மாலினியும் அவள் கையால் அவன் இடுப்பை சுற்றி பிடித்தா. உச்சி வெய்யிலில் மெரினா கடற்கரையில் தலைகளில் துப்பட்டா மூடி இருக்க இப்படி பல ஜோடிகளை பார்த்து இருக்கலாம் இப்போ யாரோ ஒருத்தர் வீட்டில் ஒரு மனைவியும் அவளுடைய கணவன் அல்லாத ஒருத்தனை குட் மாதிரி கட்டி பிடித்து இருந்தா. இரு உடல்களின் தட்ப வெட்ப நிலை ஒரே வெப்ப நிலைக்கு உயர வெப்பத்தை குறைக்க நந்தன் மெதுவா குனிந்து அவள் உதட்டு ஈரத்தை நாடினான். அதே மெரினா காதலி போல அவன் உதடு அவள் உதடு அருகே வந்ததும் மாலினி முகத்தை திருப்பி கொண்டு போடா அதெல்லாம் கிடையாது. நீ என்ன எனக்கு தாலி கட்டியவானா என்றதும் நந்தன் அவள் எதிர்ப்பார்க்காத நேரத்தில் அவன் கையில் இருந்த மோதிரத்தை கழட்டி அவள் விரலில் அணிவித்தான். மாலினி ஒரு கணம் அதிர்ந்து விட்டா. என்ன நடக்குது இங்கே ரெண்டே மாசத்தில் வேறு ஒருவன் எனக்கு ஒப்பந்த மோதிரம் அணிவிப்பதை அனுமதிக்கிறேனே என்று. ஆனால் அவன் மோதிரம் அவள் விரலில் உணர்ந்த பிறகு இதுக்கு மேலே அவனை தடுக்காதே அவன் உண்மையா உன்னை காதலிக்கிறான் உன்னை குடுத்து விடு என்று மூளை சொன்னாலும் மனசு கொஞ்சம் தயங்கத்தான் செய்தது.

ஆனா மனிதனின் ஆண்டவன் மூளை தானே அது அவளை கட்டளை இட இன்னொரு கையை அவன் வயிற்றை தடவிக்கொண்டே மேலே சென்று நந்துவின் சட்டை பொத்தான்களை கழட்டி உள்ளே சென்றது, உள்பனியன் அணியாததால் அவள் விரல்களில் அவன் மார்பு முடி புல்மெத்தையில் செருப்பு அணியாத கால்கள் பதிந்தால் உண்டாகும் உணர்வு ஏற்பட்டது. ஆசை மெதுவாக வெறியாக மாறி மாலினி அவன் மார்பின் குறுக்கு நீளம் முழுவதையும் கையால் ஆராய்ந்தாள். நடுவே ரெண்டு ஸ்பீட் பிரேக்கர் போல் அவன் விறைத்த காம்புகள் தட்டுப்பட மாலினி தடையை நீக்க முதலில் அவன் சட்டையை நீக்கினாள். ரெண்டு இரவுகள் அவனோடு கழித்து இருந்தாலும் இது வரைக்கும் அவள் அவன் கருங்காட்டை இப்போதான் பார்த்து ரசித்தாள். மார்பில் முகம் பதித்தப்படி தலையை உயர்த்தி அவனை பார்க்க அவன் கண்ணடித்து அவளை கட்டி கொள்ள மாலினி காம்புகள் ரெண்டையும் பற்களால் செல்லமாக கடிக்க நந்தன் அவள் தலையை பிடித்து அழுத்தி கொண்டான்.

மாலினி கண்களில் கண்ணீர் வழிய அது ஆனந்த கண்ணீரோ சோக கண்ணீரோ இல்லை பாவம் செய்ய இறங்கி விட்டோம் என்ற குற்ற கண்ணீர். நந்தன் மாலினியை கட்டி அணைத்தபடி அப்படியே படுக்கையில் சாய மாலினி அவன் பக்கத்தில் சாய்ந்து அவனை அணைத்து கொண்டு நந்து இது நிரந்தரம் இல்லை சூழ்நிலை தவறு என்று சொல்ல அவனும் மாலினி எனக்கும் தெரியும் நீ யோசிக்கவே வேண்டாம் ஜெய் சார் பொருளை நான் களவாட மாட்டேன் என்று சொல்லிக்கொண்டே அவளை நிர்வாணமாக்கும் வேலையை துவங்க அவளும் மனமுவந்து அதற்கு ஒத்துழைப்பு குடுத்தா. உடைகள் தனியாக படுக்கையில் சஞ்சாரம் செய்ய மாலினியும் நந்தனும் சூடு கொண்ட பாம்புகளாக மாறி பின்னி பிணைந்தனர். ரெண்டு நாட்கள் இருவரும் ஒன்றாக இருந்தாலும் நெருக்கமாக பழகினாலும் ஒருவரை ஒருவர் சீண்டி கொண்டாலும் இன்று இப்போ இங்கே பெங்களூரில் தான் அவர்கள் இருவரின் தேகங்கள் ஐக்கியமாகி கொண்டிருந்தது. ரெண்டு சிக்கு முக்கி கற்கள் உரசினாள் நெருப்பு உண்டாகும்ன்னு படிச்சு இருக்கிறேன் ஆனா இன்று இரு உயிர் உள்ள சிலைகள் உரசும் போது நெருப்பு உண்டாகவில்லை ஆனால் அனலில் தேகங்கள் உருகி கொண்டிருந்தன.

நந்தன் மாலினி தேகம் முழுவதையும் முத்த மழையால் நனைக்க மாலினி அந்த மழையில் நனைந்து அதை அவனுக்கு திருப்பி அளிக்க துவங்கினா. அவனுக்கு மாலினியின் அக்குள் வியர்வை வாசம் எந்த அளவு மயக்கத்தை தந்ததோ அதே அளவு மாலினிக்கும் அவன் உடம்பில் இருந்து வெளி வந்த வியர்வை வாசம் அவளை சுண்டி இழுத்தது. மாலினிக்கு கல்யாணம் ஆன புதிதில் எந்த அளவு ஜெய் மேலே வெறி எறியதோ அதே அளவு இப்போ நந்தன் மேலே இருந்தது. நரம்புகள் முறுக்கேறி அவளை படுத்தியது. அது தான் காமத்தின் உச்சம். அதற்கு மேல் பெண்ணோ ஆணோ தங்களை கட்டுப்படுத்த முடியாத நிலையை அடைந்து விட்டார்கள் என்று அர்த்தம். மாலினி தான் தான் அந்த நிலையில் இருக்கிறோம் என்று நினைத்து கொண்டிருக்க நந்தன் மாலினி எனும் நெருப்பு அவனை தீயேற்றிய பிறகு அந்த தணலில் வறுக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமா மூர்க்கமாக மாறினான். மாலினி முடியை பிடித்து இழுத்து அவன் கால் நடுவே எடுத்து செல்ல அவ இல்ல நந்து அது மட்டும் செய்ய மாட்டேன் என்று தடுத்து பார்த்தா. ஆனால் அவனின் வெள்ளை நிற சுன்னி நுனியில் சிகப்பாக இருக்க தோல் அகற்றப்பட்டு சுத்தமாக இருப்பது போல தெரிய அவளுக்கு செஞ்சாதான் என்ன என்று தோன்றியது.

மாலினி ரெண்டு விரலால் அவன் சுண்ணியை கவனமா பிடித்து ஆராய்ச்சி செய்ய நந்தன் ப்ளீஸ் மாலினி துடிக்குது குளிப்பாட்டு என்றான். வேண்டாம் நந்து என்று சொல்லி பார்த்தா அவன் மாலினி இது தான் எல்லா ஆண்களுக்கும் சுகத்தை தரும் ஒரு விளையாட்டு நீ கடைசி வரைக்கும் செய்ய வேண்டாம் என்றான். யோசித்தா இதுவே ஜெய் கிட்டே தான் பலவந்தமா சுண்ணியை பிடிச்சு வாய்க்குள்ளே எடுக்க நினைக்கும் போது அவர் மாலினி எதுக்கு அசிங்கமா செய்து கிட்டு உனக்கு தெரியாதா கிருமி எல்லாம் இருக்கும் என்பார். ஆனா மாலினி பிடிவாதமா ஜெய் சும்மா இருங்க எனக்கு தெரியும் என்று ஆடம் பிடித்து தான் ஆரம்பித்தில் அவர் சுண்ணியை சப்ப ஆரம்பித்தா பிறகு கொஞ்சம் கொஞ்சமா ஜெய்க்கும் பிடிச்சு போக அதுவே பழக்கம் ஆனது. ஆனா இப்போ அவளே நந்தன் சுண்ணியை எடுத்து சப்பினா அவன் அவளை சோரம் போனவ அது தான் செய்ய கூடாததை எல்லாம் செய்யறான்னு நினைச்சுப்பானோ என்று யோசித்தா முற்றும் துறந்த பிறகு சித்தாந்தம் எதுக்குன்னும் யோசித்தா

யோசனை செயலில் இறங்கியது. மெதுவா தலையை அவன் சுன்னி அருகே எடுத்து போக நந்தனுக்கு உணர்ச்சி தலைக்கு ஏறியது. மாலினி ஜெய் சுண்ணியை சப்பும் போது கூட முதலில் அதன் வெளி புறத்தை நாக்கினால் முழுமையாக ஈரப்படுத்தி பிறகு நுனியை சுவைத்து பிறகு தான் அதை விழுங்குவா அதே மாதிரி தான் இப்போவும் ஆரம்பிக்க நந்தன் மாலினி சூப்பரா இருக்கு நான் ஒண்ணு கேட்கட்டுமா கொஞ்ச நேரம் உன்னை டி போட்டு கூப்பிடவா என்றதும் மாலினி தலையை தூக்கி அவனை பார்த்து புன்னகைத்து சரி என்று தலை ஆட்டினா. நந்தன் ரொம்ப தேங்க்ஸ்டி ப்ளீஸ் டி முழுசா சுண்ணியை சப்புடி என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் டி போட்டு கூப்பிட மாலினி கொஞ்சம் கிறங்கி போய் முடியாது போடா என்று சொல்லி விட்டு தலையை சுன்னி மேலே புதைத்து கொண்டா. கன்னத்தில் சுன்னியில் இருந்து ஒழுகி கொண்டிருந்த தண்ணி ஈரமாக பட மாலினி அதை துடைத்து கொண்டு மறுபடியும் சுன்னி மேலே சாய மறுபடியும் கன்னத்தில் ஈரம் படர்ந்தது. இந்த முறை ஈரம் அதிகமாக இருந்தது அது மட்டும் இல்ல அந்த ஈரத்தில் இருந்து வந்த வாசம் மாலினிக்கு ஜெய்யை ரொம்பவே நினைக்க வைத்தது காரணம் ஜெய் சுண்ணியை சப்பும் போது கூட இதே மாதிரி தான் நடக்கும் கன்னத்தில் ஈரம் பட்டு கொண்டே இருக்கும் அவளும் துடைத்து கொள்வா அப்போ ஈரம் அதிகமாகும் போது மாலினி அவசரமாக சுண்ணியை சப்பி அவன் கஞ்சியை வெளியே உறிஞ்சி விடுவா. அதே தான் இப்போவும் நடக்குது.

நந்தன் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை மாலினி கலவியில் இவ்வளவு கை தேர்ந்தவளா இருப்பா தனக்கு பெரிய அளவில் ஈடு குடுப்பான்னு . இதை எல்லாம் பார்க்கும் போது கண்டிப்பா இவளுக்கு குழந்தை பெறுவதில் தடையோ குறையோ இருக்க முடியாது அப்படியே குறை இருந்தா அது ஜெய் சாருக்கு தான் இருக்கணும் என்ற முடிவுக்கு வந்தான். மாலினி இளநீரை கடைசி சொட்டு நீர் இருக்கிற வரை ஸ்டரா மூலம் உறிஞ்சி எடுப்பது போல அவன் சுண்ணியை சப்பி உள்ளே இருந்து அவன் காம நீரை கடைசி சொட்டு வரை உறிஞ்சி எடுத்து அதை விழுங்காமல் பக்கத்தில் இருந்த அவள் பாவாடையில் துப்பி கொண்டா. சுன்னி டெம்பர் குறைந்து அளவில் குறைந்த பிறகு தான் அவ அதை விட்டா. நந்தன் அவளை இழுத்து அவன் மேலே படுக்க வைத்து மாலினி ரொம்ப தேங்க்ஸ் சூப்பர் அனுபவம் குடுத்தே என் நண்பர்கள் சொல்லி இருக்காங்க மச்சான் உன்னுடைய முதல் செக்ஸ் அனுபவம் கல்யாணம் ஆன பெண்ணோடு மட்டும் இருந்தா அது தான் டா சொர்க்கம்னு அவங்க சொன்னது உண்மையின்னு தெரிஞ்சுகிட்டேன் என்றான்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply




Users browsing this thread: 1 Guest(s)